Jeyaram Anojan

Jeyaram Anojan

543 மக்களவை இடங்கள் தொடர வேண்டும்: மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் அவசர கடிதம்!

543 மக்களவை இடங்கள் தொடர வேண்டும்: மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் அவசர கடிதம்!

மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை நிரந்தரமாக 543 ஆக நிர்ணயிப்பதற்கான அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவருமாறு வலியுறுத்தி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதல்வர் சி....

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

பெண்ணொருவின் அந்தரங்கப் புகைப்படங்கள் பகிர்வு: ஒருவர் கைது

வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் பெண்ணொருவரின் அந்தரங்கப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, ஆனமடுவ பொலிஸ் பிரிவில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த...

நிலக்கரி பற்றாக்குறையால் மின்வெட்டு இருக்காது – எரிசக்தி அமைச்சர்

நிலக்கரி பற்றாக்குறையால் மின்வெட்டு இருக்காது – எரிசக்தி அமைச்சர்

நிலக்கரித் தட்டுப்பாடு நிலவிய போதிலும், எதிர்காலத்தில் மின்வெட்டு எதுவும் இருக்காது என்று துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் அனுர கருணாதிலக உறுதியளித்துள்ளார்....

வத்தளை துப்பாக்கி சூடு; இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் விமான நிலையத்தில் கைது!

வத்தளை துப்பாக்கி சூடு; இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் விமான நிலையத்தில் கைது!

கடந்த ஜூலை 23 அன்று இரவு வத்தளையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய இரு நபர்கள்...

ட்ரம்பை குறிவைத்த ஈரான்? ரகசிய உளவுத் தகவல்களால் பரபரப்பு!

ட்ரம்பை குறிவைத்த ஈரான்? ரகசிய உளவுத் தகவல்களால் பரபரப்பு!

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கொலை செய்ய ஈரான் திட்டமிட்டிருந்ததாக இஸ்ரேல் கடந்த ஓராண்டில் பலமுறை அமெரிக்காவை எச்சரித்துள்ளதாக வொஷிங்டனின் தற்போதைய அதிகாரி மற்றும் இரண்டு முன்னாள் அதிகாரிகள்...

ஹார்முஸ் நீரிணை முற்றுகை தொடரும்; ஈரான் மீதான அமெரிக்கவின் அழுத்தம் தீவிரம்!

ஹார்முஸ் நீரிணை முற்றுகை தொடரும்; ஈரான் மீதான அமெரிக்கவின் அழுத்தம் தீவிரம்!

போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள சூழலிலும், உலகளாவிய மசகு எண்ணெய் விநியோகம் குறைந்து பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையிலும், ஈரான் மீதான கடற்படை முற்றுகையை காலவரையின்றித் தொடரவும்,...

சுமார் 10 மாதங்களுக்குள் 5,200 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் மீட்பு!

சுமார் 10 மாதங்களுக்குள் 5,200 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் மீட்பு!

2025 ஒக்டோபர் 30, முதல் 2026 ஆகஸ்ட் 12 வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்ட பெருமளவிலான போதைப்பொருட்களை இலங்கை காவல்துறை அழித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்...

தமிழக மீனவர்கள் கைது; மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்!

தமிழக மீனவர்கள் கைது; மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்!

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஒன்பது இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட விவகாரத்திலும், அவர்களது விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்திலும்...

எக்ஸ்பிரஸ் பேர்ள் சேதம் குறித்து மேலதிக விசாரணை அவசியம் – கர்தினால் மெல்கம் ரஞ்சித்!

எக்ஸ்பிரஸ் பேர்ள் சேதம் குறித்து மேலதிக விசாரணை அவசியம் – கர்தினால் மெல்கம் ரஞ்சித்!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் காரணமாக நாட்டின் சமுத்திர எல்லைக்கு ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பாக அரசாங்கம் மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்...

க.பொ.த. சா/த பரீட்சை; மீளாய்வுக்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் நிறைவு!

வினாத்தாள் கசிவு ஏதுமில்லை; அச்சமின்றி பரீட்சைக்கு தோற்றுமாறு வலியுறுத்தல்!

இன்று (14) நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தரப் (A/L) பரீட்சைக்கான வினாத்தாள்கள் எவ்விதத்திலும் கசியவில்லை என்றும், திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் உறுதியளித்துள்ளது. இன்று நடைபெறவுள்ள...

Page 23 of 878 1 22 23 24 878
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist