கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்க முடியாது!
2024-05-10
நீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுள்ளது. சென்னையில் தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பை முன்னுதாரணமாக எடுத்து, யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல்...
இல்லாத கூட்டமைப்பிற்கு எவ்வாறு தலைவராக இருக்க முடியும் என இரா.சம்பந்தனிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இலங்கை தமிழரசு...
தேர்தலுக்கான செலவினத்தை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்திற்கு எதிராக நாளை(வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக எதிர்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தை நாடாளுமன்றில் விவாதத்திற்கு...
பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள 70 ஆயிரம் குடும்பங்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான தேசிய கூட்டுப் பொறிமுறை’ ஊடாக...
இந்திய வெளிவிவகார அமைச்சர், எஸ்.ஜெய்ஷங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர், இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர்...
தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தை நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று (புதன்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி மற்றும்...
13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, நாட்டில் அதிகாரப் பரவலாக்கலை மேற்கொண்டால், மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் தலைத்தூக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்...
விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஜனாதிபதியின் பங்கேற்புடன் நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களான சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் பங்கேற்கவில்லை என...
உக்ரைன் தலைநகர் கீவின் கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள முன்பள்ளி அருகே ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் உக்ரைனின் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட 16 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன்...
© 2021 Athavan Media, All rights reserved.