• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
மாவோவை விட சக்திவாய்ந்தவர் ஷி ஜின் பிங்: ஆய்வாளர்கள் கருத்து

மாவோவை விட சக்திவாய்ந்தவர் ஷி ஜின் பிங்: ஆய்வாளர்கள் கருத்து

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/11/24
in உலகம்
69 0
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஷி ஜின்பிங்கின் மூன்றாவது முறையாக சீனாவின் ஜனாதிபதியாகியுள்ளார்.

இந்நிலையில், பொருளாதாரம், வெளிநாட்டு உறவுகள் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றில் பீஜிங் இன்னும் இறுக்கமான கொள்கைகளை பின்பற்றும் என ஆய்வாளர்கள் வொஷிங்டனை தளமாகக் கொண்ட ரேடியோ ஃப்ரீ ஏசியாவுக்கு தெரிவித்தனர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைக்குழுவில் முக்கிய உதவியாளர்கள் பதவி உயர்வு பெற்றனர்.

ஆனால், பல ஆண்டுகளாகவே எந்தப்பெண்ணும் உயர்குழுவிற்குள் உள்வாங்கப்படும் சம்பிரதாயங்கள் இடம்பெறாமை இம்முறையும் தொடர்ந்தது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜேர்மனியை தளமாகக் கொண்ட மொங்கோலிய இன உரிமை ஆர்வலர் ஷி ஹய்மிங்கின் கருத்துப்படி, ஷி தனது நெருங்கிய கூட்டாளிகளை அரசியல் நிலைக்குழுவில் நிரம்பியிருந்தார். இதுவே அவரை சர்வாதிகாரியாக வெளிப்படுத்தியுள்ளது என்றார்.

‘சீனாவில் உள்ள மக்கள் ஷியின் மந்திரவாதிகளாக இருப்பதற்கே வரிசையாக நிற்கிறார்கள், அவரை வணங்குகிறார்கள், பேரரசர் அரியணை ஏறியுள்ளார் என்று கருதுகின்றார்கள்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

பழிவாங்கும் பயம் காரணமாக தன்னை அடையாளம் காட்டுவதற்கு மறுத்த சீன ஊடகவியலாளர் ஒருவர், ‘சீனா இப்போது மாவோ சகாப்தத்திற்கு உறுதியாக திரும்பியுள்ளது.

20ஆவது தேசிய காங்கிரஸின் நிறைவு மாவோ சகாப்தத்தின் ஆரம்பம். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 9ஆவது தேசிய காங்கிரஸ் மோசமானது என்று மக்கள் கூறினர். ஏனெனில் அது மா சேதுங்கை சிவப்பு சூரியன் என்று பாராட்டி அதிகாரங்களை வழங்கியது’ என்றார்.

அதேநேரம், ஆய்வாளர் வென் ஜிகாங்கின் கூற்றுப்படி, கூட்டுத் தலைமை என்ற பழைய அமைப்பு உண்மையாகவும் இறந்துவிட்டது. கூட்டுத் தலைமை இனி இல்லை என்று கூறினார்.

மூத்த சீன ஆராய்ச்சியாளர் வு குவோகுவாங்கின் கூற்றுப்படி, மறைந்த உச்ச தலைவர் மாவோ சேதுங் செய்ததை விட, மோசமான விடயங்கள் நிகழ்கின்றன.

யார் பிரதமராக வேண்டும் என்பது பற்றி ஷியே தீர்மானிக்கின்றார். ஆகவே மாவோ சேதுங் செய்ததை விட ஷியே அதிக அதிகாரம் கொண்டவர்’ என்றார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பருத்தித்துறையில் 13 இளைஞர்கள் கைது!

Next Post

மன்னார் மத்திய பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட பரிசோதனை!

Related Posts

பிரித்தானிய தொழற்கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ராய் ஹேட்டர்ஸ்லி காலமானார் !
இங்கிலாந்து

பிரித்தானிய தொழற்கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ராய் ஹேட்டர்ஸ்லி காலமானார் !

2026-06-15
அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கு உலக நாடுகள் வரவேற்பு!
அமொிக்கா

அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கு உலக நாடுகள் வரவேற்பு!

2026-06-15
பிரான்ஸ் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி உயர்மட்டப் பேச்சுவார்த்தை!
இந்தியா

பிரான்ஸ் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி உயர்மட்டப் பேச்சுவார்த்தை!

2026-06-15
நோர்வேயின் பட்டத்து இளவரசியின் மகனுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
உலகம்

நோர்வேயின் பட்டத்து இளவரசியின் மகனுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

2026-06-15
அமெரிக்காவில் ஸ்கை டைவிங் வீரர்களின் விமானம் வயல்வெளியில் விழுந்து நொறுங்கி 12 பேர் உயிரிழப்பு!
அமொிக்கா

அமெரிக்காவில் ஸ்கை டைவிங் வீரர்களின் விமானம் வயல்வெளியில் விழுந்து நொறுங்கி 12 பேர் உயிரிழப்பு!

2026-06-15
சமூக ஊடகத் தடை; புதிய சட்டத்தை அறிவித்தார் இங்கிலாந்து பிரதமர்!
இங்கிலாந்து

சமூக ஊடகத் தடை; புதிய சட்டத்தை அறிவித்தார் இங்கிலாந்து பிரதமர்!

2026-06-15
Next Post
மன்னார் மத்திய பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட பரிசோதனை!

மன்னார் மத்திய பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட பரிசோதனை!

தாய்வான் விவகாரத்தில் சீனாவுடன் புதிய பனிப்போர் ஏற்படத் தேவையில்லை: ஜோ பைடன்!

தாய்வான் விவகாரத்தில் சீனாவுடன் புதிய பனிப்போர் ஏற்படத் தேவையில்லை: ஜோ பைடன்!

மீண்டும் உச்சம் பெறவுள்ள ‘ஒநாய் போர்வீரர்’ இராஜதந்திரம்

மீண்டும் உச்சம் பெறவுள்ள 'ஒநாய் போர்வீரர்' இராஜதந்திரம்

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

0
பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

0
செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு!

செம்மணியில் இன்றையதினம் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்வு!

0
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பொலிஸ் உட்பட 5 மனித கொ*லை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
யோஷித, அவரது பாட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

யோஷித ராஜபக்சவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு!

0
வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

2026-06-15
பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

2026-06-15
செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு!

செம்மணியில் இன்றையதினம் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்வு!

2026-06-15
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பொலிஸ் உட்பட 5 மனித கொ*லை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-06-15
யோஷித, அவரது பாட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

யோஷித ராஜபக்சவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு!

2026-06-15

Recent News

வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

2026-06-15
பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

2026-06-15
செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு!

செம்மணியில் இன்றையதினம் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்வு!

2026-06-15
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பொலிஸ் உட்பட 5 மனித கொ*லை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-06-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.