• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இந்தியா- குவைத் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த கூட்டு ஆணையகம் அமைக்க தீர்மானம்!

இந்தியா- குவைத் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த கூட்டு ஆணையகம் அமைக்க தீர்மானம்!

Yuganthini by Yuganthini
2021/03/22
in இந்தியா
70 0
A A
0
35
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியா- குவைத் ஆகிய இரு நாடுகளுக்குமிடையிலான உறவை மேலும் வலுப்படுத்த தேவையான அடிப்படையை வகுப்பதற்கான கூட்டு ஆணையகத்தை அமைக்க தீர்மானித்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே, இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “குறித்த ஆணையகம், அனைத்து இருதரப்பு விடயங்களையும் மறு ஆய்வு செய்வதற்காக தவறாமல் கூடும்.

அதாவது எரிசக்தி, வர்த்தகம், பொருளாதாரம், முதலீடு, மனிதவளம், தொழிலாளர், நிதி, திறன்கள், கலாசாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் கூட்டு ஆணையகம் செயற்படும்.

மேலும் இந்த ஆணையகம், இருநாடுகளின் சுகாதாரம், கல்வி, மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தும்.

இதேவேளை இரு நாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்படுகின்ற ஒப்பந்தங்களை மறுஆய்வு செய்து, அவற்றை செயற்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களுக்கும் பொருத்தமான தீர்வுகளை கூட்டு ஆணையகம் வழங்கும்.

அத்துடன் கூட்டு ஆணையகக் கூட்டத்திற்கு, இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் அல்லது அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த அதிகாரிகள் தலைமை வகிப்பார்கள் என இந்தியாவும் குவைத்தும் கடந்த வியாழக்கிழமை முடிவு செய்துள்ளது” என இந்திய வெளியுறவு அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related

Tags: இந்திய வெளியுறவு அமைச்சகம்இந்தியா- குவைத்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டுபாய் டென்னிஸ் சம்பியன்ஷிப்: அஸ்லான் கராட்சேவ்- கர்பீன் முகுருசா சம்பியன்!

Next Post

ரொக்கெட் தொழிநுட்பத்தை மேம்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாதவன் நாயர்

Related Posts

இந்தியாவின் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் மனித வடிவ ரோபோ அறிமுகம்
இந்தியா

இந்தியாவின் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் மனித வடிவ ரோபோ அறிமுகம்

2026-01-24
இந்தியாவில் ரயில்  பயணியரின் பாதுகாப்பு சேவைகளுக்காக மனித வடிவ ரோபோ அறிமுகம்!
இந்தியா

இந்தியாவில் ரயில் பயணியரின் பாதுகாப்பு சேவைகளுக்காக மனித வடிவ ரோபோ அறிமுகம்!

2026-01-24
ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு –  விமான சேவைகள் பாதிப்பு!
இந்தியா

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு – விமான சேவைகள் பாதிப்பு!

2026-01-23
இலங்கைக்கு கடத்த இருந்த 1600 கிலோ பீடி இலை பண்டல்கள் பறிமுதல்
இந்தியா

இலங்கைக்கு கடத்த இருந்த 1600 கிலோ பீடி இலை பண்டல்கள் பறிமுதல்

2026-01-23
ராமேஸ்வரத்திற்கு சாமி தரிசனம் செய்ய சென்ற  கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் பக்தரை முட்டி தூக்கிய மாடு
இந்தியா

ராமேஸ்வரத்திற்கு சாமி தரிசனம் செய்ய சென்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் பக்தரை முட்டி தூக்கிய மாடு

2026-01-23
ஜம்மு-காஷ்மீரில் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த இராணுவ வாகனம்; 10 வீரர்கள் உயிரிழப்பு!
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த இராணுவ வாகனம்; 10 வீரர்கள் உயிரிழப்பு!

2026-01-22
Next Post
ரொக்கெட் தொழிநுட்பத்தை மேம்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாதவன் நாயர்

ரொக்கெட் தொழிநுட்பத்தை மேம்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாதவன் நாயர்

பத்திரிகை கண்ணோட்டம் 22- 03 – 2021

பத்திரிகை கண்ணோட்டம் 22- 03 - 2021

784,000 இலங்கையர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன..!

நேற்று 645 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

0
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

0
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

0
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

0
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்

0
ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

2026-01-24
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026-01-24
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

2026-01-24
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

2026-01-24
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்

2026-01-24

Recent News

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

2026-01-24
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026-01-24
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

2026-01-24
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

2026-01-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.