• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
பிடியாணை உத்தரவின் பின் மெளனம் கலைத்தார் உத்தப்பா!

பிடியாணை உத்தரவின் பின் மெளனம் கலைத்தார் உத்தப்பா!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/12/22
in கிரிக்கெட், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

வருங்கால வைப்பு நிதி (PF) மோசடி வழக்கு தொடர்பில் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரோபின் உத்தப்பா (Robin Uthappa), சனிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

தனது எக்ஸ் கணக்கில் குறித்த அறிக்கையை வெளியிட்ட அவர், மோசடி தொடர்பில் சம்பந்தப்பட்ட எந்த நிறுவனத்திலும் தாம் நிர்வாகப் பங்கு வகிக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

மேலும் குறித்த நிறுவனங்களுக்கு கடன் உதவிகள் மூலம் தான் அளித்த நிதி பங்களிப்பு காரணமாக, 2018-19 இல் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதாகவும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் குறிப்பிட்டார்.

மேலும், ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் வர்ணனையாளர் போன்ற எனது பணிச் சுமையினால், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிறுவனங்களில் செயற்பாடுகளில் தலையிடுவதற்கு எனக்கு நேரமும் நிபுணத்துவமும் இல்லை.

உண்மையில், நான் நிதியளித்த எந்த நிறுவனங்களிலும் இன்றுவரை நான் நிர்வாகப் பாத்திரத்தை வகிக்கவில்லை என்றும் உத்தப்பா தெளிவுபடுத்தியுள்ளார்.

வருங்கால வைப்பு நிதி விடயத்தில் ஊழியர்களையும் அரசாங்கத்தையும் மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பில் முன்னாள் இந்திய வீரர் ரோபின் உத்தப்பாவுக்கு (Robin Uthappa) எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்டாரஸ் லைஃப்ஸ்டைல் ​​பிராண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் (Centaurus Lifestyle Brands Private Limited) பணிப்பாளரான, உத்தப்பா, சம்பளத்தில் இருந்து வருங்கால வைப்பு நிதி பங்களிப்பைக் கழிப்பதன் மூலம் ஊழியர்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

குறித்த நிதியானது ஊழியர் கணக்கில் வைப்பிலிடப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக, வருங்கால வைப்பு நிதியின் பிராந்திய ஆணையர் சடாக்சரி கோபால், கர்நாடக மாநிலம் புலகேசிநகர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

அதில், குறித்த நிதி மோசடியில் ஈடுபட்ட ரோபின் உத்தப்பா, ஊழியர்களிடம் பிடித்தம் செய்த 23 இலட்சத்து 36 ஆயிரம் ரூபாயை செலுத்தவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

முறைப்பாட்டின் பேரில் உத்தப்பாவுக்கு எதிராக கடந்த 04 ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவர் டுபாயில் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், எதிர்வரும் 27 ஆம் திகதிக்குள் மோசடி செய்த பணத்தை முழுமையாக செலுத்த கெடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Image

Related

Tags: Arrest warrantRobin Uthappaபிடியாணைரோபின் உத்தப்பா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஹசீனா ஆட்சியில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட நிகழ்வுகளில் இந்தியா தொடர்பு- வெளியான அதிர்ச்சி அறிக்கை!

Next Post

நோர்வே தூதுவருடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு!

Related Posts

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரசல் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி
கிரிக்கெட்

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரசல் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி

2025-11-30
தீர்வின்றி காணப்படும் பாகிஸ்தான்-இலங்கை வர்த்தக சர்ச்சை!
கிரிக்கெட்

பாகிஸ்தான் அணி இலங்கை அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி சாம்பியனானது!

2025-11-29
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான வெற்றிக்கூட்டணியை தேர்ந்தெடுப்பதில் சிக்கல்!
கிரிக்கெட்

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான வெற்றிக்கூட்டணியை தேர்ந்தெடுப்பதில் சிக்கல்!

2025-11-29
பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை!
ஆசிரியர் தெரிவு

பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை!

2025-11-28
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைத் தொடர SLC முடிவு;  தொடரின் புதிய அட்டவணை வெளியீடு!
கிரிக்கெட்

இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுமா இலங்கை அணி ? பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை

2025-11-27
சர்வதேச அமைப்புகள் இந்தியாவின் வளர்ச்சி குறித்து  அவதானம்
கிரிக்கெட்

டெஸ்ட் வரலாற்றில் மிக மோசமான தோல்வியை பதிவு செய்த இந்தியா!

2025-11-26
Next Post
நோர்வே தூதுவருடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு!

நோர்வே தூதுவருடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு!

தாமரைக் கோபுர திறப்பு நேரத்தில் மாற்றம்!

தாமரைக் கோபுர திறப்பு நேரத்தில் மாற்றம்!

டெல்லி பாடசாலைகளுக்கான வெடிகுண்டு மிரட்டல்; விசாரணையில் அதிர்ச்சி!

டெல்லி பாடசாலைகளுக்கான வெடிகுண்டு மிரட்டல்; விசாரணையில் அதிர்ச்சி!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

0
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

0
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

0
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

0
குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்

25 மாவட்டங்களை பாதித்த அனர்த்த நிலை-உயிரிழப்புகள் அதிகரிப்பு!

0
லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

2025-11-30
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

2025-11-30
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

2025-11-30
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

2025-11-30
குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்

25 மாவட்டங்களை பாதித்த அனர்த்த நிலை-உயிரிழப்புகள் அதிகரிப்பு!

2025-11-30

Recent News

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

2025-11-30
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

2025-11-30
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

2025-11-30
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

2025-11-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.