ஏ.பி.

ஏ.பி.

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் யாழில் கைது!

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் யாழில் கைது!

யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 60 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி முள்ளி காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக நெல்லியடி பொலிஸ்...

யாழில், வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

யாழில், வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

யாழ்ப்பாணம், தாவடி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வன்முறை கும்பல் ஒன்றினால், பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை...

தீ விபத்தால் வீடுகளை இழந்தவர்கள் வீடுகளை அமைத்துத்தருமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை!

தீ விபத்தால் வீடுகளை இழந்தவர்கள் வீடுகளை அமைத்துத்தருமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை!

தலவாக்கலை - ஹொலிறூட் ஈஸ்ட் பிரிவு தோட்டத்தில் உள்ள லயக்குடியிருப்பில் 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 24 வீடுகளைக் கொண்ட குறித்த லயக்...

மட்டக்களப்பிலும் தியாகி திலீபனுக்கு அஞ்சலி!

மட்டக்களப்பிலும் தியாகி திலீபனுக்கு அஞ்சலி!

இலங்கையில் அகிம்சை வழியில் உண்ணா நோன்பு இருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் இன்று உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. பொத்துவில் தொடக்கம்...

தியாகி திலீபனுக்கு யாழ். பல்கலையிலும் அஞ்சலி

தியாகி திலீபனுக்கு யாழ். பல்கலையிலும் அஞ்சலி

தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தினம், இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. தியாக தீபம் தீலிபன் உயிர்நீத்த 10.48 மணிக்கு நினைவேந்தல் ஆரம்பித்ததுடன்,...

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கினால் மட்டுமே உண்மையான நல்லிணக்கம் ஏற்படும்- ஜீவன் தொண்டமான்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கினால் மட்டுமே உண்மையான நல்லிணக்கம் ஏற்படும்- ஜீவன் தொண்டமான்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதே உண்மையான நல்லிணக்கத்தின் முதல் படியாக அமையும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்....

கிளிநொச்சியிலும் தியாகி திலீபனுக்கு அஞ்சலி

கிளிநொச்சியிலும் தியாகி திலீபனுக்கு அஞ்சலி

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியிலும் அனுஸ்டிக்கப்ட்டது. கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராசா தலைமையில் தர்மபுரம் பகுதியில் இந்த நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டது. இந்த நிகழ்வில்...

உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட தியாகி திலீபனின் 35 ஆவது ஆண்டு அஞ்சலி நாள்!

உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட தியாகி திலீபனின் 35 ஆவது ஆண்டு அஞ்சலி நாள்!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தின நிகழ்வுகளின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்றைய தினம்...

ராஜபக்சக்கள் வஞ்சகர் என்பதை ஜனாதிபதி விரைவில் உணர்வார்- இராதாகிருஸ்ணன்

ராஜபக்சக்கள் வஞ்சகர் என்பதை ஜனாதிபதி விரைவில் உணர்வார்- இராதாகிருஸ்ணன்

செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்ததையும், ராஜபக்சக்கள் வஞ்சகர்கள் என்பதையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் உணர்வார் என்று மலையக மக்கள் முன்னணியின்...

அடக்குமுறைகளுக்கு எதிரான தொழிற்சங்க போராட்டம் தொடரும்- ஜீவன் தொண்டமான்!

அடக்குமுறைகளுக்கு எதிரான தொழிற்சங்க போராட்டம் தொடரும்- ஜீவன் தொண்டமான்!

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை வெற்றியளித்துள்ளது. இது ஆரம்பம் மட்டுமே, கம்பனிகளின் அடக்குமுறைகளுக்கு எதிரான எமது தொழிற்சங்க போராட்டம்...

Page 5 of 45 1 4 5 6 45
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist