• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொன்னாலையில் குடும்பமொன்றின் தகரக் கொட்டகை எரிந்து நாசம்- பணம் மற்றும் ஆவணங்கள் தீக்கிரை

பொன்னாலையில் குடும்பமொன்றின் தகரக் கொட்டகை எரிந்து நாசம்- பணம் மற்றும் ஆவணங்கள் தீக்கிரை

Yuganthini by Yuganthini
2021/04/26
in இலங்கை, யாழ்ப்பாணம்
71 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம்- பொன்னாலை மேற்கில், குடும்பமொன்று வசித்த தகரக் கொட்டகை எரிந்து நாசமாகியுள்ளது.

நேற்று (சனிக்கிழமை) இரவு, இடம்பெற்ற  இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் பெறுமதிமிக்க ஆவணங்களும் ஒரு தொகைப் பணமும் எரிந்து அழிந்துள்ளன.

மேலும் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ரவிக்குமார் ஜோன்சன் மரீன் என்பவரின் தகரக் கொட்டகையே எரிந்து நாசமாகியுள்ளது.

நேற்று இரவு குடும்பத் தலைவி, சுவாமி படத்திற்கு முன்பாக விளக்கேற்றிவிட்டு, வெளியே வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளார்.

இதன்போது திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனை கண்ட அயலவர்கள் மற்றும் குடும்பத்தினர்  தண்ணீர் ஊற்றித் தீயை அணைக்க முயன்றப்போதும் கூட கொட்டகை முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த சம்பவத்தில் பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள், சைக்கிள் ஆவணங்கள், காணி உறுதி ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், மின்சாதனங்கள், சமையல் பாத்திரங்கள், வலைகள், உடுபுடவைகள் ஆகியனவும் எரிந்து அழிந்துள்ளன.

இதேவேளை குடும்ப தலைவர் பொன்னாலை ஸ்ரீகண்ணன் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் பொருளாளராக இருந்தமையினால், தொழிலாளர்களுக்கு சுழற்சி முறையில் கடன் வழங்குவதற்காக இலட்சக்கணக்கான ரூபாய் பணமும் அவரிடம்  இருந்துள்ளன.

குறித்த பணமும் எரிந்து அழிந்துள்ளன. இதில் ஒருதொகை நாணயத் தாள்கள் மாத்திரம் அரைகுறையில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டன.

இந்நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸார்  மற்றும் கிராம சேவையாளர் ந.சிவரூபன் ஆகியோர்  சேத விபரங்களை மதிப்பிட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை இந்த தகரக் கொட்டகையில்  கணவன், மனைவி மற்றும் இரு பிள்ளைகள் வாழ்ந்து வந்துள்ளனர். குறைந்த வருமானம் காரணமாக ஒரு வீட்டினை அமைத்துக்கொள்ள முடியாத நிலைமையில் உள்ளனர்.

மேலும் இவர்கள் அரச வீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அதற்கும் எந்ததொரு பதிலும் , அவர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: ஆவணங்கள் தீக்கிரையாழ்ப்பாணம்- பொன்னாலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திருகோணமலை உட்பட இலங்கையில் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

Next Post

அமெரிக்க துருப்புக்கள் வெளியேறுவதற்கான உள்ளூர் நடவடிக்கைகள் ஆரம்பம்: ஆப்கான் தளபதி

Related Posts

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

கரந்தெனிய சுத்தா’வின் கூலிப்படை கொலையாளி ஒருவர் கைது!

2025-12-03
நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!
இலங்கை

நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

2025-12-03
உன்னிச்சை குளத்தில் 03 வான்கதவுகளும் திறக்கப்பட்டது !
இலங்கை

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு விசேட அறிவித்தல்!

2025-12-03
கிளிநொச்சி பொலிசாரின் ஏற்பாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு!
இலங்கை

கிளிநொச்சி பொலிசாரின் ஏற்பாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு!

2025-12-03
டயகம மேற்கு இரண்டாம் பிரிவில் மண்சரிவு மற்றும் தாழிறக்கம் காரணமாக  125 பேர் இடம் பெயர்வு!
இலங்கை

டயகம மேற்கு இரண்டாம் பிரிவில் மண்சரிவு மற்றும் தாழிறக்கம் காரணமாக 125 பேர் இடம் பெயர்வு!

2025-12-03
நிவாரண உதவிகளுடன் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து வந்த நான்காவது விமானம்!
இலங்கை

நிவாரண உதவிகளுடன் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து வந்த நான்காவது விமானம்!

2025-12-03
Next Post
அமெரிக்க துருப்புக்கள் வெளியேறுவதற்கான உள்ளூர் நடவடிக்கைகள் ஆரம்பம்: ஆப்கான் தளபதி

அமெரிக்க துருப்புக்கள் வெளியேறுவதற்கான உள்ளூர் நடவடிக்கைகள் ஆரம்பம்: ஆப்கான் தளபதி

மூன்றாவது ரி-20: சிம்பாப்வே அணிக்கெதிரான ரி-20 தொடரை வென்றது பாகிஸ்தான் அணி!

மூன்றாவது ரி-20: சிம்பாப்வே அணிக்கெதிரான ரி-20 தொடரை வென்றது பாகிஸ்தான் அணி!

அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இடப்பற்றாக்குறை நிலவுகின்றது- பிரசன்ன குணசேன

அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இடப்பற்றாக்குறை நிலவுகின்றது- பிரசன்ன குணசேன

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

கரந்தெனிய சுத்தா’வின் கூலிப்படை கொலையாளி ஒருவர் கைது!

0
நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

0
லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

0
உன்னிச்சை குளத்தில் 03 வான்கதவுகளும் திறக்கப்பட்டது !

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு விசேட அறிவித்தல்!

0
கிளிநொச்சி பொலிசாரின் ஏற்பாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு!

கிளிநொச்சி பொலிசாரின் ஏற்பாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

கரந்தெனிய சுத்தா’வின் கூலிப்படை கொலையாளி ஒருவர் கைது!

2025-12-03
நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

2025-12-03
லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

2025-12-03
உன்னிச்சை குளத்தில் 03 வான்கதவுகளும் திறக்கப்பட்டது !

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு விசேட அறிவித்தல்!

2025-12-03
கிளிநொச்சி பொலிசாரின் ஏற்பாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு!

கிளிநொச்சி பொலிசாரின் ஏற்பாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு!

2025-12-03

Recent News

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

கரந்தெனிய சுத்தா’வின் கூலிப்படை கொலையாளி ஒருவர் கைது!

2025-12-03
நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

2025-12-03
லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

2025-12-03
உன்னிச்சை குளத்தில் 03 வான்கதவுகளும் திறக்கப்பட்டது !

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு விசேட அறிவித்தல்!

2025-12-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.