பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
2026 வரவுசெலவுத் திட்டத்திற்கு ஏற்ப வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட அமைச்சரவை மறுசீரமைப்பில், அரசாங்கம் இன்று (10) மூன்று புதிய அமைச்சரவை அமைச்சர்களையும் 10 பிரதி...
மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டான்லி அவென்யூவில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியில் ஏழு பேர்...
பிலிப்பைன்ஸின் தென்கிழக்கு கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இதையடுத்து, உள்ளூர் அதிகாரிகள் ஆபத்தான சுனாமி அலைகள்...
இஸ்ரேல் அரசாங்கம் பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸுடன் வெள்ளிக்கிழமை (10) ஒரு போர் நிறுத்தத்தை அங்கீகரித்தது. இது காசாவில் 24 மணி நேரத்திற்குள் தாக்குதல் நடவடிக்கையை நிறுத்தவும்...
ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) கூட்டு அரசியல் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் முன்மொழிவை ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு ஒருமனதாக அங்கீகரித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை மற்றும்...
கிழக்கு, மத்திய, ஊவா, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் பொலன்னறுவை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ...
ஒரு மருந்து உற்பத்தி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து குறைந்தது 21 குழந்தைகளின் இறப்புக்குக் வழிவகுத்தது என்று கூறப்பட்டதை அடுத்து, இந்தியப் பொலிஸார் குறித்த நிறுவனத்தின் உரிமையாளரை...
2026 ஆம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான முறைப்படி வகுப்புக்களை ஆரம்பித்தல் தொடர்பாக கல்வி அமைச்சு சுற்றிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, அரசாங்கப் பாடசாலைகளில்...
காலி, பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் இன்று (09) மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது சிறைச்சாலை அதிகாரிகள் 29 மொபைல்களை பறிமுதல் செய்துள்ளனர். சிறைச்சாலை செய்தித் தொடர்பாளரின்...
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர் குறித்து சமூக ஊடகங்களில் பரவும் போலியான செய்தி குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பாக பொலிஸ்...
© 2026 Athavan Media, All rights reserved.