ஏ.பி.

ஏ.பி.

டில்லியில் தொடரும் அடை மழை, வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

டில்லியில் தொடரும் அடை மழை, வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

இந்தியத் தலைநகர் டில்லியின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் உத்தரகண்ட், மேகாலயா,...

தேசிய தொல்லியல் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு விசேட பயிற்சி!

தேசிய தொல்லியல் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு விசேட பயிற்சி!

இலங்கை தொல்லியல் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டு 133 ஆவது ஆண்டினை முன்னிட்டு தேசிய தொல்லியல் தின நிகழ்வு இன்று யாழ். கோட்டையில் இடம்பெற்றது. மரபுரிமைசார் விழிப்புணர்வு நடவடிக்கையாக யாழ்...

சுகாதார அமைச்சர் கெஹலியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்- ஐ.ம.ச.

சுகாதார அமைச்சர் கெஹலியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்- ஐ.ம.ச.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றை கொண்டுவரவுள்ளதாக அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும தெரிவித்தார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு...

இலங்கையை பொருளாதார ரீதியாக உயர்த்த இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைக்கும்- கோபால் பாக்லே

இலங்கையை பொருளாதார ரீதியாக உயர்த்த இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைக்கும்- கோபால் பாக்லே

இலங்கையை பொருளாதார ரீதியாகவும், பௌதீக ரீதியாகவும் அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கத்தின் மற்றும் வர்த்தக சமூகத்தினரின் ஆதரவு தொடர்ந்தும் வழங்கப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால்...

பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஊடாக இலங்கையை முன்னேற்றுவதே இலக்கு- ஜனாதிபதி!

பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஊடாக இலங்கையை முன்னேற்றுவதே இலக்கு- ஜனாதிபதி!

இலங்கையை அதிக போட்டித்தன்மை கொண்ட பொருளாதார முறைக்கு கொண்டு செல்வது தனது எதிர்பார்ப்பு எனத் தெரிவித்த ஜனாதிபதி, பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஊடாக வலுவான பொருளாதாரத்தைக்...

நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப நிதி ஒழுக்கம் அவசியம்- ஜனாதிபதி!

நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப நிதி ஒழுக்கம் அவசியம்- ஜனாதிபதி!

நாட்டைக் கட்டியெழுப்ப நிதி ஒழுக்கம் இன்றியமையாதது எனவும், அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவதுடன் அரசாங்க வருமானத்தை ஈட்டுவதற்கான முறையான புதிய வழிமுறைகள் உடனடியாக அறிமுகப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில்...

ஐக்கிய மக்கள் சக்தியையும் ஐக்கிய தேசியக் கட்சியையும் இணைக்க ஜனாதிபதி திட்டம்- மரிக்கார்

ஐக்கிய மக்கள் சக்தியையும் ஐக்கிய தேசியக் கட்சியையும் இணைக்க ஜனாதிபதி திட்டம்- மரிக்கார்

ஐக்கிய மக்கள் சக்தியையும் ஐக்கிய தேசியக்கட்சியையும் ஒன்றாக இணைந்து, அரசாங்கமொன்றை ஸ்தாபித்து, அந்த அரசாங்கத்தின் கீழ் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டமாக உள்ளதாக...

13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறுக் கோருவது தமிழர்களுக்கு இழைக்கும் துரோகமாகும்- ஜோதிலிங்கம்

13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறுக் கோருவது தமிழர்களுக்கு இழைக்கும் துரோகமாகும்- ஜோதிலிங்கம்

13 ஆவது திருத்தச்சட்டத்தை தமிழ் மக்கள் ஒருபோதும் தீர்வாக ஏற்றுக் கொள்ளாத நிலையில், இதனை நடைமுறைப்படுத்துமாறு தமிழ்க் கட்சிகள் வலியுறுத்துவதானது அவர்களின் இயலாமையின் வெளிப்பாடாகவே காணப்படுவதாக அரசியல்...

13 ஐ தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது- சுரேஷ்!

13 ஐ தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது- சுரேஷ்!

13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு இந்தியப் பிரதமருக்கு, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து எழுதியுள்ள கடிதம்...

பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டொலர் வழங்க ஐ.எம்.எப். அனுமதி!

பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டொலர் வழங்க ஐ.எம்.எப். அனுமதி!

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு, 3 பில்லியன் அமெரிக்க டொலரை பிணையெடுப்புக்கு வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதியளித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பின்னர், பாகிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான...

Page 3 of 45 1 2 3 4 45

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist