• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அமைச்சுக்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்த தீர்மானம் !!

அமைச்சுக்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்த தீர்மானம் !!

Rahul by Rahul
2023/05/18
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
70 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அமைச்சுக்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுடன், ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்தின் கொள்கை ரீதியான திட்டங்களுடன் இணைந்து செயற்படுவதற்கு அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

முடங்கிப் போன பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் வேலைத்திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால் சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள இலக்குகளை குறுகிய காலத்தில் அடைய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சகலரும் ஒன்றிணைந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தால் கடந்த கால தவறுகளை திருத்திக்கொள்ள முடியுமெனவும், பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமாயின் சில அரச நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிகாட்டியுள்ளார்.

Related

Tags: அமைச்சரவைஅமைச்சரவை ஜனா கொள்கைதிபதி அரசாங்கம் மறுசீரமைக்கஅரசாங்கம்இலங்கைகொழும்புரணில் விக்ரமசிங்கஜனாதிபதி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் அசாமின் ‘போபிடோரா’ சரணாலயம் !!

Next Post

பொரளையில் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு இடையூறு – பொலிஸாரும் குவிப்பு

Related Posts

நாட்டினை மீள கட்டியெழுப்புதல் நிதிக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் 700 மில்லியன் ரூபா பங்களிப்பு!
இலங்கை

சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரிப்பு!

2025-12-06
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!
இலங்கை

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கவுள்ள நிதி நிவாரணங்கள் ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

2025-12-06
வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பிரதமர் விசேட சந்திப்பு!
இலங்கை

வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பிரதமர் விசேட சந்திப்பு!

2025-12-06
இலங்கை மக்களுக்காக பிரித்தானிய வழங்கும் மனிதாபிமான உதவித் தொகை  அதிகரிப்பு!
இலங்கை

இலங்கை மக்களுக்காக பிரித்தானிய வழங்கும் மனிதாபிமான உதவித் தொகை அதிகரிப்பு!

2025-12-06
வெள்ள நிவாரண உதவிகள் – துரிதப் பொறிமுறை அவசியம் –  சாணக்கியன்  MP வலியுறுத்து!
இலங்கை

வெள்ள நிவாரண உதவிகள் – துரிதப் பொறிமுறை அவசியம் – சாணக்கியன் MP வலியுறுத்து!

2025-12-06
மட்டக்களப்பு சிறைக்கைதிகள் ஒருவேளை உணவு மக்களுக்கு நிவாரணமாக வழங்கிவைப்பு!
இலங்கை

மட்டக்களப்பு சிறைக்கைதிகள் ஒருவேளை உணவு மக்களுக்கு நிவாரணமாக வழங்கிவைப்பு!

2025-12-06
Next Post
பொரளையில் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு இடையூறு – பொலிஸாரும் குவிப்பு

பொரளையில் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு இடையூறு - பொலிஸாரும் குவிப்பு

முள்ளிவாய்க்காலை நோக்கி செல்லும் ஊர்தி பவனி!

முள்ளிவாய்க்காலை நோக்கி செல்லும் ஊர்தி பவனி!

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல் ஆரம்பம்!!

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல் ஆரம்பம்!!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
நாட்டினை மீள கட்டியெழுப்புதல் நிதிக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் 700 மில்லியன் ரூபா பங்களிப்பு!

சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரிப்பு!

0
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கவுள்ள நிதி நிவாரணங்கள் ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

0
வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பிரதமர் விசேட சந்திப்பு!

வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பிரதமர் விசேட சந்திப்பு!

0
இலங்கை மக்களுக்காக பிரித்தானிய வழங்கும் மனிதாபிமான உதவித் தொகை  அதிகரிப்பு!

இலங்கை மக்களுக்காக பிரித்தானிய வழங்கும் மனிதாபிமான உதவித் தொகை அதிகரிப்பு!

0
வெள்ள நிவாரண உதவிகள் – துரிதப் பொறிமுறை அவசியம் –  சாணக்கியன்  MP வலியுறுத்து!

வெள்ள நிவாரண உதவிகள் – துரிதப் பொறிமுறை அவசியம் – சாணக்கியன் MP வலியுறுத்து!

0
நாட்டினை மீள கட்டியெழுப்புதல் நிதிக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் 700 மில்லியன் ரூபா பங்களிப்பு!

சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரிப்பு!

2025-12-06
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கவுள்ள நிதி நிவாரணங்கள் ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

2025-12-06
வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பிரதமர் விசேட சந்திப்பு!

வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பிரதமர் விசேட சந்திப்பு!

2025-12-06
இலங்கை மக்களுக்காக பிரித்தானிய வழங்கும் மனிதாபிமான உதவித் தொகை  அதிகரிப்பு!

இலங்கை மக்களுக்காக பிரித்தானிய வழங்கும் மனிதாபிமான உதவித் தொகை அதிகரிப்பு!

2025-12-06
வெள்ள நிவாரண உதவிகள் – துரிதப் பொறிமுறை அவசியம் –  சாணக்கியன்  MP வலியுறுத்து!

வெள்ள நிவாரண உதவிகள் – துரிதப் பொறிமுறை அவசியம் – சாணக்கியன் MP வலியுறுத்து!

2025-12-06

Recent News

நாட்டினை மீள கட்டியெழுப்புதல் நிதிக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் 700 மில்லியன் ரூபா பங்களிப்பு!

சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரிப்பு!

2025-12-06
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கவுள்ள நிதி நிவாரணங்கள் ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

2025-12-06
வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பிரதமர் விசேட சந்திப்பு!

வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பிரதமர் விசேட சந்திப்பு!

2025-12-06
இலங்கை மக்களுக்காக பிரித்தானிய வழங்கும் மனிதாபிமான உதவித் தொகை  அதிகரிப்பு!

இலங்கை மக்களுக்காக பிரித்தானிய வழங்கும் மனிதாபிமான உதவித் தொகை அதிகரிப்பு!

2025-12-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.