Jeyaram Anojan

Jeyaram Anojan

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை ஆய்வு செய்ய விசேட பொலிஸ் குழு!

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை ஆய்வு செய்ய விசேட பொலிஸ் குழு!

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து விசாரணை செய்ய நான்கு பேர் கொண்ட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது....

ஏப்ரலில் 123,945 சுற்றுலா பயணிகள் வருகை!

ஏப்ரலில் 123,945 சுற்றுலா பயணிகள் வருகை!

2025 ஏப்ரல் 20 நிலவரப்படி இந்த ஆண்டு மொத்தம் 846,221 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம் (SLTDA) அறிவித்துள்ளது. SLTDA வெளியிட்டுள்ள...

கட்டுநாயக்கவில் துப்பாக்கி சூடு!

கட்டுநாயக்கவில் துப்பாக்கி சூடு!

கட்டுநாயக்க, ஆடியம்பலம் பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று (22) காலை 9.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார்...

ஏப்ரல் 27 ஆரம்பமாகும் முத்தரப்பு ஒருநாள் தொடர்!

ஏப்ரல் 27 ஆரம்பமாகும் முத்தரப்பு ஒருநாள் தொடர்!

இலங்கை, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் ஒரு அற்புதமான மகளிர் முத்தரப்பு ஒருநாள் போட்டியில் மோதவுள்ளன. அனைத்து போட்டிகளும் கொழும்பில் அமைந்துள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறும். இந்தத்...

கெஹெலியவுக்கு எதிரான வழக்கு – சட்டமா அதிபரின் கோரிக்கை!

கெஹெலியவுக்கு எதிரான வழக்கு – சட்டமா அதிபரின் கோரிக்கை!

தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒன்றை...

ட்ரம்பை எதிர்கொள்ள வலுவான ஆணையை கோரும் கனேடிய பிரதமர்!

ட்ரம்பை எதிர்கொள்ள வலுவான ஆணையை கோரும் கனேடிய பிரதமர்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி அச்சுறுத்தலைச் சமாளிக்க வாக்காளர்கள் தனக்கு வலுவான ஆணையை வழங்க வேண்டும் என்று கனேடிய பிரதமர் மார்க் கார்னி திங்களன்று (21)மீண்டும்...

புளோரிடா விமான நிலையத்தில் தீப்பிடித்த டெல்டா விமானம்!

புளோரிடா விமான நிலையத்தில் தீப்பிடித்த டெல்டா விமானம்!

மத்திய புளோரிடா விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு முன்பு திங்கட்கிழமை (21) டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இதனல், விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக...

சமூக ஊடகங்களில் போலி கடிதம்: பொலிஸார் எச்சரிக்கை!

சமூக ஊடகங்களில் போலி கடிதம்: பொலிஸார் எச்சரிக்கை!

காவல் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி கடிதம் குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆங்கிலத்தில் ‘CONVICTION’ என்று தலைப்பிடப்பட்ட...

அடுத்த போப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் கார்டினல் மெல்கம் ரஞ்சித்!

அடுத்த போப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் கார்டினல் மெல்கம் ரஞ்சித்!

போப் பிரான்சிஸின் மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரது திடீர் மறைவு, வத்திக்கானின் அடுத்த பிரதிநிதி யார் என்பது குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த நிலையில், திங்கட்கிழமை...

Page 300 of 585 1 299 300 301 585
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist