• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
அமெரிக்கா – ரஷ்யா இடையே கைதிகள் பரிமாற்றம்

அமெரிக்கா – ரஷ்யா இடையே கைதிகள் பரிமாற்றம்

Kavipriya S by Kavipriya S
2024/08/02
in உலகம், பிரதான செய்திகள்
69 0
A A
0
56
SHARES
991
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்கா ரஷ்யாவுக்கு இடையே பனிப்போர் தொடரும் நிலையில், முதன்முறையாக இரண்டு நாடுகளுக்கும் இடையே கைதிகள் பறிமாற்ற நிகழ்வு இடம்பெற்றது.

அந்தவகையில், முதற்கட்டமாக 26 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், மேற்கத்திய நாடுகளில் உளவு, பயங்கரவாதம் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டதாக ரஷ்யா, பெலாரசை சேர்ந்த சிலரை அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

அதேபோல், ரஷ்யா, பெலாரசில் உளவு, பயங்கரவாதம் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டதாக அமெரிக்கா, ஜெர்மனி, போலாந்து, ஸ்லோவேனியா, நோர்வே போன்ற நாடுகளை சேர்ந்தவர்களை ரஷ்யா, பெலாரஸ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

இதில் குறிப்பாக, அமெரிக்காவின் பிரபல நாளிதழான தி வால் ஸ்டிரீட் (Wall Street Journal) ஜெர்னலின் செய்தியாளர் இவென் ஜெர்ஷ்வொவிச் (Evan Gershkovich) மற்றும் அமெரிக்க கடற்படையில் பணியாற்றிய பால் வீலன் (Paul Whelan) போன்றோர் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், இவர்கள் உள்ளிட்ட 26 கைதிகள் அமெரிக்கா – ரஷ்யாவினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அந்தவகையில், ரஷ்யா, பெலாரஸ் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்கா, ஜெர்மனி உள்பட மேற்கத்திய நாடுகளை சேர்ந்த 16 பேரும், அமெரிக்கா, ஜெர்மனி சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த ரஷ்யா, பெலாரசை சேர்ந்த 10 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பனிப்போர் காலத்திற்கு பின்னர் அமெரிக்கா – ரஷ்யா இடையே கைதிகள் பரிமாற்றம் நிகழ்வு இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கைதிகள் பரிமாற்றம் துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவில் இருந்து விடுதலை செய்யப்பட்ட கைதிகள் துருக்கியில் இருந்து ரஷ்யாவுக்கு சென்றடைந்துள்ள நிலையில், அவர்களை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் விமான நிலையத்திலிருந்து வரவேற்றார்.
அதேபோல், ரஷ்யாவில் இருந்து விடுதலை செய்யப்பட்ட கைதிகள் துருக்கியில் இருந்து அமெரிக்கா, ஜெர்மனி சென்றடைந்தனர்.

விடுதலை செய்யப்பட்ட அமெரிக்கர்களுடன் விமானம் மேரிலாண்டில் உள்ள கூட்டு தளத்தில் இறங்கியபோது அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சி கோசம் எழுப்பியிருந்தனர்.

நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் ஆகியோர் குறித்த மூன்று அமெரிக்கர்களையும் வரவேற்றனர்.

மேலும், விடுதலை செய்யப்பட்ட மூவருடன் புகைப்படங்களை எடுத்த பின்னர் அங்கிருந்து அவர்கள் வெளியேறியுள்ளனர்.

அமெரிக்கா ரஷ்யாவுக்கு இடையே பனிப்போர் தொடரும் நிலையில், முதன்முறையாக இரண்டு நாடுகளுக்கும் இடையே கைதிகள் பறிமாற்ற நிகழ்வு இடம்பெற்றது.

அந்தவகையில், முதற்கட்டமாக 26 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல்

போக்கு நிலவி வரும் நிலையில், மேற்கத்திய நாடுகளில் உளவு, பயங்கரவாதம் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டதாக ரஷ்யா, பெலாரசை சேர்ந்த சிலரை அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

அதேபோல், ரஷ்யா, பெலாரசில் உளவு, பயங்கரவாதம் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டதாக அமெரிக்கா, ஜெர்மனி, போலாந்து, ஸ்லோவேனியா, நோர்வே போன்ற நாடுகளை சேர்ந்தவர்களை ரஷ்யா, பெலாரஸ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

இதில் குறிப்பாக, அமெரிக்காவின் பிரபல நாளிதழான தி வால் ஸ்டிரீட் (Wall Street Journal) ஜெர்னலின் செய்தியாளர் இவென் ஜெர்ஷ்வொவிச் (Evan Gershkovich) மற்றும் அமெரிக்க கடற்படையில் பணியாற்றிய பால் வீலன் (Paul Whelan) போன்றோர் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், இவர்கள் உள்ளிட்ட 26 கைதிகள் அமெரிக்கா – ரஷ்யாவினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அந்தவகையில், ரஷ்யா, பெலாரஸ் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்கா, ஜெர்மனி உள்பட மேற்கத்திய நாடுகளை சேர்ந்த 16 பேரும், அமெரிக்கா, ஜெர்மனி சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த ரஷ்யா, பெலாரசை சேர்ந்த 10 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பனிப்போர் காலத்திற்கு பின்னர் அமெரிக்கா – ரஷ்யா இடையே கைதிகள் பரிமாற்றம் நிகழ்வு இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கைதிகள் பரிமாற்றம் துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவில் இருந்து விடுதலை செய்யப்பட்ட கைதிகள் துருக்கியில் இருந்து ரஷ்யாவுக்கு சென்றடைந்துள்ள நிலையில், அவர்களை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் விமான நிலையத்திலிருந்து வரவேற்றார்.

அதேபோல், ரஷ்யாவில் இருந்து விடுதலை செய்யப்பட்ட கைதிகள் துருக்கியில் இருந்து அமெரிக்கா, ஜெர்மனி சென்றடைந்தனர்.

விடுதலை செய்யப்பட்ட அமெரிக்கர்களுடன் விமானம் மேரிலாண்டில் உள்ள கூட்டு தளத்தில் இறங்கியபோது அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சி கோசம் எழுப்பியிருந்தனர்.

நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் ஆகியோர் குறித்த மூன்று அமெரிக்கர்களையும் வரவேற்றனர்.

மேலும், விடுதலை செய்யப்பட்ட மூவருடன் புகைப்படங்களை எடுத்த பின்னர் அங்கிருந்து அவர்கள் வெளியேறியுள்ளனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பரிஸ் 2024 : தருஷி பங்கேற்கும் போட்டி இன்று

Next Post

சமநிலையில் முடிந்த போட்டி

Related Posts

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க பிணையில் விடுதலை!

2025-12-16
சிவஞானம் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் நெடுந்தீவு மக்களுக்கான கடற்றொழில் சங்க கட்டடம்   திறப்பு!
இலங்கை

சிவஞானம் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் நெடுந்தீவு மக்களுக்கான கடற்றொழில் சங்க கட்டடம் திறப்பு!

2025-12-16
அனர்த்தத்தினால் பாதிப்படைந்த குளங்களை இனங்கண்டு சட்டவிரோத மணல் அகழ்வு!
இலங்கை

அனர்த்தத்தினால் பாதிப்படைந்த குளங்களை இனங்கண்டு சட்டவிரோத மணல் அகழ்வு!

2025-12-16
ஒவ்வொரு நாளும் குறைந்தது 462 பேர் வீதி விபத்துகளில் இறப்பதாக அதிர்ச்சி தகவல்
இலங்கை

மட்டக்களப்பில் இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் இருவர் உயிரிழப்பு- இருவர் படுகாயம்!

2025-12-16
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!
இலங்கை

தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

2025-12-16
போண்டி பயங்கரவாதத் தாக்குதல்: ஐ.எஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்ட துப்பாக்கி தாரிகள்!
அவுஸ்ரேலியா

போண்டி பயங்கரவாதத் தாக்குதல்: ஐ.எஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்ட துப்பாக்கி தாரிகள்!

2025-12-16
Next Post
சமநிலையில் முடிந்த போட்டி

சமநிலையில் முடிந்த போட்டி

வட மாகாண மக்களை மையப்படுத்திய முன்மொழிவுகள் வேண்டும் – அங்கஜன் ராமநாதன்

வட மாகாண மக்களை மையப்படுத்திய முன்மொழிவுகள் வேண்டும் - அங்கஜன் ராமநாதன்

யாழ்நதியால்  குடிநீர் பிரச்சினை தீரும் என்கிறார் ஜனாதிபதி

யாழ்நதியால் குடிநீர் பிரச்சினை தீரும் என்கிறார் ஜனாதிபதி

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க பிணையில் விடுதலை!

0
சிவஞானம் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் நெடுந்தீவு மக்களுக்கான கடற்றொழில் சங்க கட்டடம்   திறப்பு!

சிவஞானம் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் நெடுந்தீவு மக்களுக்கான கடற்றொழில் சங்க கட்டடம் திறப்பு!

0
அனர்த்தத்தினால் பாதிப்படைந்த குளங்களை இனங்கண்டு சட்டவிரோத மணல் அகழ்வு!

அனர்த்தத்தினால் பாதிப்படைந்த குளங்களை இனங்கண்டு சட்டவிரோத மணல் அகழ்வு!

0

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க பிணையில் விடுதலை!

2025-12-16
சிவஞானம் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் நெடுந்தீவு மக்களுக்கான கடற்றொழில் சங்க கட்டடம்   திறப்பு!

சிவஞானம் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் நெடுந்தீவு மக்களுக்கான கடற்றொழில் சங்க கட்டடம் திறப்பு!

2025-12-16
அனர்த்தத்தினால் பாதிப்படைந்த குளங்களை இனங்கண்டு சட்டவிரோத மணல் அகழ்வு!

அனர்த்தத்தினால் பாதிப்படைந்த குளங்களை இனங்கண்டு சட்டவிரோத மணல் அகழ்வு!

2025-12-16
57 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஜீப் திருட்டு; ஆறு சந்தேக நபர்கள் கைது!

57 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஜீப் திருட்டு; ஆறு சந்தேக நபர்கள் கைது!

2025-12-16
ஒவ்வொரு நாளும் குறைந்தது 462 பேர் வீதி விபத்துகளில் இறப்பதாக அதிர்ச்சி தகவல்

மட்டக்களப்பில் இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் இருவர் உயிரிழப்பு- இருவர் படுகாயம்!

2025-12-16

Recent News

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க பிணையில் விடுதலை!

2025-12-16
சிவஞானம் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் நெடுந்தீவு மக்களுக்கான கடற்றொழில் சங்க கட்டடம்   திறப்பு!

சிவஞானம் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் நெடுந்தீவு மக்களுக்கான கடற்றொழில் சங்க கட்டடம் திறப்பு!

2025-12-16
அனர்த்தத்தினால் பாதிப்படைந்த குளங்களை இனங்கண்டு சட்டவிரோத மணல் அகழ்வு!

அனர்த்தத்தினால் பாதிப்படைந்த குளங்களை இனங்கண்டு சட்டவிரோத மணல் அகழ்வு!

2025-12-16
57 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஜீப் திருட்டு; ஆறு சந்தேக நபர்கள் கைது!

57 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஜீப் திருட்டு; ஆறு சந்தேக நபர்கள் கைது!

2025-12-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.