யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்படாது – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கடவுச்சீட்டு விநியோகம் மீண்டும் ஆரம்பம், ஒருநாள் சேவை இடம்பெறாது

தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான கடவுச்சீட்டு விநியோகம், சாதாரண சேவையின் கீழ் நாளை மறுதினம்(திங்கட்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பம், ஒருநாள் சேவை இடம்பெறாது என குடிவரவு மற்றும் குடியகல்வு...

மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி

இன்று நள்ளிரவு முதல் அவசரகால சட்டத்தை அமுல்படுத்த தீர்மானம்

ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்திற்கமைய இன்று நள்ளிரவு முதல் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியுடன் சந்திப்பு – விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார் பிரதமர்?

மஹிந்தவினை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி எவ்வித கோரிக்கையையும் முன்வைக்கவில்லை – பிரதமரின் ஊடக செயலாளர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தன்னை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு எவ்வித கோரிக்கையையும் முன்வைக்கவில்லையென பிரதமர் உறுதிப்படுத்துவதாக பிரதமரின் ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார். முன்னதாக பிரதமர்...

 ஆசியாவின் அதிசயத்தின் புதிய நிதி அமைச்சர்

பதவி விலக தீர்மானித்தார் மஹிந்த? விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது தெரிவித்தார்?

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பதவி விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி தலைமையில் இன்று(வெள்ளிக்கிழமை) விசேட அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றது. இதன்போதே மஹிந்த இது குறித்து அறிவித்துள்ளதாக...

பாகிஸ்தான்- சிந்து மாகாணத்தில் சட்டவிரோத செயற்பாட்டுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

பாகிஸ்தானிலிருந்து வெளியேறத் தொடங்கியுள்ள சீனர்கள்

பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக்கழகத்தில் பலூச் விடுதலை இராணுவம் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் மூன்று சீனர்களும் ஒரு பாகிஸ்தானிய பிரஜையையும் கொல்லப்பட்டதையடுத்து, ஏராளமான சீனர்கள் பாகிஸ்தானை விட்டுவெளியேறி வருகின்றார்கள்....

நாடாளுமன்ற வளாகத்தில் உருவானது “ஹொரு கோ கம“

நாடாளுமன்ற வளாகத்தில் உருவானது “ஹொரு கோ கம“

பல்கலைக்கழக மாணவர்களினால் நாடாளுமன்ற வளாகத்தில் ஹொரு கோ கம உருவாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தினை அண்மித்து பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று(வியாழக்கிழமை) எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார்...

நல்லூரானின் தீர்த்த திருவிழா இன்று!

நல்லூர் கோவில் குறித்து அண்ணாமலை புகழாரம்

யாழ்ப்பாணம் - நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தைபோல் தமிழகத்தில் உள்ள ஆலயங்களை நடாத்தவேண்டும் என பா.ஐ.க கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் வைத்து தெரிவித்துள்ளார். கடந்த சில...

ஆப்கான் சுதந்திர ஊடகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

ஆப்கான் சுதந்திர ஊடகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

ஆப்கானிஸ்தானில் ஊடகங்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் தன்னிச்சையாக காவலில் வைக்கப்படுவதை கடுமையாக விமர்சித்துள்ள அந்நாட்டின் ஐ.நா.வின் துணை சிறப்புத் தூதுவர், மெட்டே நுட்சன்,  நாட்டில் சுதந்திரமான ஊடகங்கள்...

நாட்டில் நாளை மின்துண்டிப்பு – நேர விபரம் குறித்த அறிவிப்பு வெளியானது!

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தினை கலைக்கும் வகையில் பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தினை கலைக்கும் வகையில் பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தினை முற்றுகையிட்டு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். அத்துடன், தடைகளை தகர்த்து...

எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

உடன் அமுலாகும் வகையில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டது!

எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய இன்று(வியாழக்கிழமை) மதியம் ஒரு மணி முதல் அமுலுக்கு வரும் வகையில், மோட்டார் சைக்கிள்களுக்கு 2000...

Page 342 of 624 1 341 342 343 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist