வாகன இறக்குமதி வருவாய் உயர்வு!
2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் வாகன இறக்குமதி மூலம் அரசாங்க வருவாய் ரூ.450 பில்லியனை எட்டும் என்று திறைசேரி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பொது நிதி தொடர்பான...
2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் வாகன இறக்குமதி மூலம் அரசாங்க வருவாய் ரூ.450 பில்லியனை எட்டும் என்று திறைசேரி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பொது நிதி தொடர்பான...
ஜூன் 4 புதன்கிழமை ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் 2025 இந்தியன் பிரீமியர் லீக் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது எம் சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட...
இஸ்ரேல் ஆதரவு குழு மீதான கொலராடோ தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (04) தேசிய பாதுகாப்பு கவலைகளை மேற்கொள் காட்டி 12 நாடுகளுக்கு...
சுகாதார அமைச்சு தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்காததால், இன்று (05) நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மற்றொரு வேலைநிறுத்தத்தை தொடங்கப்போவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்று...
மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா...
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் ஜூலை 07 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம்...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (04) சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு...
டொராண்டோவின் லாரன்ஸ் ஹைட்ஸில் செவ்வாய்க்கிழமை (03) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த வன்முறையில் குறைந்தது 5 பேர் காயமடைந்துள்ளதாக கனேடிய...
இந்தியன் பிரீமியர் லீக் பட்டத்திற்கான நீண்ட மற்றும் வேதனையான காத்திருப்புக்கு ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) முற்றுப்புள்ளி வைத்த பின்னர் விராட் கோலி ஒரு மனமார்ந்த குறிப்பை...
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை இரத்து செய்வது குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்...
© 2026 Athavan Media, All rights reserved.