சீரற்ற வானிலை; 416 குடும்பங்களைச் சேர்ந்த 1,520 பேர் பாதிப்பு!
நாடு முழுவதும் தொடரும் சீரற்ற வானிலையால் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, 416 குடும்பங்களைச் சேர்ந்த 1,520...




















