கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
வாகன இறக்குமதி தொடர்பில் புதிய அறிவிப்பு!
2024-05-08
தாய்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தாய்லாந்தில் மொத்தமாக 15இலட்சத்து எட்டாயிரத்து 167பேர் குணமடைந்துள்ளனர்....
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 79இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் மொத்தமாக 79இலட்சத்து 680பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...
ரி-20 உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை அணியில், மேலதிகமாக ஐந்து வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்படி, மினோத் பானுக, ரமேஷ் மெண்டிஸ், பெத்தும் நிசங்க, லக்ஷன் சந்தகன் மற்றும் அஷென்...
தாய்வான் வான் பாதுகாப்பு மண்டலத்தில் 38 சீன இராணுவ ஜெட் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக, தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது இன்றுவரை பெய்ஜிங்கின் மிகப்பெரிய ஊடுருவல்...
பிரித்தானியாவில் இடைநிலைப் பாடசாலை வயதுடைய ஒவ்வொரு 20 சிறுவர்களிலும் ஒருவர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்படுவதாக தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் சமீபத்திய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. எனினும், கொவிட் தொற்றினால்...
பிரித்தானியா முழுவதும் திங்கட்கிழமை முதல் இராணுவ வீரர்கள் எரிபொருள் வழங்கும் பணியைத் தொடங்குவார்கள் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏறக்குறைய 200 சேவையாளர்கள் மற்றும் பெண்கள், அவர்களில் 100...
ருமேனியாவிலுள்ள மருத்துவமனையொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு வருடத்துக்கும் குறைவான காலத்தில் நாட்டில் சுகாதார வசதிகளில் நடந்த மூன்றாவது கொடிய...
ஆக்கஸ் கூட்டு ஓப்பந்த விவகாரத்தால் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக அவுஸ்ரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கிடையில் நடைபெறவிருந்த வர்த்தகப் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆக்கஸ் கூட்டணி விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் பிரான்ஸுக்கும்...
ஐ.பி.எல். ரி-20 தொடரின் 45ஆவது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. டுபாயில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும்...
லித்துவேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, லித்துவேனியாவில் ஐந்தாயிரத்து 14பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்...
© 2021 Athavan Media, All rights reserved.