யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

ஈஸ்டர் தாக்குதல் : மைத்திரிக்கு எதிராக CID யில் முன்னிலையாக தயார் – பிரசன்ன ரணதுங்க

உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் மாகாண சபைத் தேர்தல் – பிரசன்ன ரணதுங்க!

உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் கம்பஹா...

நிதியமைச்சிற்கு முன்பாக போராட்டம்!

நிதியமைச்சிற்கு முன்பாக போராட்டம்!

நிதியமைச்சிற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அநீதியான வரிக் கொள்கையை மீளப்பெறுமாறு கோரியே தொழில்சார் தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த...

தேசிய மக்கள் சக்தி யாழில் வேட்புமனு தாக்கல்!

தேசிய மக்கள் சக்தி யாழில் வேட்புமனு தாக்கல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை தேசிய மக்கள் சக்தி இன்று(வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 04 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக இன்றைய தினம்...

பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் அதிக முறைப்பாடுகள்!

பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் அதிக முறைப்பாடுகள்!

உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்கும் பணிகள் ஆரம்பித்த முதல் நாளில் இருந்து இதுவரை 15 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம்...

உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான முதற்கட்ட பணிகள் முன்னெடுப்பு!

கட்டுப்பணத்தினை செலுத்துவதற்கான கால எல்லை நிறைவடைந்தது!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் கால அவகாசம், இன்று(வெள்ளிக்கிழமை) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது. கடந்த 18ஆம் திகதி கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பமானதிலிருந்து, பல...

நோயாளர்களினால் நிரம்பி வழியும் அரச மருத்துவமனைகள் – காரணம் வெளியானது!

நோயாளர்களினால் நிரம்பி வழியும் அரச மருத்துவமனைகள் – காரணம் வெளியானது!

தனியார் வைத்தியசாலைகளில் கட்டணம் மற்றும் மருந்துகளின் விலை அதிகரிப்பு காரணமாக அரச வைத்தியசாலைகளில் நோயாளர்களின் வருகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் மற்றும் கிளினிக்குகளுக்கு...

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பில் பல வீதிகள் மூடப்பட்டன!

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பில் பல வீதிகள் மூடப்பட்டன!

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பில் பல வீதிகள் மூடப்பட்டுள்ளன. ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு கோட்டை லோட்டஸ் சுற்றுவட்டத்திலிருந்து காலி முகத்திடல் வீதியே இவ்வாறு பொலிஸாரால் மூடப்பட்டுள்ளது....

13 ஐ முழுமையாக அமுல்படுத்துவது, முன்கூட்டிய மாகாணசபைத் தேர்தல் மிகவும் முக்கியமானவை – ரணிலிடம் வலியுறுத்தினார் எஸ்.ஜெய்சங்கர்!

13 ஐ முழுமையாக அமுல்படுத்துவது, முன்கூட்டிய மாகாணசபைத் தேர்தல் மிகவும் முக்கியமானவை – ரணிலிடம் வலியுறுத்தினார் எஸ்.ஜெய்சங்கர்!

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதும், மாகாண சபைத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதும் அரசியல் அதிகாரப் பகிர்வு அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு மிகவும் முக்கியமானது என இந்திய...

ஜெய்ஷங்கரை சந்தித்து பேசியது இ.தொ.கா!

ஜெய்ஷங்கரை சந்தித்து பேசியது இ.தொ.கா!

இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக நிர்மாணிக்கவுள்ள பத்தாயிரம் இந்திய...

நல்லூரில் கட்டுப்பணம் செலுத்தினார் ஐங்கரநேசன்!

நல்லூரில் கட்டுப்பணம் செலுத்தினார் ஐங்கரநேசன்!

முன்னாள் வட மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் இன்று(வெள்ளிக்கிழமை) கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். நல்லூர் பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக முன்னாள் வட மாகாண விவசாய  அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று...

Page 111 of 624 1 110 111 112 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist