கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டின் சிறந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதுகளில் "பாலூட்டிகளின் நடத்தை" பிரிவில் இலங்கை புகைப்படக் கலைஞர் ஒருவர்...
வட கொரியாவின் இராணுவம் புதன்கிழமை (09) முதல் தென் கொரியாவுடன் இணைக்கப்பட்ட வீதிகள் மற்றும் ரயில் பாதை போக்குவரத்தினை முற்றிலுமாக துண்டித்து. தனது எல்லையில் உள்ள பகுதிகளின்...
தேர்தல் நாளில் "பயங்கரவாத தாக்குதலுக்கு" சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் ஆப்கானிஸ்தான் பிரஜை ஒருவர் ஓக்லஹோமாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை செவ்வாயன்று (09) தெரிவித்துள்ளது. 2021 ஆம்...
இம்மாத இறுதியில் ரஷ்யாவில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்புரிமையை இலங்கை கோரும் என அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அரசாங்க தகவல்...
கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (09) அதிகரித்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண்...
ஆன்லைன் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் மேலும் 20 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகளினால் சந்தேகநபர்கள் பாணந்துறையில்...
இன்று காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 48 மணித்தியாலங்களில் இருவேறு சம்பவங்களில் ஒரு குழந்தை உட்பட நீரில் மூழ்கி இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளன. நேற்று பிற்பகல்...
மில்டன் சூறாவளி புளோரிடா கடற்கரையை நோக்கி நெருங்கும் போது, பொது மக்களின் உயர் ஆபத்து மற்றும் சேதங்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர். அண்மைய ஆண்டுகளில்...
டுவிட்டர் என முன்னர் அழைக்கப்பட்ட எக்ஸ் சமூக ஊடக தளத்தின் மீதான தடையை நீக்குவதாக பிரேசில் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எக்ஸ் நிறுவனம் நிறுவனம் 28.6 மில்லியன்...
நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் என்பது கலைமகளை வழிபடுவதற்குரிய நாட்களாகும். ஞானம், கல்வி, கலைகள், பேச்சு ஆகியவற்றில் அதிக ஆற்றலை பெற்று, தேர்ச்சி பெறுவதற்கு கலைமகளின் அருள்...
© 2026 Athavan Media, All rights reserved.