Jeyaram Anojan

Jeyaram Anojan

டெஸ்லாவுக்கான சலுகைக் கொடுப்பனவுகளை முடக்கும் கனடா!

டெஸ்லாவுக்கான சலுகைக் கொடுப்பனவுகளை முடக்கும் கனடா!

டெஸ்லாவுக்கான அனைத்து சலுகைக் கொடுப்பனவுகளையும் கனடா முடக்கியுள்ளது. மேலும், மின்சார வாகன தயாரிப்பாளரை எதிர்கால மின்சார வாகன தள்ளுபடி திட்டங்களில் இருந்து தடை செய்துள்ளது என்று ஒட்டோவாவின்...

IPL 2025; ராஜஸ்தான் – கொல்கத்தா இடையிலான ஆட்டம் இன்று!

IPL 2025; ராஜஸ்தான் – கொல்கத்தா இடையிலான ஆட்டம் இன்று!

2025 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் இன்று நடைபெறும் ஆறாவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகள் மோதவுள்ளன. இந்தப்...

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (26) சற்று உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய...

தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி!

தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி!

எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டு நிகழ்வினை முன்னிட்டு ஏப்ரல் 01 முதல் 13 ஆம் திகதி வரை அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை...

தேஷபந்துவுக்கு எதிரான பிரேரணை ஏப்ரல் 8 அல்லது 9 ஆம் திகதி நாடாளுமன்றில்!

தேஷபந்துவுக்கு எதிரான பிரேரணை ஏப்ரல் 8 அல்லது 9 ஆம் திகதி நாடாளுமன்றில்!

பதவி இடைநிறுத்தப்பட்டு சிறையில் இருக்கும் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை ஏப்ரல் 8 அல்லது 9 ஆம் திகதி நாடாளுமன்றில்...

யோஷிதவுடனான இரவு விடுதி மோதல்: சரணடைந்த 4 சந்தேக நபர்கள்!

யோஷிதவுடனான இரவு விடுதி மோதல்: சரணடைந்த 4 சந்தேக நபர்கள்!

கொழும்பு, கொம்பனி வீதி பகுதியில் அமைந்துள்ள இரவு விடுதியின் முன் சனிக்கிழமை (22) இரவு நடந்த கைகலப்பு தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் மத்திய குற்றப் புலனாய்வுப்...

கச்சத்தீவு மீட்பு வழக்கு; செப்-15 அன்று இறுதி விசாரணை!

கச்சத்தீவு மீட்பு வழக்கு; செப்-15 அன்று இறுதி விசாரணை!

கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது செல்லாது என அறிவிக்க கோரி இந்திய உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர்...

தென் கொரியாவில் மிக மோசமான காட்டுத் தீ; 18 பேர் உயிரிழப்பு!

தென் கொரியாவில் மிக மோசமான காட்டுத் தீ; 18 பேர் உயிரிழப்பு!

தென் கொரியாவின் தென்கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால், குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளனர் என்று சியோலின் உள்துறை மற்றும்...

நுவரெலியா தபால் நிலையம் தொடர்பில் புதிய தீர்மானம்!

நுவரெலியா தபால் நிலையம் தொடர்பில் புதிய தீர்மானம்!

நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்வதற்கும், தபால் சேவைகளைப் பேணுவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற...

மக்காச்சோள இறக்குமதி அனுமதிக்கு தனக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டது – அமைச்சர் லால் காந்த!

மக்காச்சோள இறக்குமதி அனுமதிக்கு தனக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டது – அமைச்சர் லால் காந்த!

மக்காச்சோளம் இறக்குமதியாளர்களால் தனக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டதாக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால் காந்த தெரிவித்துள்ளார். ஒரு நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர்...

Page 541 of 793 1 540 541 542 793
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist