• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சிறப்புக் கட்டுரைகள்
வடக்கு மீனவர்களுக்கு நெருக்கடியை அளிக்கும் கடலட்டைப் பண்ணைகள் !!!

வடக்கு மீனவர்களுக்கு நெருக்கடியை அளிக்கும் கடலட்டைப் பண்ணைகள் !!!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/05/14
in சிறப்புக் கட்டுரைகள்
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தென் சீனாவின் மக்காவ்வை தளமாகக் கொண்ட சுன்மான் கலாசார வணிகம் குழு என்ற நிறுவனம் புத்தளம் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் பாரிய அளவிலான கடலட்டை பண்ணை திட்டத்தை அமைக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

450 மில்லியன் டொலர் மதிப்புள்ள 8.6 மில்லியன் கிலோ கடலட்டை உற்பத்தி செய்ய முன்மொழியப்பட்ட திட்டம் 36000 ஏக்கருக்கும் அதிகமான கடலை உள்ளடக்கியது. 10 ஆண்டுகால இந்த திட்டமானது ஆண்டுக்கு 5000 ஏக்கர் மீன்வளர்ப்பு நீரைப் பயன்படுத்த கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், யாழ்.மாவட்டத்தில் மட்டும் 264 கடலட்டைப் பண்ணைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலதிகமாக 103 கடலட்டைப் பண்ணைகளுக்கு அனுமதி வழங்குவதற்கான ஆவணங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் உள்ளன.

இவ்வாறான கடலட்டைப் பண்ணைகள் அண்மைய காலத்தில் கிளிநொச்சி, மன்னார் உள்ளிட்ட பகுதிகளுக்கும், தீவகத்திற்கும் விரிவடந்து செல்கின்றது.

2014ஆம் ஆண்டு அரியாலையில் குயிலன் என்ற நிறுவனத்தை ஸ்தாபித்த சீனா கடலட்டைகளை இனப்பெருக்கம் செய்யும் நிலையமாக மாற்றி கடந்த 9 வருடங்களாக அதனை தொடர்ச்சியாக செயற்படுத்தி வருகின்றது.

இந்த நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் கடலட்டைக் குஞ்சுகளே ஏனைய பண்ணைகளுக்கு அனுப்பபட்டு வளர்க்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. அதாவது, வடமாகாணம் முழுவதும் கடலட்டைக் குஞ்சுகளை விநியோகிக்கும் கேந்திர நிலையமாக குறித்த நிறுவனமே உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறான நிலையில், கடலட்டைப்பண்டைகள் தீவிரமாக விஸ்தரிக்கப்பட்டு வருவதால், கடல் வளம் கடுமையாக பாதிக்கிறது என்று சூழலியளாளர்கள் சுட்டிக்காட்டி வருவதோடு, மரபுரீதியான மீனவர்கள் மற்றும் சிறிய படகுகளில் மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் கடலுக்குள் செல்ல முடியாத நிலைமைகள் அதிகரித்துச் செல்கிறது.

குருநகர், கொழும்புத்துறை, பாசையூர், மணியத்தோட்டம், கொய்யாத்தோட்டம், மண்டைத்தீவு, அல்லைப்பிட்டி, வேலணை, பருத்தித்தீவு மற்றும் புங்குடுதீவு ஆகிய பகுதிகளிலேயே காணப்படும் பெருமளவான கடலட்டைப் பண்கைள் மேற்கூடியவாறு பாதிப்புக்களை ஏற்படுத்தியவண்ணமுள்ளன.

அதுபோன்று, கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி, இரணைதீவு, கிராஞ்சி, வலைப்பாடு, வேரவில், பள்ளிக்குடா, நாச்சிக்குடா போன்ற பகுதி மீனவர்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இப்பகுதிகளில் உள்ளவர்கள், சிறிய பண்ணை கடலட்டை பண்ணைகளை அமைப்பதற்கு ஒரு சிலருக்கு 2இலட்சம் ரூபா நிதி வழங்கப்படுகிறது. இது உள்ளுர் மீனவர்களை பிளவுபடுத்துவதற்கான முயற்சிகளில் ஒன்றாகவே பார்க்கபபதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

ஏனெனில், ஒருசில கடலட்டை பண்ணைகள் உள்ளுர் சார்ந்தவர்களின் பெயர்களில் அமைக்கப்பட்டாலும், அவற்றின் முகாமைத்துவம் உள்ளிட்ட அனைத்தையும் பிறிபகுதிகளைச் சேர்ந்தவர்களே கையாளுகின்ற நிலைமைகளும் காணப்படுகின்றது.

