• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பாகிஸ்தானின் வெள்ளநிவாரண உதவிகளில் பரியளவில் ஊழல்?

பாகிஸ்தானின் வெள்ளநிவாரண உதவிகளில் பரியளவில் ஊழல்?

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/11/03
in உலகம்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி செய்வதில் அதிகப்படியான ஊழல் கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து அது உலகளாவிய கவலையைத் தூண்டியுள்ளது.

ஐ.நா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு தரப்பினரும், வெள்ள நிவாரணத்துக்காக நிதியை விடுவித்துள்ளன. எனினும் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைய முடியாததால், தற்போது அத்தரப்பினர் கவலையடைந்துள்ளனர்.

இதுதொடர்பில் குறிப்பிட்ட அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் ‘பாகிஸ்தானின் ஊழல் நிலைமைகளை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

இதேநேரம், அரசாங்கங்கள், நிவாரண அரசு சாரா நிறுவனங்கள், ஐ.நா பொதுச்செயலாளர் போன்ற உயர் அதிகாரிகள், பிரபலங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை நிபுணர்கள், பாகிஸ்தான் வெள்ளத்திற்கான மனிதாபிமான உதவிகளில் மீண்டும் மீண்டும் ஊழல்கள் நடப்பது குறித்து கவலை கொண்டுள்ளனர்.

பாகிஸ்தானில், 2005ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது, பாதிக்கப்பட்டவர்கள் துன்பத்தை மட்டுமே அனுபவித்தனர். தற்போதும் பாகிஸ்தானின் நிலைமை அவ்வாறே உள்ளது.

அந்நாட்டின், கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் ஆகிய பழங்குடியினப் பகுதிகளில் ஊழல் ஆழமாக வேரூன்றி உள்ளது.

இதனால் குறித்த இரண்டு மாகாணங்களிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமைகள் மிகவும் மோசமாக உள்ளன.

ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்  ஊழல் விடயத்தில் பாகிஸ்தானை ஒரே வருடத்தில் 24 புள்ளிகள் குறைத்தது. இதனால் தான் அந்நாட்டின் வெள்ள நிவாரண ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளம் பாரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இது உயிர்கள் மற்றும் உள்கட்டமைப்பு இழப்புகளுக்கு வழிவகுத்துள்ளது.

அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையகத்தின் தகவல்களின் படி, 1,700 இறப்புகளும், 12,800 க்கும் மேற்பட்ட காயங்களையும் பதிவு செய்துள்ளது. சிந்து (747), பலுசிஸ்தான் (325), மற்றும் கைபர் பக்துன்க்வா (307) ஆகிய இடங்களில் அதிகளவான இறப்புக்கள் பதிவாகியுள்ளன.

இதனைவிடவும், அங்கு 2 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, 7.9 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதில் சுமார் 598,000 பேர் முகாம்களில் வாழ்கின்றனர்.

அத்துடன், 25,100 பள்ளிகள் சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ள அதேவேளை, இடம்பெயர்ந்த மக்களை நடத்துவதற்கு தற்போது 7,000க்கும் அதிகமான பாடசாலைகள் பயன்படுத்தப்படுவதாக மதிப்பீடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ராஜபக்ஷவிற்கு உலகின் தலைசிறந்த நகைச்சுவை விருது – ஜே.சி.அலவத்துவல

Next Post

மக்கள் போராட்டத்திற்கு ஆதரவளிக்க 43 ஆம் படையணி தீர்மானம் !

Related Posts

2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு!
உலகம்

2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு!

2026-01-26
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!
உலகம்

மக்கள் விடுதலை இராணுவத்தில் முக்கிய பதவிகளை வகிக்க கூடிய அதிகாரிகள் கைது

2026-01-26
கிறிஸ்துமஸ் தினத்தன்று கடற்கரையில் நீந்த சென்று காணாமல் போன இருவர் தற்போது மீட்பு!
இங்கிலாந்து

கிறிஸ்துமஸ் தினத்தன்று கடற்கரையில் நீந்த சென்று காணாமல் போன இருவர் தற்போது மீட்பு!

2026-01-26
(Crowborough) குரோபரோவில் இராணுவ முகாமிற்கு முன்னால் இடம்பெற்ற போராட்டத்தில் மோதல் – பலர் கைது!
இங்கிலாந்து

இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பிய (Andy Burnham) ஆண்டி பர்ன்ஹாம் – எதிர்ப்பு தெரிவிக்கும் தொழிற்கட்சி!

2026-01-26
கடுமையான குற்றங்களை எதிர்த்துப் போராடவும், உள்ளூர் காவல்துறையினர் அன்றாட குற்றங்களைச் சமாளிக்கவும் இங்கிலாந்தில் புதிய தேசிய காவல் சேவை அறிமுகம்!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் காவல்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான புதிய சீர்திருத்தத் திட்டங்கள் அறிமுகம்!

2026-01-26
பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் Double Covid !
இங்கிலாந்து

பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் Double Covid !

2026-01-26
Next Post
கடன் சுமையில் அரச திணைக்களங்கள் – பாட்டாளி

மக்கள் போராட்டத்திற்கு ஆதரவளிக்க 43 ஆம் படையணி தீர்மானம் !

அரச ஊழியர்கள் தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியானது!!

அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை பொருட்படுத்தாமல் செயற்படும் மாகாண சபைகள் !

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில்  மழை அதிகரிக்கும் சாத்தியம் – வளிமண்டளவியல் திணைக்களம்

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் மழை அதிகரிக்கும் சாத்தியம் - வளிமண்டளவியல் திணைக்களம்

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

0
மட்டுவில் 8 பேர் கைது

போலி விசாவை பயன்படுத்தி தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜை கைது!

0
ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த முடியாது!

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் !

0
கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

0
கல்விச் சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுப்பதற்கு ஆதரவைத் பெற்றுத் தருகிறோம்- சஜித் பிரேமதாச

கல்விச் சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுப்பதற்கு ஆதரவைத் பெற்றுத் தருகிறோம்- சஜித் பிரேமதாச

0
இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

2026-01-26
மட்டுவில் 8 பேர் கைது

போலி விசாவை பயன்படுத்தி தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜை கைது!

2026-01-26
ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த முடியாது!

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் !

2026-01-26
கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

2026-01-26
2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு!

2026-01-26

Recent News

இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

2026-01-26
மட்டுவில் 8 பேர் கைது

போலி விசாவை பயன்படுத்தி தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜை கைது!

2026-01-26
ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த முடியாது!

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் !

2026-01-26
கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

2026-01-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.