• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
மீண்டும் உச்சம் பெறவுள்ள ‘ஒநாய் போர்வீரர்’ இராஜதந்திரம்

மீண்டும் உச்சம் பெறவுள்ள ‘ஒநாய் போர்வீரர்’ இராஜதந்திரம்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/11/24
in உலகம்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்செஸ்டரில் உள்ள சீன துணைத் தூதரக ஊழியர்களால் ஜனநாயகத்திற்கு ஆதரவான ஹொகொகாங் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரைக் கையாண்ட முறைமையானது சீனா – இங்கிலாந்து உறவுகளை மேலும் சீர்குலைத்துள்ளது.

அத்துடன் அந்த முறைமையானது. ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் கீழ் இராஜதந்திரிகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘ஓநாய் போர்வீரர்’ இராஜதந்திரத்தை பிரதிபலிக்கிறது என தி டிப்ளோமட் தெரிவித்துள்ளது.

சீனாவின் தூதரான ஜெனரல் ஜெங் சியுவான், ஜனநாயக சார்பு எதிர்ப்பாளரை தூதரக வளாகத்திற்கு தலைமுடியில் பிடித்து இழுப்பதைக் காட்டும் புகைப்படங்களுக்கு வெளியாகியிருந்தன.

அது தொடர்பில் கருத்துவெளியிட்ட ஜெங் என் “நாட்டை, என் தலைவரை துஷ்பிரயோகம் செய்தார். ஆகவே அவ்வாறு செய்வது என் கடமை’ என்று குறிப்பிட்டார்.

அவரது கருத்துக்கள் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு மிகை தேசியவாதமாக தோன்றலாம், ஆனால் சீனாவின் உள்நாட்டு தேசபக்திக்கு ஜெங் கருவியாகவே இருக்கின்றார்.

மன்செஸ்டர் நிகழ்ந்த இச்சம்பவத்தினை போன்று  ஒக்டோபர் 2020 இல், பிஜியில் உள்ள தாய்வாள் தூதரக அதிகாரி ஒருவர் இரண்டு சீன தூதர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினை அடுத்து தலையில் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தாய்வான் தேசிய தினக் கொண்டாட்டத்திற்கு அழைக்கப்படாமல் வருகை தந்திருந்த சீன தூதர்கள் பிரசன்னமாகியிருந்த விருந்தினர்களை புகைப்படம் எடுக்கத் தொடங்கியதை அடுத்து சண்டை மூண்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் வன்முறையின் கூற்றுக்களை மறுத்தார்.

ஜாவோ லிஜியன் இந்த இராஜதந்திர பாணியை ஆரம்பகாலமாக ஏற்றுக்கொண்டவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் ஷியின் இராஜதந்திர மையத்திற்குள் தொடர்ந்து பதவி உயர்வுகளைப் பெற்றுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சமூகத்தின் உலகளாவிய விமர்சனங்கள் மற்றும் கண்டனங்களுக்கு முகங்கொடுத்தாலும் கூட, சீனாவின் ‘துணிச்சலான பாதுகாவலர்கள்’ தங்கள் ‘ஓநாய் போர்வீரர்’ இராஜதந்திரத்தை தொடருகின்றனர்.

அமெரிக்க வாராந்திர செய்தி இதழான நியூஸ் வீக்கிற்கு எழுதிய ஜியான்லி யாங், ‘எதிர்ப்புத் தொனியைக் கட்டுப்படுத்தவும், வெளிப்படையாகவும் நம்பிக்கையுடனும் இருங்கள்’ என்று ஷி ஜின்பிங்கின் அறிவிவுறுத்தல் விடுத்துள்ளார்.

அத்துடன், பீஜிங்கின் ‘ஓநாய் போர்வீரர் இராஜதந்திரம்’ முழுமையாக அணிதிரட்டப்பட்டுள்ளது என்பதை சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், ஒரு அனுபவம் வாய்ந்த புரட்சியாளர் சோ என்லாய் ‘இன்றைய ஓநாய் போர்வீரர்களின் முன்னோடி’ என்றும் குறித்த கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு, மக்கள் விடுதலை இராணுவத்திற்கான இராஜதந்திரத்தின் புதிய மந்திரமும் உருவாக்கப்படுகின்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘ஓநாய் போர்வீரர்’ இராஜதந்திரம் என்பது மோதலுக்குரியது மற்றும் போரிடக்கூடியது என்று குறிப்பிடலாம், அதனடிப்படையில் தான் சீன இராஜதந்திரிகள், தமது நாடு, அரசாங்கம் மற்றும் கொள்கைகள் மீதான எந்தவொரு உணரப்பட்ட விமர்சனத்தையும் உரத்த குரலில் கண்டனம் செய்கிறார்கள்.

