பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கட்டாய சோதனை என அடையாளம் காணப்பட்ட சுமார் 323 கொள்கலன்கள் முறையான சோதனையின்றி விடுவிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த கொள்கலன்களுக்கு சிவப்பு முத்திரைகள்...
இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (22) சற்று அதிகரித்துள்ளது. கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு...
காசா பகுதியில் 15 மாத காலப் போரைத் தொடர்ந்து அமலுக்கு வந்த போர் நிறுத்தத்தின் சில நாட்களுக்குப் பின்னர், இஸ்ரேலின் இராணுவத் தலைவர் ஹெர்சி ஹலேவி (Herzi...
மொஹமட் சாலா (Mohamed Salah) ஐரோப்பியப் போட்டிகளில் லிவர்பூல் அணிக்காக தனது கோல் எண்ணிக்கையை 50 ஆக உயர்த்தியுள்ளார். இங்கிலாந்தின் ஆன்ஃபீல்டில் செவ்வாயன்று (21) இரவு நடந்த...
உக்ரேனில் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மறுத்தால், அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்க...
உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவர் மார்டின் ரெய்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்து பிரதான அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பில் கலந்துரையாடினார். கல்வி, பாலின...
தை மாதம் என்பது சிறப்புக்குரிய மாதம் என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட தை மாதத்தில் தினமும் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மகாலட்சுமி தாயாரை வழிபாடு...
கொலன்னாவை, மீதொட்டமுல்ல குப்பை மேட்டிற்கு அருகில் உள்ள 24 அனுமதியற்ற வீடுகளில் வசிப்பவர்களை நீதிமன்ற உத்தரவுக்கமைய நகர அபிவிருத்தி அதிகார சபை நேற்று (21) வெளியேற்றும் நடவடிக்கையை...
அடுத்த சில மாதங்களுக்குள் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு இலங்கை தென்னை கைத்தொழில் சபை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய தேங்காய் தட்டுப்பாட்டிற்கு உரங்களின்...
ஹஷிஸ் மற்றும் குஷ் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை வைத்திருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளார். விமான...
© 2026 Athavan Media, All rights reserved.