ஏ.பி.

ஏ.பி.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் எழுச்சிபூர்வமாக இடம்பெறும்- மணிவண்ணன்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் எழுச்சிபூர்வமாக இடம்பெறும்- மணிவண்ணன்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இம்முறை எழுச்சிபூர்வமாக நடைபெறும் என யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே...

மன்னார் சதோச மற்றும் திருக்கேதீஸ்வர மனித புதைக்குழி வழக்கு இன்று!

மன்னார் சதோச மற்றும் திருக்கேதீஸ்வர மனித புதைக்குழி வழக்கு இன்று!

மன்னார் சதோச மனித புதைகுழி மற்றும் திருக்கேதீஸ்வர மனித புதைக்குழி வழக்கானது இன்றைய தினம் புதன்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனையடுத்து ஊடகங்களுக்கு...

1000 ரூபாய் சம்பளத்தை வழங்குமாறு மஸ்கெலிய பெருந்தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்!

1000 ரூபாய் சம்பளத்தை வழங்குமாறு மஸ்கெலிய பெருந்தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்!

மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட நாளாந்த சம்பளம் 1000 ரூபாயை உடனடியாக வழங்குமாறு கோரி இன்று தேயிலை தொழிற்சாலைக்கு...

மன்னாரில் இடம்பெற்ற தொழிற்சந்தை!

மன்னாரில் இடம்பெற்ற தொழிற்சந்தை!

மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் மன்னார் மாவட்டத்தில் இன்று புதன்கிழமை காலை தொழிற் சந்தை நடாத்தப்பட்டது. மன்னார் நகர மண்டபத்தில் ஆரம்பமான இந்த நிகழ்வில், பல...

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக வலுப்பெறும் தொழிற்சங்க நடவடிக்கை!

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக வலுப்பெறும் தொழிற்சங்க நடவடிக்கை!

பண்டாரவளை, பூனாகலை தோட்ட தொழிற்சாலையில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் சந்தித்தார். இச்சந்திப்பின் போது மஸ்கெலியா பெருந்தோட்ட...

சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழா கொழும்பில்!

சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழா கொழும்பில்!

சுவாமி விவேகானந்தரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இலங்கை விஜயத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவுடன், இலங்கை இராமகிருஷ்ண மிஷனின் செயற்பாடுகள் பற்றிய ஆவணக் காணொளி வெளியீடும் எதிர்வரும்...

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலையில் விசேட கலந்துரையாடல்!

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலையில் விசேட கலந்துரையாடல்!

யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் உயிரிழப்பு தொடர்பிலும் அதனை கையாள்வது தொடர்பிலும் கலந்துரையாடலொன்று நேற்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இடம் பெற்றது. குறித்த...

மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்குள் மாகாணசபைத் தேர்தல்- தேர்தல்கள் ஆணைக்குழு

மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்குள் மாகாணசபைத் தேர்தல்- தேர்தல்கள் ஆணைக்குழு

தேர்தல்கள் ஆணைகுழுவின் ஏற்பாட்டில் தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது. எதிர்வரும் மார்ச் 20 ஆம்...

பிரபாகரனின் வீட்டு காணியில் சிவாஜிலிங்கம் சிரமதானம்!

பிரபாகரனின் வீட்டு காணியில் சிவாஜிலிங்கம் சிரமதானம்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் வீடு அமைந்திருந்த காணியினை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் ஊர் மக்கள் இணைந்து சிரமதானம் மூலம் துப்பரவு பணிகளை...

தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டில் உணவின்றி தவித்த குழந்தைகள் உள்ளிட்ட 12 இலங்கையர்கள் மீட்பு!

தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டில் உணவின்றி தவித்த குழந்தைகள் உள்ளிட்ட 12 இலங்கையர்கள் மீட்பு!

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு படகு மூலம் அகதிகளாக சென்ற நிலையில், தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டில் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள் 12 பேர்...

Page 7 of 45 1 6 7 8 45
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist