• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் சந்திக்க ஹத்துருசிங்க?

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் சந்திக்க ஹத்துருசிங்க?

Anoj by Anoj
2023/01/31
in கிரிக்கெட், விளையாட்டு
69 0
A A
0
54
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையின் சந்திக்க ஹத்துருசிங்க பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் நியமிக்கப்படவுள்ளதாக பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதனை மேற்கோள் காட்டி கிரிக்கெட் இணையதளமான இ.எஸ்.பி.என்.கிரிக்இன்போ செய்தி வெளியிட்டுள்ளது.

இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அவர், கிரிக்கெட் நியூ சவுத் வேல்ஸ் அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளர் பதவியை விட்டு விலகும் செய்தி உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தலைவர் நஸ்முல் ஹசன் நேற்று (திங்கட்கிழமை) ரசல் டொமிங்கோவிற்கு பதிலாக புதிய தலைமை பயிற்சியாளர் பெப்ரவரி 18 மற்றும் 20ஆம் திகதிகளுக்கு இடையில் நியமிக்கப்படுவார் என்று கூறினார்.

அவர் பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், ஹதுரசிங்க மீண்டும் அணிக்கு அழைக்கப்படுவார் என நம்பப்படுகின்றது.
பங்களாதேஷுக்கு எதிராக அயர்லாந்து தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கு முன்னர் பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் டொமிங்கோ பதவி விலகும் போது, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி பயிற்சியாளராக இருந்தார். ஸ்டீவ் ரோட்ஸ் (2018 முதல் 2019 வரை) மற்றும் டொமிங்கோ (2019 முதல் 2022 வரை) ஹத்துருசிங்க இல்லாத காலப்பகுதியில் பயிற்சியாளராக இருந்தனர்.

கடந்த 2014 முதல் 2017ஆம் ஆண்டுகள் வரை பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளராக ஹத்துருசிங்க இருந்த போது, பங்களாதேஷ் அணி சொந்த மண்ணில் பிரபலமான ஒருநாள் வெற்றிகளை பதிவுசெய்தது.

2017ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, அவர் அணியிலிருந்து வெளியேறி இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

ஆனால், அவரது பொறுப்பின் கீழ் உலகக் கோப்பைக்கு முன்னதாக விளையாடிய 20 ஒருநாள் போட்டிகளில் 13இல் அணி தோல்வியடைந்தது. இது சர்வதேச தரவரிசையில் அவர்களை 8ஆவது இடத்திற்கு கொண்டு சென்றது. இதனால், அவர் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டார்.

Related

Tags: இலங்கைகிரிக்கெட் நியூ சவுத் வேல்ஸ் அணிசந்திக்க ஹத்துருசிங்கபங்களாதேஷ் கிரிக்கெட் அணிபங்களாதேஷ் கிரிக்கெட் சபைபயிற்றுவிப்பாளர்ரசல் டொமிங்கோ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஊடகவியலாளர் நிபோஜனுக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அஞ்சலி!

Next Post

13 ஐ நடைமுறைப்படுத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – பௌத்த தேரர்கள் கடிதம்

Related Posts

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்
ஆசிரியர் தெரிவு

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

2025-12-03
IPL மினி ஏலம்: 1355 வீரர்கள் பதிவு, மேக்ஸ்வெல் இல்லை!
ஆசிரியர் தெரிவு

IPL மினி ஏலம்: 1355 வீரர்கள் பதிவு, மேக்ஸ்வெல் இல்லை!

2025-12-02
லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!
கிரிக்கெட்

லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!

2025-12-01
ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரசல் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி
கிரிக்கெட்

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரசல் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி

2025-11-30
தீர்வின்றி காணப்படும் பாகிஸ்தான்-இலங்கை வர்த்தக சர்ச்சை!
கிரிக்கெட்

பாகிஸ்தான் அணி இலங்கை அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி சாம்பியனானது!

2025-11-29
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான வெற்றிக்கூட்டணியை தேர்ந்தெடுப்பதில் சிக்கல்!
கிரிக்கெட்

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான வெற்றிக்கூட்டணியை தேர்ந்தெடுப்பதில் சிக்கல்!

2025-11-29
Next Post
13 ஐ நடைமுறைப்படுத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்  – பௌத்த தேரர்கள் கடிதம்

13 ஐ நடைமுறைப்படுத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் - பௌத்த தேரர்கள் கடிதம்

மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்களிற்கு பயிற்சி!

மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்களிற்கு பயிற்சி!

பிரித்தானிய தீயணைப்பு வீரர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தயாராகுவதாக தகவல்!

பிரித்தானிய தீயணைப்பு வீரர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தயாராகுவதாக தகவல்!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

கரந்தெனிய சுத்தா’வின் கூலிப்படை கொலையாளி ஒருவர் கைது!

0
நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

0
லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

0
உன்னிச்சை குளத்தில் 03 வான்கதவுகளும் திறக்கப்பட்டது !

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு விசேட அறிவித்தல்!

0
கிளிநொச்சி பொலிசாரின் ஏற்பாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு!

கிளிநொச்சி பொலிசாரின் ஏற்பாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

கரந்தெனிய சுத்தா’வின் கூலிப்படை கொலையாளி ஒருவர் கைது!

2025-12-03
நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

2025-12-03
லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

2025-12-03
உன்னிச்சை குளத்தில் 03 வான்கதவுகளும் திறக்கப்பட்டது !

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு விசேட அறிவித்தல்!

2025-12-03
கிளிநொச்சி பொலிசாரின் ஏற்பாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு!

கிளிநொச்சி பொலிசாரின் ஏற்பாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு!

2025-12-03

Recent News

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

கரந்தெனிய சுத்தா’வின் கூலிப்படை கொலையாளி ஒருவர் கைது!

2025-12-03
நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

2025-12-03
லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

2025-12-03
உன்னிச்சை குளத்தில் 03 வான்கதவுகளும் திறக்கப்பட்டது !

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு விசேட அறிவித்தல்!

2025-12-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.