இது, வடகடல்வளத்தினை வெளிமாவட்டத்தவர்கள் இலகுவாக உட்புகுந்து ஆட்சி செய்யும் நிலைமையை தோற்றுவித்துள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

இந்த நிலையில், யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்கங்களின் சமாசங்களின் சம்மேளன தலைவர் அ.அன்னராசா, வடகடலில் 1972 ஆம் ஆண்டுக்கு பின்னர் எந்த வகையான ஆய்வும் முன்னெடுக்கப்படவில்லை.அவ்வாறிருக்கையில், எந்தவிதமான ஆற்வறிக்கையையும் பின்பற்றாமல் வடகடலில் கடலட்டை பண்ணைகள் தாராளமாக ஸ்தாபிக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

சட்ட விரோதமாக கடலில் ஸ்தாபிக்கப்படும் கடலட்டைப் பண்ணைகளை அகற்றுவதற்கு கடற்றொழிலாளர் திணைக்களத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித பலனும் இல்லை. அத்திணைக்களம் எவ்விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

இந்த நிலைமை தொடர்வதால் சில கரையோரப்பகுதிகளில் இருக்கும் சிறுமீன்பிடியாளர்கள் அப்பகுதியை விட்டு இடப்பெயர்வாகும் நிலைமையும் தோன்றியுள்ளது என்றும் சுட்டிக்காட்டுகின்றார்

இதற்கு மேலதிகமாக, கூட்டுறவு சங்கம், கிராமிய அமைப்பு மற்றும் அட்டை வளர்ப்பு சங்கம் உள்ளிட்ட 3 அமைப்புக்கள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன.

இச்சங்கங்களின் துணையுடன், வட,கடலின் வளம் பறிபோகும் நிலைமையொன்று உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடற்தொழிலாளர் சங்கங்களுக்குள்ளும் மோதல் உருவாகும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமக்கான ஆதரவு குறித்து கலந்துரையாட ஜேர்மனுக்கு என்கிறார் உக்ரைன் ஜனாதிபதி

Next Post

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

Related Posts

இலங்கையில் தொடரும் இந்தியாவின் “ஆப்ரேஷன் சாகர் பந்து”
ஆசிரியர் தெரிவு

இலங்கையில் தொடரும் இந்தியாவின் “ஆப்ரேஷன் சாகர் பந்து”

2025-12-02
மா*வீரர் நாளுக்குப் பின் வீசிய புயல்! நிலாந்தன்.
இலங்கை

மா*வீரர் நாளுக்குப் பின் வீசிய புயல்! நிலாந்தன்.

2025-11-30
நுகேகொட பேரணி:- சஜித்தா நாமலா ? நிலாந்தன்.
இலங்கை

நுகேகொட பேரணி:- சஜித்தா நாமலா ? நிலாந்தன்.

2025-11-23
கட்சிகளுக்கிடையிலான சண்டைக்குள் சிக்கிய திருமாவின் யாழ் வருகை: நிலாந்தன்.
இலங்கை

கட்சிகளுக்கிடையிலான சண்டைக்குள் சிக்கிய திருமாவின் யாழ் வருகை: நிலாந்தன்.

2025-11-16
துயிலுமில்லங்களும் என்பிபியும் – நிலாந்தன்.
இலங்கை

துயிலுமில்லங்களும் என்பிபியும் – நிலாந்தன்.

2025-11-09
ஐந்து நூற்றாண்டுகளுக்குள்  மூன்று தடவைகள்   பிடுங்கி எறியப்பட்ட சமூகம் – நிலாந்தன்.
இலங்கை

ஐந்து நூற்றாண்டுகளுக்குள் மூன்று தடவைகள்  பிடுங்கி எறியப்பட்ட சமூகம் – நிலாந்தன்.

2025-11-02
Next Post
நாட்டில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

16 வயதுடைய பாடசாலை மாணவி 20000 ரூபாய்க்கு விற்கப்பட்டாரா ??? விசாரணையில் புதிய திருப்பம்!!

16 வயதுடைய பாடசாலை மாணவி 20000 ரூபாய்க்கு விற்கப்பட்டாரா ??? விசாரணையில் புதிய திருப்பம்!!

தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது, உரிமையை வென்றெடுக்கலாம் – சம்பந்தன்

இனப்பிரச்சினைக்கு தீர்வைப் பெறுவதே எமது இலக்கு, கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துவோம் - சம்பந்தன்

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

0
கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

0
பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

0
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழப்பு!

0
இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

0
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

2025-12-02
கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

2025-12-02
பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

2025-12-02
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழப்பு!

2025-12-02
இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

2025-12-02

Recent News

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான்!

2025-12-02
கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

2025-12-02
பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

2025-12-02
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழப்பு!

2025-12-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.