18 கம்போடிய வீரர்களை விடுவித்த தாய்லாந்து!
2025-12-31
மின்சாரத் தொழிலாளர்களின் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கை இருந்தபோதிலும், இலங்கையில் மின்சார நெருக்கடியையோ அல்லது மின்வெட்டையோ அரசாங்கம் அனுமதிக்காது என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்....
2025.09.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் வருமாறு:
தங்காலை, சீனிமோதர பகுதியில் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்த நிலையில் மீட்கப்பட்ட LP 3307 என்ற பதிவு எண்ணைக் கொண்ட லொறியின் உரிமையாளரை எதிர்வரும் 29 ஆம் திகதி...
அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இன்று (23) மேலும் சரிந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோப்பூர்வ நாணய மாற்று...
வடக்கு பிலிப்பைன்ஸ் கிராமங்களில் மூவரின் இறப்புக்கு காரணமாகவும், ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றிய ஒரு சூப்பர் சூறாவளி இப்போது ஹொங்கொங், சீனாவின் தெற்குப் பகுதிகள் மற்றும் தாய்வானை நோக்கி...
தேயிலை விவசாயிகளுக்கு உர மானியங்களை வழங்குவதற்கான QR குறியீடு முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன இன்று (23)...
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 50 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான குஷ் கஞ்சாவுடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலையத்தில் உள்ள "கிரீன்...
2025 ஆசியக் கிண்ணத்தின் முக்கியமான சூப்பர் 4 போட்டியில், சல்மான் அகா தலைமையிலான பாகிஸ்தான் அணி, சரித் அசலங்க தலைமையிலான இலங்கை அணியை இன்று (23) எதிர்கொள்கிறது....
முன்னாள் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு உயர் நீதிமன்றம் இன்று (23) இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இலங்கையின் இ-விசா செயல்முறையை இடைநிறுத்துவது...
பாலஸ்தீன அரசை பிரான்ஸ் முறையாக அங்கீகரித்துள்ளது. இந்த நடவடிக்கையை எடுக்கும் நாடுகளின் வரிசையில் அண்மைய நாடாக அது மாறியுள்ளது. நியூயோர்க்கில் உள்ள ஐ.நா.வில் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி...
© 2026 Athavan Media, All rights reserved.