நாடு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களில் ஆறு பேர் உயிரிழப்பு!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்றை (26) தினம் பதிவான வீதி விபத்துக்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேராதனை, மாலபே, நிக்கவெரட்டிய, களுத்துறை, கோப்பாய் மற்றும்...



















