ஏ.பி.

ஏ.பி.

எரிபொருட்களின் விலையை உயர்த்தாவிட்டிருப்பின் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும்- கஞ்சன

எரிபொருட்களின் விலையை உயர்த்தாவிட்டிருப்பின் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும்- கஞ்சன

எரிபொருட்களின் விலையை உயர்த்தாவிட்டிருந்தால், நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிக்கும் என்று எரிபொருள் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக...

மீண்டும் ஜனாதிபதி கனவில் மைத்திரி- சிறந்த நிர்வாகத்தை வழங்குவதாகவும் உறுதி!

மீண்டும் ஜனாதிபதி கனவில் மைத்திரி- சிறந்த நிர்வாகத்தை வழங்குவதாகவும் உறுதி!

ஜனாதிபதியாக தான் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால், கடந்த கால அனுபவங்களைக் கொண்டு சிறப்பான நிர்வாகத்தை வழங்க முடியும் என்று முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால...

தென்கொரியாவை மீண்டும் அச்சுறுத்திய வடகொரியா!

தென்கொரியாவை மீண்டும் அச்சுறுத்திய வடகொரியா!

தென் கொரியாவுக்கு எதிராக அணு ஆயுதப் போர் ஒத்திகை நடத்தியதாக வட கொரியா தெரிவித்துள்ளது. வடகொரிய தலைநகர் பியாங்கியாங்கிலிருந்து அணு ஆயுதத் திறன் கொண்ட இரு ஏவுகணைகள்...

6,7,8, ஆம் திகதிகளில் விவாதிக்கப்படும் சுகாதார அமைச்சருக்கு எதிரான பிரேரணை!

6,7,8, ஆம் திகதிகளில் விவாதிக்கப்படும் சுகாதார அமைச்சருக்கு எதிரான பிரேரணை!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் எதிர்வரும் 6,7,8, ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது. சுகாதார...

13 ஐ முழுமையாக அமுல்படுத்தினால் இருக்கும் நல்லிணக்கமும் இல்லாது போய்விடும்- விமல்!

13 ஐ முழுமையாக அமுல்படுத்தினால் இருக்கும் நல்லிணக்கமும் இல்லாது போய்விடும்- விமல்!

13 ஆவது திருத்தச்சட்டத்தை பொலிஸ் அதிகாரத்துடன் முழுமையாக அமுல் படுத்தினால், வட மாகாணத்தில் முற்றாக மத சுதந்திரம் இல்லாது போய்விடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ...

நாடாளுமன்றம் தவிர்ந்த வேறு யாருடைய பரிந்துரையையும் ஏற்கப் போவதில்லை- கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஜனாதிபதி கருத்து!

நாடாளுமன்றம் தவிர்ந்த வேறு யாருடைய பரிந்துரையையும் ஏற்கப் போவதில்லை- கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஜனாதிபதி கருத்து!

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக நாடாளுமன்றம் தவிர்ந்த வேறு எவருடைய பரிந்துரைகளையும் நிபந்தனைகளையும் ஏற்கப்போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், தேவையில்லாத பிரச்சினைகளைத் தோற்றுவித்து, சில...

28 கோடி ரூபாய் பெறுமதியான ஆணிகள் திருடப்பட்ட விவகாரம் : விசாரணைகள் ஆரம்பம்- அமைச்சர் பந்துல

28 கோடி ரூபாய் பெறுமதியான ஆணிகள் திருடப்பட்ட விவகாரம் : விசாரணைகள் ஆரம்பம்- அமைச்சர் பந்துல

புதிய களனி பாலத்தில், பொருத்தப்பட்டிருந்த 28 கோடி ரூபாய் பெறுமதியான ஆணிகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் பந்துல...

களனி பாலத்தில் 15 இலட்சத்து, 58 ஆயிரத்துக்கும் அதிகமான ஆணிகள் திருடப்பட்டுள்ளனவா?- தயாசிறி

களனி பாலத்தில் 15 இலட்சத்து, 58 ஆயிரத்துக்கும் அதிகமான ஆணிகள் திருடப்பட்டுள்ளனவா?- தயாசிறி

களனி பாலத்தில் 28 கோடி ரூபாய் பெறுமதியான ஆணிகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இதுதொடர்பாக இன்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர...

மலையக மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவேன்- சஜித்!

மலையக மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவேன்- சஜித்!

மலையக மக்களை சிறு தேயிலைத்தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கான நடவடிக்கை தனது ஆட்சியில் மேற்கொள்ளப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இதுதொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட...

மக்களின் உயிர் தொடர்பாக அமைச்சர்களுக்கு அக்கரையில்லை- டில்வின் சில்வா

மக்களின் உயிர் தொடர்பாக அமைச்சர்களுக்கு அக்கரையில்லை- டில்வின் சில்வா

தரமற்ற மருந்துகளைக் கொண்டுவந்து, மக்கள் உயிரிழப்புக்கு காரணமான தரப்பினர், இதிலிருந்து தப்பிக்க, குறித்த மருந்துகளை உட்செலுத்தியவர்கள் மீதுதான் தவறு என சித்தரிக்க முற்படுகிறார்கள் என்று ஜே.வி.பியின் செயலாளர்...

Page 2 of 45 1 2 3 45
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist