அரசு அலுவலகப் பணிகளைத் தொடர்வது தொடர்பாக விசேட சுற்றறிக்கை!
நாட்டில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில், எரிபொருள் கையிருப்பைப் பாதுகாக்கும் பொருட்டு, அரசு அலுவலகப் பணிகளைத் தொடர்வது தொடர்பாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...



















