• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
சீனாவின் ஆக்கிரமிப்பிலிருந்து திபெத் விடுவிக்கப்படும் என நம்பிக்கை

சீனாவின் ஆக்கிரமிப்பிலிருந்து திபெத் விடுவிக்கப்படும் என நம்பிக்கை

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/03/17
in உலகம்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

திபெத்திய தேசிய எழுச்சி நாளின் 63ஆவது ஆண்டு விழாவில், கோத்தங்கானில் உள்ள திபெத்தியர்கள் தங்கள் தாய்நாடான திபெத் கம்யூனிச சீனாவின் ஆக்கிரமிப்பிலிருந்து என்றாவது ஒரு நாள் விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கையைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

கோண்டியா மாவட்டத்திலுள்ள கோதங்கான் முகாமில் இருந்து செரிங் வாங்மோவின் கதையைப் பகிர்ந்து கொண்ட கார்த்திக் லோகாண்டே, தி ஹிட்டாவாடா கூறும்போது, 1959ல் கம்யூனிச சீனாவின் திபெத்தின் இறுதிப் படையெடுப்பு வந்தபோது தனக்கு ஏழு வயது என்று தற்போது 70 வயதானவர் கண்ணீருடன் கூறினார்.

சீன ஆக்கிரமிப்பிலிருந்து திபெத் விடுவிக்கப்பட வேண்டும். எனது முடிவு சுதந்திர திபெத்தில் நான் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் 10, 1959அன்று, கம்யூனிச சீனப் படைகளால் தங்கள் தாயகத்தை கொடூரமாக ஆக்கிரமித்ததற்கு எதிராக திபெத்திய மக்கள் கிளர்ச்சி செய்தனர். நாடுகடத்தப்பட்ட திபெத்தியர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 10 திபெத்திய தேசிய எழுச்சியின் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.

இந்த ஆண்டு, திபெத்திய தேசிய எழுச்சியின் 63ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூருகின்றனர். திபெத்தியர்களின் ஆன்மீகத் தலைவரான தலாய் லாமாவும், அவரைப் பின்பற்றியவர்களும் 1959இல் திபெத்தை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று.

அதன்பின் இந்தியாவில் தஞ்சம் புகுந்த தர்மசாலா மற்றும் பிற இடங்களில், தலாய் லாமா திபெத்தின் சுதந்திரச் சுடரையும், திபெத்திய நாடாளுமன்றத்தையும் உயிர்ப்புடன் வைத்திருந்தார்.

இந்தியாவில் பல திபெத்திய குடியேற்றங்கள் மற்றும் முகாம்கள் உள்ளன, அங்கு நாடுகடத்தப்பட்ட திபெத்தியர்கள் தங்கள் கனவை உயிர்ப்பித்து, அவர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து வாழ்கின்றனர். மகாராஷ்டிராவில் கோத்தங்கன் திபெத்தியக் குடியேற்றம் மட்டுமே அத்தகைய முகாம் என்று லோகண்டே கூறினார்.

நாடுகடத்தப்பட்ட திபெத்திய நாடாளுமன்ற உறுப்பினர் கர்மா கெலெக், ‘தனது தந்தை திபெத்தில் இறந்துவிட்டார். எங்கள் தாய்நாடான திபெத்துக்குச் செல்ல முடியாத அளவுக்கு சீனர்கள் தற்போது அங்கு நிலைமையை உருவாக்கியுள்ளனர்,’ என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.

இதற்கிடையில், திபெத்திய தேசிய எழுச்சியின் 63ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவைத் தலைமையிடமாகக் கொண்ட திபெத்திய நாடாளுமன்றம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

அந்த அறிக்கையில், திபெத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட ஒடுக்குமுறை மற்றும் ஒடுக்குமுறைக்காக கம்யூனிச சீன அரசாங்கத்தை அது தோலுரித்தது. மேலும், ‘ஒரு கணிசமான உரையாடலில்’ நுழையுமாறு சீனாவுக்கு மீண்டும் அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு முதல் மொத்தம் 156திபெத்தியர்கள் தன்னெழுச்சியுடன் போராட்டங்களை நடத்தியுள்ளனர். எனினும் சீன அரசாங்கம் ‘திபெத்தின் உண்மையான நிலைமையை அப்பட்டமான பொய்கள் மற்றும் திரிபுபடுத்தப்பட்ட கதைகள் மற்றும் தவறாக சித்தரிப்பதின் மூலம் மாற்றியமைப்பதற்கு முனைகின்றது.

சீன மக்களிடமிருந்தும் சர்வதேச சமூகத்திடமிருந்தும் யதார்த்தத்தை மறைத்து, ‘எல்லா விதமான பொய்யான பிரசார சூழ்ச்சிகளையும் பயன்படுத்துவதன் மூலம் சீனா திபெத்தை தனது ஆதிக்கத்தில் வைத்துள்ளது என்றும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

திபெத்தியர்களை அடக்கும் செய்யும் முயற்சியில், சீனா தனியார் நடத்தும் திபெத்திய மதத்தலங்கை மூடுகிறது, திபெத்திய மாணவர்களை கம்யூனிச சீன அரசாங்கத்தின் கொள்கைகளையும் அதன் தலைவர்களின் பேச்சுகளையும் படிக்க வைக்கிறது.

