• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
அமெரிக்க செனட்டர் ஜோன் ஓசாஃப் தலைமையிலான குழு இந்தியா விஜயம்

அமெரிக்க செனட்டர் ஜோன் ஓசாஃப் தலைமையிலான குழு இந்தியா விஜயம்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/08/29
in இந்தியா
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியில், செனட்டர் ஜோன் ஓசாஃப் குழுவினர் நாளை(செவ்வாய்கிழமை) இந்தியாவிற்கு எட்டு நாள் விஜயமாக வருகை தரவுள்ளனர்.

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தின் வரலாற்று நிகழ்வில் இந்திய மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் போது அமெரிக்க செனட்டர் ஓசாஃப் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

‘நம் நாடுகளுக்கிடையேயான நட்பை வலுப்படுத்தவும், அடுத்த தலைமுறை இந்தியத் தலைவர்களைச் சந்திக்கவும் நான் வருகிறேன்’ என ஓசாஃப் கூறினார். 35 வயதான ஓசாஃப், இளம் அமெரிக்க செனட்டர் ஆவார்.

அவரது அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ஜோர்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த அமெரிக்க செனட்டர் ஜோன் ஓசாஃப் இந்தியாவுக்கு எட்டு நாள் பொருளாதாரக் உறுப்பினர்களுடன் வருகை தரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜோர்ஜியாவில் உள்ள இந்திய அமெரிக்க சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தவும் நாங்கள் பணியாற்றுவோம், அங்கு வளர்ந்து வரும் இந்திய புலம்பெயர்ந்தோர் எங்கள் சமூகத்தின் செழிப்பான மற்றும் அன்பான பகுதியாக உள்ளனர்’ என செனட்டர் ஓசோஃப் மேலும் கூறினார்.

அவர், தனது பயணத்தின் போது,  அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பொருளாதார, அறிவியல், கலாசார மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார்.

அமெரிக்க செனட்டர் ஓசாஃப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜோர்ஜியா மாநிலம், நூறாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்களைக் கொண்டுள்ளது.

செனட்டர் ஓசோஃப் சர்வதேச செய்தி நிறுவனங்களுக்காக ஊழல், போர்க்குற்றங்கள் மற்றும் பயங்கரவாதத்தை விசாரித்து அம்பலப்படுத்திய குழுவை வழிநடத்தினார்.

2021 இல், அவர் ஜனநாயகக் கட்சிக்கு செனட் பெரும்பான்மையைப் பெறுவதற்கான தேர்தலின்போது, முக்கியமான பின்தங்கிய பகுதிகளில் வெற்றி பெற்றார்.

பதவியில் இருந்த முதல் இரண்டு ஆண்டுகளில், செனட்டர் ஓசோஃப், சிவில் உரிமைகளை வலுப்படுத்தவும், உள்நாட்டு சூரிய ஆற்றல் உற்பத்தியை அதிகரிக்கவும், பொதுசுகாதாரத்தை மேம்படுத்தவும் சட்டத்தை எழுதி நிறைவேற்றினார்.

அதேநேரத்தில் செனட்டின் நிரந்தர துணைக்குழுவின் தலைவராக துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் பற்றிய இருதரப்பு விசாரணைகளையும் அவர் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: அமெரிக்க செனட்டர்அமெரிக்க செனட்டர் ஜோன் ஓசாஃப்ஜோன் ஓசாஃப்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட 4 இடங்களில் விசாரணை

Next Post

இடைக்கால வரவு செலவு திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

Related Posts

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக ஆஜர்!
இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக ஆஜர்!

2026-03-17
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

பயங்கரவாத சதி வழக்கில் ஆறு உக்ரேனியர்களும், அமெரிக்க பிரஜையும் இந்தியாவில் கைது!

2026-03-17
புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான RAM சோதனை மையம் திறப்பு
இந்தியா

புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான RAM சோதனை மையம் திறப்பு

2026-03-16
ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

2026-03-16
ஒடிசா மருத்துவமனையில் தீப்பரவல்; 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!
இந்தியா

ஒடிசா மருத்துவமனையில் தீப்பரவல்; 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

2026-03-16
விஜயின் கரூர் பரப்புரை கூட்ட நெரிசலில் பலர் பலி!
இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் இன்றும் விஜயிடம் சிபிஐ விசாரணை!

2026-03-15
Next Post
இடைக்கால வரவு செலவு திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

இடைக்கால வரவு செலவு திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

கொழும்பில்  விசேட பாதுகாப்பு

கொழும்பில் விசேட பாதுகாப்பு

கொழும்பில் இன்று முதல் மின்வெட்டு!

இன்று முதல் 2ஆம் திகதி வரை 2ஆம் திகதி வரை 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
QR முறையைத் தவிர்த்து செயல்படும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எச்சரிக்கை!

QR முறையைத் தவிர்த்து செயல்படும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எச்சரிக்கை!

0
ஈரான்  மீது இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் – ஈரானின் துணை இராணுவப் படையான ‘பசிஜ்’ (Basij) அமைப்பின் தளபதி உயிரிழப்பு!

ஈரான்  மீது இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் – ஈரானின் துணை இராணுவப் படையான ‘பசிஜ்’ (Basij) அமைப்பின் தளபதி உயிரிழப்பு!

0
ஹெரோயினுடன் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகு; இருவர் கைது!

ஹெரோயினுடன் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகு; இருவர் கைது!

0
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக ஆஜர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக ஆஜர்!

0
அரச ஊழியர்களுக்கு  சம்பள உயர்வு இல்லை-ஜனாதிபதி அறிவிப்பு!

அரசு அலுவலகப் பணிகளைத் தொடர்வது தொடர்பாக விசேட சுற்றறிக்கை!

0
QR முறையைத் தவிர்த்து செயல்படும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எச்சரிக்கை!

QR முறையைத் தவிர்த்து செயல்படும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எச்சரிக்கை!

2026-03-17
ஈரான்  மீது இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் – ஈரானின் துணை இராணுவப் படையான ‘பசிஜ்’ (Basij) அமைப்பின் தளபதி உயிரிழப்பு!

ஈரான்  மீது இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் – ஈரானின் துணை இராணுவப் படையான ‘பசிஜ்’ (Basij) அமைப்பின் தளபதி உயிரிழப்பு!

2026-03-17
ஹெரோயினுடன் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகு; இருவர் கைது!

ஹெரோயினுடன் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகு; இருவர் கைது!

2026-03-17
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக ஆஜர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக ஆஜர்!

2026-03-17
அரச ஊழியர்களுக்கு  சம்பள உயர்வு இல்லை-ஜனாதிபதி அறிவிப்பு!

அரசு அலுவலகப் பணிகளைத் தொடர்வது தொடர்பாக விசேட சுற்றறிக்கை!

2026-03-17

Recent News

QR முறையைத் தவிர்த்து செயல்படும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எச்சரிக்கை!

QR முறையைத் தவிர்த்து செயல்படும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எச்சரிக்கை!

2026-03-17
ஈரான்  மீது இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் – ஈரானின் துணை இராணுவப் படையான ‘பசிஜ்’ (Basij) அமைப்பின் தளபதி உயிரிழப்பு!

ஈரான்  மீது இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் – ஈரானின் துணை இராணுவப் படையான ‘பசிஜ்’ (Basij) அமைப்பின் தளபதி உயிரிழப்பு!

2026-03-17
ஹெரோயினுடன் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகு; இருவர் கைது!

ஹெரோயினுடன் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகு; இருவர் கைது!

2026-03-17
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக ஆஜர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக ஆஜர்!

2026-03-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.