35.8 மில்லியன் ரூபா மோசடி வழக்கில் தனியார் நிறுவன பணிப்பாளர் கைது!
வெளிநாட்டுப் பயணங்களுக்கான விசாக்களை வழங்கி தனிநபர்களிடமிருந்து 35.8 மில்லியன் ரூபா மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், தனியார் நிறுவனம் ஒன்றின் பணிப்பாளர் ஒருவர் கொழும்பு குற்றப்...




















