• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மக்கள் தேர்தல் மற்றும் அரசியல் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் : ஜனாதிபதி!

தலைமைத்துவத்தை முழுமையாக வழங்குவேன் – பிரதமர் ரணில்

Ilango Bharathy by Ilango Bharathy
2023/06/17
in இலங்கை
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

சம்புத்த சாசனத்தின் பாதுகாப்பிற்காக வழங்க முடியுமான தலைமைத்துவத்தை முழுமையாக வழங்குவேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் (15) ஹக்மன நரவெல்பிட வடக்கு போதிருக்காராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புத்தர் சிலை, தங்க வேலியுடன் கூடிய புனித அரச மரத்தை சுற்றியுள்ள சுவர் மற்றும் சம்புத்த சாசனத்தின் முதல் அறுபது அரஹத் தேரர்களின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”நரவெல்பிட போதிருக்காராம விகாரை ஒரு நூற்றாண்டு காலமாக மேற்கொண்டுவரும் பணிகள் பாராட்டப்பட வேண்டும். வரலாறு முழுவதும், நாடு முழுவதும் கிராமம் கிராமமாக பௌத்த சாசனத்தை நிலைநிறுத்துவதற்காக பல்வேறு அரசாங்கங்கள் திட்டமிட்டு உழைத்துள்ளன. மகா சங்கத்தினரும் கிராம மக்களும் நாட்டு மக்களும் அதற்கு பெரும் பக்க பலமாக இருந்துள்ளனர். அத்தகைய சக்தியை வழங்கும் நாகரீகத்திற்கு நாம் சொந்தக்காரர்கள். நாகரீக உலகை வியக்க வைக்கும் தனித்துவம் எமக்கு இருக்கிறது. உலகையே வியக்க வைக்கும் விகாரைகளைக் கொண்ட பூமி என்ற பாரம்பரியம் எமக்கு உண்டு.

சம்புத்த சாசனத்தின் பாதுகாப்பிற்காக வழங்க முடியுமான தலைமைத்துவத்தை முழுமையாக வழங்குவேன் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன். ஒரு காலம் இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் எமது விகாரைகள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன. மகாசங்கத்தினர் பெரும் அசெளகரியங்களை சந்தித்தனர். வரலாறு இதற்கு சாட்சியாக உள்ளது. இத்தகைய யுகத்தில், சாசனத்தை பாதுகாக்க மகாசங்கத்தினர் பாடுபட்டனர். தற்போதைய மகாசங்கக்தினரும் அதுபோன்ற அர்ப்பணிப்பை செய்துவருகின்றனர்.

நம்பகமான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைக்கத் தேவையான அமைதியான தேசத்தை வலுப்படுத்தும் பயணத்தில் இதுபோன்ற சிறந்த பணிகள் நாட்டிற்குத் தேவை. பௌத்தர்களும், நாட்டு மக்களும் வெசாக் பண்டிகையை நாடு முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடினர். புனித நிகழ்வுகள் கொண்டாடப்பட வேண்டும். எமது நாட்டில் கலைஞர்களும் எழுத்தாளர்களும் உருவானது அது போன்ற சந்தர்ப்பங்களால்தான் ” என்றார்.

 

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உக்ரேன் – ரஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஆப்பிரிக்கத்  தலைவர்கள் முயற்சி

Next Post

வீட்டில் நாய் வளர்ப்பவர்களே உஷார்!

Related Posts

மட்டக்களப்பு சிறைக்கைதிகள் ஒருவேளை உணவு மக்களுக்கு நிவாரணமாக வழங்கிவைப்பு!
இலங்கை

மட்டக்களப்பு சிறைக்கைதிகள் ஒருவேளை உணவு மக்களுக்கு நிவாரணமாக வழங்கிவைப்பு!

2025-12-06
கற்பிட்டிக்கடற்கரையில் விசேட சுற்றிவளைப்பு- ஒருதொகை போதைப்பொருட்கள் மீட்பு!
இலங்கை

கற்பிட்டிக்கடற்கரையில் விசேட சுற்றிவளைப்பு- ஒருதொகை போதைப்பொருட்கள் மீட்பு!

