• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா

நிலையான வளர்ச்சியின் உச்சத்தில் ஜம்மு காஷ்மீர்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/08/12
in இந்தியா
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, 2019 ஆகஸ்ட் 5, அன்று, இந்திய அரசியலமைப்பின் 370ஆவது பிரிவு இரத்து செய்யப்பட்டதன் பின்னர் ஜம்மு காஷ்மீர் நிலையான வளர்ச்சியின் உச்சத்தை நோக்கி பயணிக்கின்றது.

பல ஆண்டுகளாக, பிரிவு 370 ஜம்மு காஷ்மீரில் தொடர்வது சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்ற பாதிக்கப்படக்கூடியவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு இடையூறாக இருப்பதாக கவலைகள் இருந்தன.

சட்டப்பிரிவு 370இரத்து செய்யப்பட்டதன் மூலம், இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பிற முற்போக்கான சட்டங்களின் அனைத்து விதிகளையும் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு பயன்படுத்த அனுமதித்தது.

மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டது. இதன் பின்னரான சூழலில் ஜம்மு காஷ்மீரின் நிலைமைகளை பேராசிரியர் துர்கேஷ் கே ராய் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவருடைய கூற்றுக்கு அமைவாக சட்டம் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து 2020 இன் தொடக்கத்தில் உலகளாவிய கொவிட் -19 தொற்றுநோய் ஏற்பட்டது, இதனால் ஜம்மு காஷ்மீரின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்வதற்கான பல கொள்கை நடவடிக்கைகளை விரைவாக செயல்படுத்தும் இந்திய அரசாங்கத்தின் திறனை சற்றே கட்டுப்படுத்தியது.

இருப்பினும், ஒட்டுமொத்த பயங்கரவாதச் சம்பவங்கள் குறைந்துவிட்ட நிலையில், அங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்தது. 2022ஆம் ஆண்டில் 18.8 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதோடு, இது 75 ஆண்டுகளில் மிக அதிகமான எண்ணிக்கையாகும்.

இதனால் சுற்றுலாத்துறை மற்றும் போக்குவரத்து மற்றும் விருந்தோம்பல் போன்றவற்றுடன் தொடர்புடைய புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியது.

பிரபலமான சுற்றுலாப் பகுதிகளில் நெரிசலைக் குறைக்கவும், பயணிகளுக்கு பல்வேறு அனுபவங்களை வழங்கவும், ’75 புதிய இடங்கள், 75மதத் தளங்கள், 75 புதிய கலாசார பாரம்பரிய தளங்கள் மற்றும் 75 புதிய தடங்கள்’ ஆகியவை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இதேநேரம், சமீப காலங்களில், ஜம்மு, காஷ்மீரலிருந்து விவசாய ஏற்றுமதி 55சதவீதம் அதிகரித்துள்ளது. யூனியன் பிரதேசத்தின் பொருளாதாரத்திற்கு அப்பிள் விவசாயம் கணிசமாக பங்களிக்கிறது, மேலும் இது நாட்டின் மொத்த அப்பிள் உற்பத்தியில் 75சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.

அதேநேரத்தில், மலர் வளர்ப்புத் துறையும் இப்பகுதியில் தொடங்குவதற்கு தயாராக உள்ளது. மேலும் லாவெண்டர் போன்ற மருத்துவ தாவரங்கள் சர்வதேச சந்தைகளில் அதிகம் விரும்பப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உயிருக்காக போராடும் காலிஸ்தான் பாடகர்

Next Post

நைஜீரியாவிலுள்ள பள்ளி வாசல் இடிந்ததில் 7 பேர் உயிரிழப்பு

Related Posts

ஈரான் ஆதரவு போராட்டங்களை கண்காணியுங்கள்; மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
இந்தியா

ஈரான் ஆதரவு போராட்டங்களை கண்காணியுங்கள்; மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

2026-03-02
மேற்கு ஆசியாவின் நிலைமை மிகவும் கவலையளிக்கிறது – இந்தியப் பிரதமர் மோடி!
ஆசிரியர் தெரிவு

மேற்கு ஆசியாவின் நிலைமை மிகவும் கவலையளிக்கிறது – இந்தியப் பிரதமர் மோடி!

2026-03-02
மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் சென்ற விமான விபத்து குறித்த விசாரணை அறிக்கை வெளியானது!
இந்தியா

மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் சென்ற விமான விபத்து குறித்த விசாரணை அறிக்கை வெளியானது!

2026-03-01
கனடாவில் நடந்த வன்முறையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை  –  கனடா வெளிப்படையாக அறிவிப்பு!
இந்தியா

கனடாவில் நடந்த வன்முறையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை – கனடா வெளிப்படையாக அறிவிப்பு!

2026-02-27
உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி
தமிழகம்

உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி

2026-02-26
பூட்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி!
இந்தியா

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் – பிரதமர் மோடி!

2026-02-26
Next Post
நைஜீரியாவிலுள்ள  பள்ளி  வாசல்  இடிந்ததில்  7  பேர் உயிரிழப்பு

நைஜீரியாவிலுள்ள பள்ளி வாசல் இடிந்ததில் 7 பேர் உயிரிழப்பு

சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு

சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு

கிழக்கு மாகாண ஆளுநரை பதவி நீக்கம் செய்வோம் என எச்சரிக்கை

கிழக்கு மாகாண ஆளுநரை பதவி நீக்கம் செய்வோம் என எச்சரிக்கை

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
விரிவடையும் ஈரான் மோதல்; தாக்குதல்கள் வாரங்களுக்கு தொடரக்கூடும்!

மத்தியகிழக்கில் மேலும் தீவிரமடையும் மோதல் – ஈரான் மக்களுக்கு விசேட அறிவித்தல்!

0
அவசர கூட்டம் ஒன்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு

அவசர கூட்டம் ஒன்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு

0
அவசியம் ஏற்பட்டால் நாட்டில் மீண்டும் QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை!

அவசியம் ஏற்பட்டால் நாட்டில் மீண்டும் QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை!

0
இலங்கையில் அரச சேவைகளை பெற்றுக்கொள்ள TIN  இலக்கம் அவசியம்!

இலங்கையில் அரச சேவைகளை பெற்றுக்கொள்ள TIN இலக்கம் அவசியம்!

0
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

0
விரிவடையும் ஈரான் மோதல்; தாக்குதல்கள் வாரங்களுக்கு தொடரக்கூடும்!

மத்தியகிழக்கில் மேலும் தீவிரமடையும் மோதல் – ஈரான் மக்களுக்கு விசேட அறிவித்தல்!

2026-03-02
அவசர கூட்டம் ஒன்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு

அவசர கூட்டம் ஒன்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு

2026-03-02
அவசியம் ஏற்பட்டால் நாட்டில் மீண்டும் QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை!

அவசியம் ஏற்பட்டால் நாட்டில் மீண்டும் QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை!

2026-03-02
இலங்கையில் அரச சேவைகளை பெற்றுக்கொள்ள TIN  இலக்கம் அவசியம்!

இலங்கையில் அரச சேவைகளை பெற்றுக்கொள்ள TIN இலக்கம் அவசியம்!

2026-03-02
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

2026-03-02

Recent News

விரிவடையும் ஈரான் மோதல்; தாக்குதல்கள் வாரங்களுக்கு தொடரக்கூடும்!

மத்தியகிழக்கில் மேலும் தீவிரமடையும் மோதல் – ஈரான் மக்களுக்கு விசேட அறிவித்தல்!

2026-03-02
அவசர கூட்டம் ஒன்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு

அவசர கூட்டம் ஒன்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு

2026-03-02
அவசியம் ஏற்பட்டால் நாட்டில் மீண்டும் QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை!

அவசியம் ஏற்பட்டால் நாட்டில் மீண்டும் QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை!

2026-03-02
இலங்கையில் அரச சேவைகளை பெற்றுக்கொள்ள TIN  இலக்கம் அவசியம்!

இலங்கையில் அரச சேவைகளை பெற்றுக்கொள்ள TIN இலக்கம் அவசியம்!

2026-03-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.