ஏ.பி.

ஏ.பி.

பொது மக்களின் காணிகளை விடுவிக்குமாறு மயிலிட்டியில் போராட்டம்!

பொது மக்களின் காணிகளை விடுவிக்குமாறு மயிலிட்டியில் போராட்டம்!

பொது மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மயிலிட்டி பகுதியில் இன்றைய தினம் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இடம் பெற்றது. வலி....

கே.பியின் கட்டுப்பாட்டிலிருந்த கப்பல்கள், நிதி, தங்கத்திற்கு என்ன நடந்தது? ஜே.வி.பி. கேள்வி

கே.பியின் கட்டுப்பாட்டிலிருந்த கப்பல்கள், நிதி, தங்கத்திற்கு என்ன நடந்தது? ஜே.வி.பி. கேள்வி

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச பொறுப்பாளரான கே.பியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கப்பல்கள், நிதி மற்றும் தங்கம் என்பவற்றுக்கு என்ன நடந்தது என்று தேசிய மக்கள்...

பெண்கள் அமைப்புக்கள் இணைந்து மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம்!

பெண்கள் அமைப்புக்கள் இணைந்து மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம்!

மட்டக்களப்பு காந்திபூங்கா அருகில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக மட்டக்களப்பில் உள்ள அரசசார்பற்ற பெண்கள் அமைப்புகள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மண்முனை தென்...

யாழில் பாடசாலை மாணவன் ஹெரோயினுடன் கைது!

யாழில் பாடசாலை மாணவன் ஹெரோயினுடன் கைது!

யாழில், பாடசாலை மாணவன் ஒருவன் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.நகர் பகுதியில் அமைந்துள்ள பிரபல ஆண்கள் பாடசாலை மாணவன் ஒருவனே யாழ்ப்பாண பொலிஸாரினால் இவ்வாறு கைது...

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் பயணம் ஆரம்பம்!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் பயணம் ஆரம்பம்!

தியாகி திலீபனின் நினைவேந்தல் ஊர்தி பயணம் கிளிநொச்சியில் ஆரம்பமாகியுள்ளது. இன்று காலை முறிகண்டி பிள்ளையார் ஆலய முன்றலை வந்தடைந்த ஊர்தி, கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிற்கும் சென்று,...

வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது- வவுனிநா நீதிமன்றம்!

வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது- வவுனிநா நீதிமன்றம்!

வவுனியா - நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் புதிதாக படி அமைத்தமை, அதற்கு இடையூறு விளைவித்தமை தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை நேற்று வவுனியா நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது....

கௌரவமான அரசியல் தீர்வை வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம்!

கௌரவமான அரசியல் தீர்வை வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம்!

100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேசத்தில் நேற்று மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. வடக்கு...

காத்தான்குடி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!

காத்தான்குடி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவர் நேற்று வியாழக்கிழமை இரவு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். நாவற்குடாவைச் சேர்ந்த...

தமிழர்களின் உணர்வினை வைத்து அரசியல் செய்யும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை விரட்டியடிப்போம்- ஜனநாயக போராளிகள் கட்சி

தமிழர்களின் உணர்வினை வைத்து அரசியல் செய்யும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை விரட்டியடிப்போம்- ஜனநாயக போராளிகள் கட்சி

தியாக தீபம் திலீபனை கட்சி அரசியலுக்காக பயன்படுத்த சிலர் தீவிரமான முயற்சியில் ஈடுபடுகின்றார்கள். தொடர்ந்து போராளிகள் இந்த நிலைமைகளை பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள் என ஜனநாயக போராளிகள் கட்சியின்...

மானிப்பாயில் பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது!!

குருந்தூர்மலையில் ஆர்ப்பாட்டம்- ரவிகரன் மற்றும் மயூரன் கைது!

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், முன்னாள் கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத் தலைவரும், சமூகசெயற்பாட்டாளருமான இரத்தினராசா மயூரன் ஆகியோர் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டனர். முல்லைத்தீவு...

Page 6 of 45 1 5 6 7 45
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist