• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
இறந்தவரிடம் இருந்து தானமாகப் பெறப்பட்ட கருப்பை: பிரித்தானியாவில் பிறந்த முதல் குழந்தை!

இறந்தவரிடம் இருந்து தானமாகப் பெறப்பட்ட கருப்பை: பிரித்தானியாவில் பிறந்த முதல் குழந்தை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/24
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்தில் இறந்த ஒருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பிறந்த முதல் குழந்தை எனும் சாதனையை ஹ்யூகோ(Hugo) எனும் 10 வார ஆண் குழந்தை படைத்துள்ளது.

பிறவியிலேயே கருப்பை இல்லாத குறைபாட்டைக் கொண்ட ஒரு பெண், மறைந்த ஒரு கொடையாளரின் உறுப்பைப் பெற்று மருத்துவச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கடந்த 2025 கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக, மேற்கு லண்டனில் உள்ள (Queen Charlotte) குயீன் சார்லோட் மற்றும் (Chelsea) செலிசி மருத்துவமனையில் (HUGO 0 ஹ்யூகோ பிறந்துள்ளார்.

பிறக்கும்போது சுமார் (3.1 kg) எடையுடன் இருந்ததாகவும் தற்போதுவரை ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பல தசாப்த கால மருத்துவ ஆராய்ச்சியின் விளைவாக நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை, கருவுறாமை சிக்கல்களைக் கொண்ட பல பெண்களுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

லண்டன் மற்றும் ஆக்ஸ்போர்டு மருத்துவக் குழுக்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் இந்த IVF சிகிச்சை மற்றும் பிரசவம் சாத்தியமானது.

ஏற்கனவே உயிருள்ள உறவினர்களிடம் இருந்து பெறப்பட்ட கருப்பை மூலம் ஒரு குழந்தை பிறந்த நிலையில், தற்போது உறுப்பு தானம் மூலம் ஹ்யூகோ(Hugo) பிறந்தது ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

இச்சாதனை, பாதிக்கப்பட்ட பெண்களுக்குக் குழந்தைப் பேறு கிடைப்பதற்கான எதிர்கால வாய்ப்புகளை உறுதிப்படுத்துகிறது.

இதேவேளை, நன்கொடையாளருக்கும் அவரது குடும்பத்தினருக்கு மருத்துவர்களுக்கும் குறித்த பெண் தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: EnglandIVFuk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புகலிடம் தேடுவோரை கிழக்கு சசெக்ஸ் பகுதியில் குடியமர்த்துவது குறித்து மக்கள் எதிர்ப்பு!

Next Post

அரசாங்கம் மதத் தலைவர்களை அவமதித்துக் கொண்டிருக்கிறது

Related Posts

நியூயோர்க் மாகாணத்தில் வீசும் பனிப்புயலால் அவசரநிலை பிரகடனம்!
அமொிக்கா

நியூயோர்க் மாகாணத்தில் வீசும் பனிப்புயலால் அவசரநிலை பிரகடனம்!

2026-02-24
டில்லியில் இருந்து காஷ்மீரின் லே  நோக்கி பயணித்த விமானத்தில் கோளாறு !
இந்தியா

டில்லியில் இருந்து காஷ்மீரின் லே நோக்கி பயணித்த விமானத்தில் கோளாறு !

2026-02-24
பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்ட மருத்துவமனை கதிரியக்க நிபுணர் பதவி இடைநீக்கம்!
இங்கிலாந்து

பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்ட மருத்துவமனை கதிரியக்க நிபுணர் பதவி இடைநீக்கம்!

2026-02-24
டொனால்ட் டிரம்பின் 15% உலகளாவிய இறக்குமதி வரி காரணமாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இடையில் வர்த்தக பதற்றம்!
இங்கிலாந்து

டொனால்ட் டிரம்பின் 15% உலகளாவிய இறக்குமதி வரி காரணமாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இடையில் வர்த்தக பதற்றம்!

2026-02-24
அரசாங்கம் மதத் தலைவர்களை அவமதித்துக் கொண்டிருக்கிறது
இலங்கை

அரசாங்கம் மதத் தலைவர்களை அவமதித்துக் கொண்டிருக்கிறது

2026-02-24
புகலிடம் தேடுவோரை கிழக்கு சசெக்ஸ் பகுதியில் குடியமர்த்துவது குறித்து மக்கள் எதிர்ப்பு!
இங்கிலாந்து

புகலிடம் தேடுவோரை கிழக்கு சசெக்ஸ் பகுதியில் குடியமர்த்துவது குறித்து மக்கள் எதிர்ப்பு!

2026-02-24
Next Post
அரசாங்கம் மதத் தலைவர்களை அவமதித்துக் கொண்டிருக்கிறது

அரசாங்கம் மதத் தலைவர்களை அவமதித்துக் கொண்டிருக்கிறது

டொனால்ட் டிரம்பின் 15% உலகளாவிய இறக்குமதி வரி காரணமாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இடையில் வர்த்தக பதற்றம்!

டொனால்ட் டிரம்பின் 15% உலகளாவிய இறக்குமதி வரி காரணமாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இடையில் வர்த்தக பதற்றம்!

பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்ட மருத்துவமனை கதிரியக்க நிபுணர் பதவி இடைநீக்கம்!

பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்ட மருத்துவமனை கதிரியக்க நிபுணர் பதவி இடைநீக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
தடைகளைத் தாண்டி வர தயார்- சிவகார்த்திகேயன்

தடைகளைத் தாண்டி வர தயார்- சிவகார்த்திகேயன்

0
பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்!

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

வெலிகம துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கைது! – update

0
விமான நிலையத்தில் பாரிய தீ!

விமான நிலையத்தில் பாரிய தீ!

0
நியூயோர்க் மாகாணத்தில் வீசும் பனிப்புயலால் அவசரநிலை பிரகடனம்!

நியூயோர்க் மாகாணத்தில் வீசும் பனிப்புயலால் அவசரநிலை பிரகடனம்!

0
தடைகளைத் தாண்டி வர தயார்- சிவகார்த்திகேயன்

தடைகளைத் தாண்டி வர தயார்- சிவகார்த்திகேயன்

2026-02-24
பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்!

2026-02-24
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

வெலிகம துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கைது! – update

2026-02-24
விமான நிலையத்தில் பாரிய தீ!

விமான நிலையத்தில் பாரிய தீ!

2026-02-24
நியூயோர்க் மாகாணத்தில் வீசும் பனிப்புயலால் அவசரநிலை பிரகடனம்!

நியூயோர்க் மாகாணத்தில் வீசும் பனிப்புயலால் அவசரநிலை பிரகடனம்!

2026-02-24

Recent News

தடைகளைத் தாண்டி வர தயார்- சிவகார்த்திகேயன்

தடைகளைத் தாண்டி வர தயார்- சிவகார்த்திகேயன்

2026-02-24
பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்!

2026-02-24
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

வெலிகம துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கைது! – update

2026-02-24
விமான நிலையத்தில் பாரிய தீ!

விமான நிலையத்தில் பாரிய தீ!

2026-02-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.