திபெத்திய மாநிலமான காமில் உள்ள டிராக்கோ கவுண்டியில் 99 அடி புத்தர் சிலை, ஆறு எழுத்துக்கள் கொண்ட திபெத்திய புத்த மந்திரத்தின் நூற்றுக்கணக்கான சுற்றுகள் கொண்ட பிரார்த்தனை சக்கரங்கள், உள்ளிட்டவற்றை சீனா அழித்துள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இரண்டாவது டெஸ்டிலும் இலங்கை தோல்வி: தொடரை வென்றது இந்தியா!

Next Post

பல்வேறு துறைகளில் நேரடி முதலீட்டிற்காக சவுதி அரசுக்கு ஜனாதிபதியிடமிருந்து அழைப்பு

Related Posts

11 பயணிகளுடன் மாயமான  விமானத்தின் சிதைவுகள் கண்டெடுப்பு!
உலகம்

11 பயணிகளுடன் மாயமான விமானத்தின் சிதைவுகள் கண்டெடுப்பு!

2026-01-18
கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி – இங்கிலாந்து பிரதமர் இடையில் மோதல்!
இங்கிலாந்து

கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி – இங்கிலாந்து பிரதமர் இடையில் மோதல்!

2026-01-18
லண்டனில் அமைக்கப்படவுள்ள சீன சுப்பர் தூதரகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!
இங்கிலாந்து

லண்டனில் அமைக்கப்படவுள்ள சீன சுப்பர் தூதரகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!

2026-01-18
இங்கிலாந்தில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

2026-01-18
உகாண்டாவில் 7வது முறையாக ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட யோவேரி முசவேனி!
ஆபிாிக்கா

உகாண்டாவில் 7வது முறையாக ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட யோவேரி முசவேனி!

2026-01-18
அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் வெனிசியூலாவில் 83 படையினர் உயிரிழப்பு!
உலகம்

அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் வெனிசியூலாவில் 83 படையினர் உயிரிழப்பு!

2026-01-17
Next Post
பல்வேறு துறைகளில் நேரடி முதலீட்டிற்காக சவுதி அரசுக்கு ஜனாதிபதியிடமிருந்து அழைப்பு

பல்வேறு துறைகளில் நேரடி முதலீட்டிற்காக சவுதி அரசுக்கு ஜனாதிபதியிடமிருந்து அழைப்பு

புதிய அரசியல் கலாச்சாரத்தை ஸ்தாபிக்க வேண்டும் – ரணில்

தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கும் எண்ணமில்லை - ரணில்

கொரோனா தொற்று அதிகரிப்பு: அனைத்து கட்சி கூட்டத்திற்கு எதிர்க்கட்சி அழைப்பு

கொழும்பில் மாபெரும் போராட்டத்தை நடத்தவுள்ளது ஐக்கிய மக்கள் சக்தி !

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
2000பேரின் ஒத்துழைப்பில் கொத்மலை, பனங்கம்மன பகுதியின் சிரமதான பணிகள் ஆரம்பம்!

2000பேரின் ஒத்துழைப்பில் கொத்மலை, பனங்கம்மன பகுதியின் சிரமதான பணிகள் ஆரம்பம்!

0
மட்டுவில் 8 பேர் கைது

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 882 சந்தேகநபர்கள் கைது!

0
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

அலவ்வ பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

0
பிரட்டரிக் கோட்டை வாயிலில்  சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

பிரட்டரிக் கோட்டை வாயிலில் சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

0
தியோகுநகர் ,  தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!

தியோகுநகர் , தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!

0
2000பேரின் ஒத்துழைப்பில் கொத்மலை, பனங்கம்மன பகுதியின் சிரமதான பணிகள் ஆரம்பம்!

2000பேரின் ஒத்துழைப்பில் கொத்மலை, பனங்கம்மன பகுதியின் சிரமதான பணிகள் ஆரம்பம்!

2026-01-18
மட்டுவில் 8 பேர் கைது

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 882 சந்தேகநபர்கள் கைது!

2026-01-18
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

அலவ்வ பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

2026-01-18
பிரட்டரிக் கோட்டை வாயிலில்  சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

பிரட்டரிக் கோட்டை வாயிலில் சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

2026-01-18
தியோகுநகர் ,  தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!

தியோகுநகர் , தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!

2026-01-18

Recent News

2000பேரின் ஒத்துழைப்பில் கொத்மலை, பனங்கம்மன பகுதியின் சிரமதான பணிகள் ஆரம்பம்!

2000பேரின் ஒத்துழைப்பில் கொத்மலை, பனங்கம்மன பகுதியின் சிரமதான பணிகள் ஆரம்பம்!

2026-01-18
மட்டுவில் 8 பேர் கைது

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 882 சந்தேகநபர்கள் கைது!

2026-01-18
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

அலவ்வ பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

2026-01-18
பிரட்டரிக் கோட்டை வாயிலில்  சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

பிரட்டரிக் கோட்டை வாயிலில் சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

2026-01-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.