டில்லியில் தொடரும் அடை மழை, வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
இந்தியத் தலைநகர் டில்லியின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் உத்தரகண்ட், மேகாலயா,...




















