கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவின் மகன் கனிஷ்க பண்டார இலங்கை கிரிக்கெட் சபை உடனான கோப் கூட்டத்தின் போது பங்குபற்றியமை குறித்து விசாரணை நடத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவின் மகன் கனிஷ்க பண்டார இலங்கை கிரிக்கெட் சபை உடனான கோப் கூட்டத்தின் போது பங்குபற்றியமை குறித்து விசாரணை நடத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
© 2026 Athavan Media, All rights reserved.