யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

பிரதமர் பதவி விலகமாட்டார்  – பிரதமர் அலுவலகம்

சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல தயாராகின்றார் மஹிந்த?

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனும் இந்த தகவலினை இதுவரையில் உறுதிப்படுத்த முடியவில்லை.

பிரதமரின் வங்கிக் கணக்கில் இருந்து பல மில்லியன் ரூபாய் மோசடி செய்தவர் பதவி நீக்கம்!

மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் அலரிமாளிகையிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் அலரிமாளிகையிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மஹிந்த ராஜபக்ஷ தனது பதவி விலகல் குறித்த கடிதத்தினை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்திருந்தார்....

எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

நீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு – சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு

தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் புதன்கிழமை (11) அதிகாலை 7 மணிவரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது....

இம்ரான் கான் ஆட்சியில் துண்டுவிழும் தொகை 2.56டிரில்லியனாக உயர்வு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் அரசாங்கத்தின் கீழ் நடப்பு நிதியாண்டின் ஒன்பது மாதங்களில் வரவு, செலவுத்திட்டத்தின் துண்டுவிழும் தொகை 2.56 டிரில்லியனாக...

மஹிந்தவின் மெதமுலன இல்லமும் தீக்கிரை

மஹிந்தவின் மெதமுலன இல்லமும் தீக்கிரை

மஹிந்த ராஜபக்ஷவின் பரம்பரை இல்லமான வீரக்கெட்டிய, மெதமுலன இல்லமும் தீக்கிரையாகியுள்ளது. ஆர்ப்பாட்டகாரர்கள் சிலரினால் இவ்வாறு தீ வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, வீரகெட்டியவில் அமைந்துள்ள டி.எ.ராஜபக்ஷ உருவச்சிலைக்கும் மக்கள்...

ஆளுங்கட்சி உறுப்பினர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன!

ஆளுங்கட்சி உறுப்பினர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன!

அமைச்சர்கள் உள்ளடங்களாக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலரின் வீடுகள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. ஒரு சிலரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அமைச்சர்களான ரமேஷ் பத்திரண, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் பிரசன்ன ரணதுங்க...

பாகிஸ்தான்- சிந்து மாகாணத்தில் சட்டவிரோத செயற்பாட்டுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

பாகிஸ்தானுக்கான ஜி.எஸ்.பி.பிளஸை நிறுத்துமாறு பிரித்தானிய ஊடகம் கோரிக்கை!

மனித உரிமை மீறல்கள் அதிகளவில் நடைபெறும் பாகிஸ்தானிற்கான ஜி.எஸ்.பி. வரியை ஐரோப்பிய ஒன்றியம் இடைநிறுத்த வேண்டுமென பிரித்தானிய ஊடகம் அழைப்பு விடுத்துள்ளது. பாக்கிஸ்தானில் தொடர்ந்து மனித உரிமை...

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ பயணத்தின் போது பங்காளதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தார். மேலும் இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் நரேந்திர...

பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உணவு வழங்குவதில் இந்தியா முன்னிலை

பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உணவு வழங்குவதில் இந்தியா முன்னிலை

உணவுப் பாதுகாப்பு குறித்த உலக வர்த்தக அமைப்பின் உயர்மட்டக் கருத்தரங்கில், நாட்டில் உள்ள மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு போதுமான உணவு தானியங்களை கண்ணியமான மற்றும் வெற்றிகரமாக உறுதி...

சீனாவில் பிறப்பு வீதம் தொடர்ந்தும் வீழ்ச்சி

சீனாவில் பிறப்பு வீதம் தொடர்ந்தும் வீழ்ச்சி

சீனாவில் திருமணப் பதிவுகளின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான சரிவு ஏற்பட்டு வருகின்றமையானது, பிறப்பு வீதம் குறைவதற்கு வழிவகுத்துள்ளது. இந்த நிலைமையானது, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தினைக் கொண்ட நாட்டின்...

Page 341 of 624 1 340 341 342 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist