புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்
2026-01-28
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?
2026-01-28
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு
2026-01-28
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?
2026-01-28
அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பதில் தொடர்ந்தும் இழுபறிநிலை நிலவுவதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எஞ்சிய ஒரு நாடாளுமன்ற...
போதைப்பொருளை பயன்படுத்தி வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக குற்றவியல் மற்றும் போக்குவரத்துப் பணிப்பாளர் அலுவலகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா...
இலங்கையில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை குழு தெரிவித்துள்ளன. குறித்த அமைப்பின் தரவுகளுக்கு அமைய,...
ஜனவரி இறுதி வாரத்தை கறுப்பு போராட்ட வாரமாக பிரகடனப்படுத்தவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் தன்னிச்சையான வரி திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த...
விசேட டெங்கு ஒழிப்பு தினங்களாக நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய தினங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதமாக நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு...
55 ரூபாவுக்கு முட்டையை நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யும் நடவடிக்கை நேற்று (புதன்கிழமை) ஆரம்பமானது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும், கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியாளர்...
அமெரிக்காவினால் இலங்கைக்கு மருத்துவ பொருட்கள் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் Heart to Heart International அமைப்பினால் 7.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மருத்துவ பொருட்கள் நன்கொடையாக...
இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான சுற்றுப்பயணத்தில் விளையாடவுள்ள, இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கை கிரிக்கெட் அணி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மூன்று...
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக, உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவின் நொய்டா நகரை சேர்ந்த மரியோன் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் டாக்-1...
வட அமெரிக்காவை தாக்கிய ஒரு சக்திவாய்ந்த குளிர்கால புயல் அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தில் அதிகமான உயிர்களைக் கொன்றதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பஃபலோ நகரத்தை உள்ளடக்கிய எரி...
© 2026 Athavan Media, All rights reserved.