ஏ.பி.

ஏ.பி.

மட்டக்களப்பு, தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த மஹோட்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

மட்டக்களப்பு, தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த மஹோட்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

மட்டக்களப்பு, தாந்தாமலை அருள்மிகு முருகன் ஆலயத்தில் வருடாந்த மஹோட்சவத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இலங்கையில் உள்ள மிக பழமையான முருகன் ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு,...

கடன் மறுசீரமைப்புக்கு உச்ச பங்களிப்பு வழங்க சீனா இணக்கம்- ஜனாதிபதி!

கடன் மறுசீரமைப்புக்கு உச்ச பங்களிப்பு வழங்க சீனா இணக்கம்- ஜனாதிபதி!

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கிவின் கான்ட் உடன் நடத்திய கலந்துரையாடலின் போது, இருதரப்பு மற்றும் பொருளாதார...

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்து!

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்து!

உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர் சேமலாப நிதியம் உட்பட எந்தவொரு பொதுநிதியின் அங்கத்துவ மிகுதியிலும் பாதிப்பு ஏற்படாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கம்பஹா...

அஸ்வெசும திட்டத்தை அரசியலாக்காதீர்- அரசாங்கம் வேண்டுகோள்!

அஸ்வெசும திட்டத்தை அரசியலாக்காதீர்- அரசாங்கம் வேண்டுகோள்!

பொருளாதார ஸ்தீரத்தன்மை தேவைப்படும் நபர்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட அஸ்வெசும திட்டத்திற்கு அரசியல் சாயம் பூசி தமது அரசியல் தேவைகளை நிறைவேற்ற சில தரப்பினரின் முயற்சி மேற்கொள்வது தொடர்பாக...

தினேஷ் ஷாப்டரின் சடலம் மீதான முதற்கட்ட பரிசோதனை நிறைவு!

தினேஷ் ஷாப்டரின் சடலம் மீதான முதற்கட்ட பரிசோதனை நிறைவு!

மர்மமான முறையில் உயிரிழந்த பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் சடலம் மீதான முதற்கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ரொஹான் டி.ருவன்புர...

மியன்மாரில் இன்று நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு!

மியன்மாரில் இன்று நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு!

மியான்மரில் இன்று 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. மியான்மரில் உள்ளுர் நேரப்படி 8:15 மணியளவிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கடியில் 14 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம்...

யாழ். மாநகர முதல்வரின் குழுவினாலேயே தியாகி திலீபனின் நினைவேந்தல் குழப்பியடிக்கப்பட்டது- சுகாஸ்

யாழ். மாநகர முதல்வரின் குழுவினாலேயே தியாகி திலீபனின் நினைவேந்தல் குழப்பியடிக்கப்பட்டது- சுகாஸ்

ஈ.பி.டி.பி யின் ஆதரவில் உள்ள யாழ். மாநகரசபை முதல்வர் மணிவண்ணன் குழுவினாலேயே தியாகி திலீபனின் நினைவேந்தலின்போது குழப்பத்தை ஏற்படுத்த சதி மேற்கொள்ளப்பட்டது என்று தமிழ் தேசிய மக்கள்...

அம்பாறை மாவட்டத்தில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக மக்கள் அச்சம்!

அம்பாறை மாவட்டத்தில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக மக்கள் அச்சம்!

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ள நிலையில் அதிகளவிலான முதலைகள் வெளியேறி வருவதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். மாவடிப்பள்ளி பாலம், சம்மாந்துறை பகுதி, ஒலுவில்...

அக்கரப்பத்தனை – மோர்சன் பிரதான வீதியை புனரமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை!

அக்கரப்பத்தனை – மோர்சன் பிரதான வீதியை புனரமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை!

அக்கரப்பத்தனை - மோர்சன் தோட்டத்திற்கு செல்லும் ஆறு கிலோமீட்டர் தூரம் கொண்ட பிரதான வீதியானது, 30 வருடங்களாக புனரமைப்பு செய்யாத காரணத்தினால் வடிகான்களைப் போன்று காட்சியளிக்கின்றது. மழைக்காலங்களில்...

காத்தான்குடி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!

விபத்துக்குள்ளான பொலிஸ் உத்தியோகஸ்தர் மூன்று மாதங்களின் பின்னர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மூன்று மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சுன்னாகம் பகுதியை...

Page 4 of 45 1 3 4 5 45
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist