பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!
மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது....
மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது....
இலங்கை விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது. ஒக்டோபர்...
கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) வியாழன் (24) அன்று, தனது லிபரல் கட்சியை அடுத்த தேர்தலில் வழிநடத்துவார் என்று கூறினார். அதேநேரம், நான்காவது முறையாக...
ஆன்லைன் மோசடி நடவடிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், உங்கள் வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது அவதானமாக இருக்குமாறு செலான் வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பில் வங்கி விடுத்துள்ள...
தென்கிழக்கு லெபனானில் பத்திரிகையாளர்கள் வசிக்கும் கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் மூன்று ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளனர். குறைந்தது ஏழு ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த 10 க்கும்...
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று (25) சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின்...
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (25) இலங்கையில் உள்ள இராஜதந்திர தூதரகங்களின் பிரதிநிதிகளுடன் தொடர் சந்திப்புகளை நடத்த உள்ளார். ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தகவலின் படி,...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 105.6 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE)...
சவுதி அரேபியா 400 மீட்டர் உயரமுள்ள தி முகாப் கட்டிடத்தின் கட்டுமானத்தை தொடங்கியுள்ளது. கட்டி முடிக்கப்பட்டால், இது உலகின் மிகப்பெரிய கட்டமைப்பாக மாறும். சவுதியின் தலைநகர் ரியாத்தில்...
அறுகம்பபை வளைகுடா பகுதியில் தாக்குதல் அச்சுறுத்தல் திட்டம் தொடர்பில் கைதான மூன்று சந்தேக நபர்களையும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக...
© 2026 Athavan Media, All rights reserved.