Tags: ஒநாய் போர்வீரர்
Share12Tweet7Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

நீதித்துறை மறுசீரமைப்பு திட்டத்தை நிறுத்துமாறு இஸ்ரேலிய ஜனாதிபதி அரசாங்கத்திற்கு அழைப்பு !
உலகம்

நீதித்துறை மறுசீரமைப்பு திட்டத்தை நிறுத்துமாறு இஸ்ரேலிய ஜனாதிபதி அரசாங்கத்திற்கு அழைப்பு !

2023-03-27
துனிசியாவில் மற்றொரு படகு மூழ்கியதில் 19 ஆபிரிக்க புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிரிழப்பு !!
உலகம்

துனிசியாவில் மற்றொரு படகு மூழ்கியதில் 19 ஆபிரிக்க புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிரிழப்பு !!

2023-03-26
வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க தயார் – அமெரிக்காவிற்கு ஈரான் ஆதரவுப் படைகள் எச்சரிக்கை
உலகம்

வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க தயார் – அமெரிக்காவிற்கு ஈரான் ஆதரவுப் படைகள் எச்சரிக்கை

2023-03-25
பிரான்ஸ் அரசாங்கத்துக்கெதிரான போராட்டங்களின் போது நாடு முழுவதும் 80 பேர் கைது!
ஐரோப்பா

பிரான்ஸ் அரசாங்கத்துக்கெதிரான போராட்டங்களின் போது நாடு முழுவதும் 80 பேர் கைது!

2023-03-24
புகலிடக் கோரிக்கையாளர்களை நிராகரிக்க அமெரிக்காவும் கனடாவும் ஒப்பந்தம்!
அமொிக்கா

புகலிடக் கோரிக்கையாளர்களை நிராகரிக்க அமெரிக்காவும் கனடாவும் ஒப்பந்தம்!

2023-03-24
பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கில் நிலநடுக்கம் – 9 பேர் உயிரிழப்பு!
உலகம்

பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கில் நிலநடுக்கம் – 9 பேர் உயிரிழப்பு!

2023-03-22
Next Post
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் : தமிழகத்தின் பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நீடிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
Dartford கரப்பந்தாட்டக் கழகம் 14ஆவது ஆண்டாக நடாத்திய போட்டித்தொடர் நிறைவு!

Dartford கரப்பந்தாட்டக் கழகம் 14ஆவது ஆண்டாக நடாத்திய போட்டித்தொடர் நிறைவு!

2023-03-06
வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக கண்டெடுப்பு!

வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக கண்டெடுப்பு!

2023-03-07
பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு (தனி QR) குறியீடு அமுல்    

எரிபொருள் விலை குறைப்பு – அமைச்சர் அறிவிப்பு

2023-03-21
நெருக்கடிக்கு தீர்வாக மத்திய கிழக்கு நாடுகளின் உதவியை நாட அரசாங்கம் தீர்மானம்!

டொலரின் கொள்விலை மற்றும் விற்பனை விலைகளில் வீழ்ச்சி !

2023-03-21
அளவுக்கு அதிகமாக தங்க நகைகளை அணிந்து கொண்டு இலங்கைவர தடை !

தங்கத்தின் விலையில் இன்று மேலும் வீழ்ச்சி !

2023-03-07
வவுனியாவில் உணவுத் திருவிழா ஆரம்பம்!

வவுனியாவில் உணவுத் திருவிழா ஆரம்பம்!

2023-03-27

கொழும்பு பேராயரின் மனுவை பரிசீலிக்க நீதிமன்றம் தீர்மானம் !!

2023-03-27
நாடு திரும்புகிறார் பசில் – வரவு செலவுத் திட்டத்திற்கு பெரும்பான்மையைப் பெறுவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பம்!

அரசியலமைப்பில் மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு தயாராகி வருவதாக, ஆளும் கட்சிக்கு ஜனாதிபதி அறிவிப்பு?

2023-03-27
தேசபந்து தென்னகோனுக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான ரிட் மனு தள்ளுபடி

2023-03-27
அரசியல் காரணிகளுக்கு அவதானம் செலுத்த முடியாத நிலையில் நாடு உள்ளது – செஹான் சேமசிங்க!

2030 இல் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் 70% மின்சாரத்தை உற்பத்தி செய்வதே இலக்கு !!

2023-03-27

Recent News

வவுனியாவில் உணவுத் திருவிழா ஆரம்பம்!

வவுனியாவில் உணவுத் திருவிழா ஆரம்பம்!

2023-03-27

கொழும்பு பேராயரின் மனுவை பரிசீலிக்க நீதிமன்றம் தீர்மானம் !!

2023-03-27
நாடு திரும்புகிறார் பசில் – வரவு செலவுத் திட்டத்திற்கு பெரும்பான்மையைப் பெறுவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பம்!

அரசியலமைப்பில் மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு தயாராகி வருவதாக, ஆளும் கட்சிக்கு ஜனாதிபதி அறிவிப்பு?

2023-03-27
தேசபந்து தென்னகோனுக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான ரிட் மனு தள்ளுபடி

2023-03-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.