2025-12-06
அரச ஊழியர்களுக்கு  சம்பள உயர்வு இல்லை-ஜனாதிபதி அறிவிப்பு!
இலங்கை

அரச உத்தியோகத்தர்களின் சம்பளமற்ற விடுமுறைகள் இடைநிறுத்தம்- வெளியான அறிவிப்பு!

2025-12-06
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
JUST IN

அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!
இலங்கை

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

2025-12-05
நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!
இலங்கை

நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

2025-12-05
Next Post
வீட்டில் நாய் வளர்ப்பவர்களே உஷார்!

வீட்டில் நாய் வளர்ப்பவர்களே உஷார்!

பிக்குகளின் வயதெல்லையில் மாற்றம்

பிக்குகளின் வயதெல்லையில் மாற்றம்

நந்தினிக்கு வைர நெக்லஸ்ஸைப்  பரிசளித்த விஜய்

நந்தினிக்கு வைர நெக்லஸ்ஸைப்  பரிசளித்த விஜய்

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
மட்டக்களப்பு சிறைக்கைதிகள் ஒருவேளை உணவு மக்களுக்கு நிவாரணமாக வழங்கிவைப்பு!

மட்டக்களப்பு சிறைக்கைதிகள் ஒருவேளை உணவு மக்களுக்கு நிவாரணமாக வழங்கிவைப்பு!

0
கற்பிட்டிக்கடற்கரையில் விசேட சுற்றிவளைப்பு- ஒருதொகை போதைப்பொருட்கள் மீட்பு!

கற்பிட்டிக்கடற்கரையில் விசேட சுற்றிவளைப்பு- ஒருதொகை போதைப்பொருட்கள் மீட்பு!

0
அரச ஊழியர்களுக்கு  சம்பள உயர்வு இல்லை-ஜனாதிபதி அறிவிப்பு!

அரச உத்தியோகத்தர்களின் சம்பளமற்ற விடுமுறைகள் இடைநிறுத்தம்- வெளியான அறிவிப்பு!

0
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

0
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

0
மட்டக்களப்பு சிறைக்கைதிகள் ஒருவேளை உணவு மக்களுக்கு நிவாரணமாக வழங்கிவைப்பு!

மட்டக்களப்பு சிறைக்கைதிகள் ஒருவேளை உணவு மக்களுக்கு நிவாரணமாக வழங்கிவைப்பு!

2025-12-06
கற்பிட்டிக்கடற்கரையில் விசேட சுற்றிவளைப்பு- ஒருதொகை போதைப்பொருட்கள் மீட்பு!

கற்பிட்டிக்கடற்கரையில் விசேட சுற்றிவளைப்பு- ஒருதொகை போதைப்பொருட்கள் மீட்பு!

2025-12-06
அரச ஊழியர்களுக்கு  சம்பள உயர்வு இல்லை-ஜனாதிபதி அறிவிப்பு!

அரச உத்தியோகத்தர்களின் சம்பளமற்ற விடுமுறைகள் இடைநிறுத்தம்- வெளியான அறிவிப்பு!

2025-12-06
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

2025-12-05

Recent News

மட்டக்களப்பு சிறைக்கைதிகள் ஒருவேளை உணவு மக்களுக்கு நிவாரணமாக வழங்கிவைப்பு!

மட்டக்களப்பு சிறைக்கைதிகள் ஒருவேளை உணவு மக்களுக்கு நிவாரணமாக வழங்கிவைப்பு!

2025-12-06
கற்பிட்டிக்கடற்கரையில் விசேட சுற்றிவளைப்பு- ஒருதொகை போதைப்பொருட்கள் மீட்பு!

கற்பிட்டிக்கடற்கரையில் விசேட சுற்றிவளைப்பு- ஒருதொகை போதைப்பொருட்கள் மீட்பு!

2025-12-06
அரச ஊழியர்களுக்கு  சம்பள உயர்வு இல்லை-ஜனாதிபதி அறிவிப்பு!

அரச உத்தியோகத்தர்களின் சம்பளமற்ற விடுமுறைகள் இடைநிறுத்தம்- வெளியான அறிவிப்பு!

2025-12-06
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

2025-12-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.