முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இலங்கையின் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக இதுவரை 1.2 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், 2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்ட...
அதிக மழைப்பொழிவு மற்றும் நீர்மட்டம் உயர்வதால் களு கங்கை படுக்கையின் தாழ்வான பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களுக்குள் பெரும் வெள்ள அபாயம் ஏற்படும் என்று நீர்ப்பாசணத்...
கேகாலை, மீபிட்டியவில் உள்ள 88 கி.மீ மற்றும் 89 கி.மீ மைல் கல்லுக்கு இடையிலான கொழும்பு-கண்டி பிரதான வீதியின் ஒரு பகுதி மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டுள்ளது....
மோசமான வானிலையால் 13 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை நாளை (29) அதிகாலை 02.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது....
நாடு முழுவதும் நிலவும் கடுமையான வானிலை காரணமாக, இன்று (நவம்பர் 28) காலை 6 மணி முதல் அனைத்து வழித்தடங்களிலும் உள்ள அனைத்து ரயில் சேவைகளையும் ரயில்வே...
தித்வா சூறாவளியால் ஏற்பட்ட தீவிர வானிலை காரணமாக 12,313 குடும்பங்களைச் சேர்ந்த 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.…(Full News in...
இந்திய கடற்படையின் மகத்தான உதவி! இந்திய அரசின் சார்பாக, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய கடற்படைக் கப்பல்களான ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் உதயகிரி ஆகியவை பேரிடர்...
இலங்கைக்குத் தென்கிழக்காக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து மட்டக்களப்புக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 210 கிலோ மீற்றர் தூரத்தில் வட அகலாங்கு 5.9°N இற்கும்...
நாட்டில் நிலவும் பேரிடர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நாளை மற்றும் நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட குழுநிலை விவாதங்களை நடத்துவதில்லை என்று...
தொழில் அல்லது கல்வி நடவடிக்கைகளுக்காக நாட்டுக்கு வருகை தரும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில் இங்கிலாந்துக்கான நிகர புலம்பெயர்வு 445,000 குறைந்துள்ளதாக...
© 2026 Athavan Media, All rights reserved.