• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பால்டிஸ்தானில், உணவுப்பற்றாக்குறைக்கு எதிரான போராட்டங்கள் தீவரமடைந்துள்ளன

பால்டிஸ்தானில், உணவுப்பற்றாக்குறைக்கு எதிரான போராட்டங்கள் தீவரமடைந்துள்ளன

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/02/28
in உலகம்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள உணவுப்பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் காரணமாக, சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் மற்றும் கில்கிட் பால்டிஸ்தானில் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

குறித்த பகுதிகளில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் நெடுஞ்சாலைகளை மறித்து டயர்களை எரித்து அரசாங்கத்திற்கு எதிராக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

அரசின் பொருளாதாரக் கொள்கைத் தோல்வியால் கோதுமையின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதனால் தங்களது வாழ்க்கையை கொண்டு நடத்த முடியவில்லை என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது, இதனால் அங்கு பல பொருட்களுக்கு தட்டுப்பாடுகள் நிலவுகின்றன.

குறிப்பாக, குடிமக்களுக்கு மானிய விலையில் கோதுமை வழங்கும் அரசு முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை.

அங்கு ஒரே நாளில், கோதுமையின் விலையை 1,200 ரூபா உயர்த்தியுள்ளனர். அத்துடன் அரசாங்கத்தின் களஞ்சியசாலைகளும் வெற்றிடமாகியுள்ளன. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மாணவர்கள், வழக்கறிஞர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் பெண்கள் உள்ளிட்ட அனைவருமே சோர்ந்து போனநிலையில் எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர் என்று சமூக ஆர்வலரான அம்ஜத் அயூப் மிர்சா கூறினார்.

இவ்வாறான தருணத்தில், கடந்த ஏழரை தசாப்தங்களாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் ஓரங்கட்டப்பட்ட நிலையில் இருப்பதை இஸ்லாமாபாத் உறுதி செய்துள்ளது என்று போரட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறுகிறார்கள்.

இஸ்லாமாபாத் தம்மை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தவதாகவும், தங்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்காவிட்டால், நிர்வாகத்தை செயல்பட விடமாட்டோம் எனவும் அவர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட கில்கிட் பால்டிஸ்தானில், பூஜ்ஜியத்திற்கு குறைவான வெப்பநிலையில் பிராந்தியம் முழுவதும் பாரிய பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இழப்பீடு வழங்காமல் தனியார் நிலத்தை அரசு ஆக்கிரமித்துள்ளதை கண்டித்தும், மின்கட்டணத்தை எதிர்த்தும் அந்த மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஒரு நாளைக்கு 22 மணிநேரம் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன, இது அங்குள்ள வணிகங்களையும் மக்களின் வாழ்க்கை நிலைமைகளையும் முற்றிலுமாக அழித்துவிட்டது.

1947இல் பிரிட்டிஷ்-இந்தியப் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தான் சட்டவிரோதமாக தனது கட்டுப்பாட்டைப் பெற்றதிலிருந்து இந்தப் பகுதிகளை பாகிஸ்தான் தவறாக ஆட்சி செய்து வருகிறது.

இங்குள்ள மக்கள், வரலாற்று ரீதியாக இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டதாகவும், சமத்துவம் கேட்டால் மிரட்டலுக்கும் கொடுமைக்கும் உள்ளாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உளவுத்துறை சேகரிப்பிற்காக சீனாவின் பலூன்: வெள்ளை மாளிகை மீண்டும் அறிவிப்பு

Next Post

பாகிஸ்தானில் பருப்பு வகைகளின் விலைகள் உயர்வு

Related Posts

டொன்காஸ்டரில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்
இங்கிலாந்து

டொன்காஸ்டரில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்

2026-09-15
பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய சீனா!
உலகம்

பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய சீனா!

2026-09-15
சவுதி எண்ணெய் வழித்தடம் ஆபத்தில்; உலக சந்தையில் அதிர்ச்சி அலை!
ஆசிரியர் தெரிவு

சவுதி எண்ணெய் வழித்தடம் ஆபத்தில்; உலக சந்தையில் அதிர்ச்சி அலை!

2026-09-15
சவுதி குழாய் வழித்தடம் மூடல்: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!
உலகம்

சவுதி குழாய் வழித்தடம் மூடல்: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!

2026-09-14
ஹார்முஸ் பதற்றம் அதிகரிப்பு: ஈரான்–வளைகுடா நாடுகள் பேச்சுவார்த்தை தாமதம்!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் பதற்றம் அதிகரிப்பு: ஈரான்–வளைகுடா நாடுகள் பேச்சுவார்த்தை தாமதம்!

2026-09-14
ஜாவா கடற்பரப்பில் பேரனர்த்தம்: 129 பயணிகளை தேடும் மீட்புக் குழுக்கள்!
உலகம்

ஜாவா கடற்பரப்பில் பேரனர்த்தம்: 129 பயணிகளை தேடும் மீட்புக் குழுக்கள்!

2026-09-14
Next Post
பாகிஸ்தானில் பருப்பு வகைகளின் விலைகள் உயர்வு

பாகிஸ்தானில் பருப்பு வகைகளின் விலைகள் உயர்வு

அணு ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்த ரஷ்யாவின் முடிவு மிகப்பெரிய தவறு: பைடன் கருத்து!

அணு ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்த ரஷ்யாவின் முடிவு மிகப்பெரிய தவறு: பைடன் கருத்து!

இயற்கை ஆபத்திலும் கூட ராஜபக்ஷ குடும்பத்தினர் பாதுகாக்கப்படுவர்- சஷிந்திர

“உங்களுக்கு மன்னிப்பு வழங்க தயார்“ – மொட்டு கட்சியிலிருந்து விலகியவர்களுக்கு மீண்டும் அழைப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

0
எல்-நினோ காலநிலை மாற்றம்: அவசரத் திட்டம்

எல்-நினோ காலநிலை மாற்றம்: அவசரத் திட்டம்

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

மேல் மாகாணபோக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவரான பிரசன்ன சஞ்சீவ கைது

0
1980-​களின் ‘வின்​டேஜ்’ உலகுக்​குள் உலா!

1980-​களின் ‘வின்​டேஜ்’ உலகுக்​குள் உலா!

0
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது

0
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

2026-09-15
எல்-நினோ காலநிலை மாற்றம்: அவசரத் திட்டம்

எல்-நினோ காலநிலை மாற்றம்: அவசரத் திட்டம்

2026-09-15
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

மேல் மாகாணபோக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவரான பிரசன்ன சஞ்சீவ கைது

2026-09-15
1980-​களின் ‘வின்​டேஜ்’ உலகுக்​குள் உலா!

1980-​களின் ‘வின்​டேஜ்’ உலகுக்​குள் உலா!

2026-09-15
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது

2026-09-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.