• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இ.போ.ச. பேருந்து மீது தாக்குதல் நடத்திய நபருக்கு பிணை!

இ.போ.ச. பேருந்து மீது தாக்குதல் நடத்திய நபருக்கு பிணை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/29
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பேருந்து மீது தாக்குதல் நடத்திய தனியார் பேருந்து நடத்துனர் கைது செய்யப்பட்ட நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் கூற்றுப்படி,

நபர் ஒருவர் தடி ஒன்றினால் பேருந்தை தாக்கும் விதமாக காணப்படும்  கானொளி ஒன்று கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவி வந்தன.

குறித்த சம்பவமானது 2024.05.22 அன்று கலேவெல நகரில் இடம்பெற்ற சம்பவம் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

காணொளியில் தடி ஒன்றினால் ஆவேசமாக  தாக்கும் நபர், தியசேன்புரவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் நடத்துநராக பணியாற்றியவராவார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளாகும் பேருந்து, தம்புள்ள டிப்போவிற்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து என்பது தெரியவந்துள்ளது.

அதே பாதையில், குறித்த நேரத்தில் இவ் இரண்டு பேருந்துகளும் செலுத்தப்பட்டதே இம்  மோதலுக்குக் காரணமாக இருந்தது என்பது தெரியவந்துள்ளது. 

தாக்க முயற்சி செய்யப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், கலேவெல பொலிசாரால்  சம்பவம் தொடர்பாக  ஆவேசமாக நடந்துகொண்ட பேருந்து நடத்துநரை குற்றவியல் மிரட்டல் மற்றும் தாக்க முயற்சி செய்த குற்றச்சாட்டின் கீழ் மறுநாள் கைது செய்துள்ளனர்.

இத் தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

மேலும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்திற்கும் சேதம் ஏற்படவில்லை. 

சந்தேக நபருக்கு கடுமையான எச்சரிக்கை வழங்கி, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

May be an image of ‎text that says "‎جم 2026.04.28 ගලේවෙල පොලිස් ස්ථානය M SRI LANKA POLICE NEWS N BRIEF GOOD ARREST මෑතකදී වූ සිදුවීමක් මෙන් සමාජ මාධ්‍යයේ සංසරණය වන මෙම අපරාධයේ සැකකරු අත්අඩංගුවට ගෙන වසර දෙකකට ආසන්නයි පුද්ගලික බස් රථයක කොන්දොස්තරවරයෙක් වරද- සාපාරධී බිය ගැන්වීම හා පහරදීමට තැත්කිරීම ل SRI LANKA POLICE READ READMORE MORE Lu‎"‎

 

 

Related

Tags: கலேவெலதாக்குதல்பேருந்து
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடற்தொழில் அமைச்சர் கண்டனம்!

Next Post

ஜனாதிபதியினால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு பயனாளர்களிடம் கையளிப்பு!

Related Posts

எல் நினோ காலத்திலும் நீர் விநியோகம் பாதிக்காது – அமைச்சர் சுசில் ரணசிங்க! 
இலங்கை

எல் நினோ காலத்திலும் நீர் விநியோகம் பாதிக்காது – அமைச்சர் சுசில் ரணசிங்க! 

2026-07-30
தேசிய நூலக சேவையின் தலைவர் இராஜினாமா!
இலங்கை

தேசிய நூலக சேவையின் தலைவர் இராஜினாமா!

2026-07-30
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!
இலங்கை

அவுஸ்திரேலிய கடன் விவகாரம்: ஆகஸ்ட் 5-ல் சபையில் விவாதம்! 

2026-07-30
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!
இலங்கை

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் தொழிலதிபர் ஒருவர் கைது!

2026-07-30
பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை 2027 ஜனவரியில்!
இலங்கை

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை 2027 ஜனவரியில்!

2026-07-30
தேசிய பட்டியலுக்காக போட்டியிட்ட 74 பேருக்கு எதிராக வழக்கு
இலங்கை

உடற் சிகிச்சை நிபுணர் கொலை வழக்கு: ஆகஸ்ட் 3 வரை விளக்கமறியல்

2026-07-30
Next Post
ஜனாதிபதியினால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு பயனாளர்களிடம் கையளிப்பு!

ஜனாதிபதியினால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு பயனாளர்களிடம் கையளிப்பு!

வடக்கு அதிகாரிகளின் அசண்டையீனத்தால், அரசாங்கம் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுவதாக வட மாகாண ஆளுநர் தெரிவிப்பு!

வடக்கு அதிகாரிகளின் அசண்டையீனத்தால், அரசாங்கம் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுவதாக வட மாகாண ஆளுநர் தெரிவிப்பு!

சாரதிக்கு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மொரட்டுவையில் பேருந்து விபத்து !

சாரதிக்கு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மொரட்டுவையில் பேருந்து விபத்து !

blank
  • Trending
  • Comments
  • Latest
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
எல் நினோ காலத்திலும் நீர் விநியோகம் பாதிக்காது – அமைச்சர் சுசில் ரணசிங்க 

எல் நினோ காலத்திலும் நீர் விநியோகம் பாதிக்காது – அமைச்சர் சுசில் ரணசிங்க 

0
தேசிய நூலக சேவையின் தலைவர் இராஜினாமா!

தேசிய நூலக சேவையின் தலைவர் இராஜினாமா!

0
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

அவுஸ்திரேலிய கடன் விவகாரம்: ஆகஸ்ட் 5-ல் சபையில் விவாதம்! 

0
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் தொழிலதிபர் ஒருவர் கைது!

0
பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை 2027 ஜனவரியில்!

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை 2027 ஜனவரியில்!

0
எல் நினோ காலத்திலும் நீர் விநியோகம் பாதிக்காது – அமைச்சர் சுசில் ரணசிங்க 

எல் நினோ காலத்திலும் நீர் விநியோகம் பாதிக்காது – அமைச்சர் சுசில் ரணசிங்க 

2026-07-30
தேசிய நூலக சேவையின் தலைவர் இராஜினாமா!

தேசிய நூலக சேவையின் தலைவர் இராஜினாமா!

2026-07-30
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

அவுஸ்திரேலிய கடன் விவகாரம்: ஆகஸ்ட் 5-ல் சபையில் விவாதம்! 

2026-07-30
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் தொழிலதிபர் ஒருவர் கைது!

2026-07-30
பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை 2027 ஜனவரியில்!

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை 2027 ஜனவரியில்!

2026-07-30

Recent News

எல் நினோ காலத்திலும் நீர் விநியோகம் பாதிக்காது – அமைச்சர் சுசில் ரணசிங்க 

எல் நினோ காலத்திலும் நீர் விநியோகம் பாதிக்காது – அமைச்சர் சுசில் ரணசிங்க 

2026-07-30
தேசிய நூலக சேவையின் தலைவர் இராஜினாமா!

தேசிய நூலக சேவையின் தலைவர் இராஜினாமா!

2026-07-30
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

அவுஸ்திரேலிய கடன் விவகாரம்: ஆகஸ்ட் 5-ல் சபையில் விவாதம்! 

2026-07-30
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் தொழிலதிபர் ஒருவர் கைது!

2026-07-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.