ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!
2026-02-16
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!
2026-02-05
போதைப்பொருள் அடிமை-7,950 பேர் கைது
2026-02-28
நீதிமன்ற தடை உத்தரவுக்கு அமைய சுகாதார தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும் என நம்புவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வேலைநிறுத்தங்கள்...
மின்சாரத்துக்கான கேள்வியை தடையின்றி பூர்த்தி செய்வதற்கு தேவையான அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்னாயக்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். எனவே,...
தனது நாட்டின் தேசிய பாதுகாப்புக் கவலைகள் காரணமாக அமெரிக்காவில் சீனாவின் யுனிக்கொம் நிறுவனம் சேவைகளை வழங்குவதை இரத்துச் செய்துள்ளதாக அமெரிக்க ஃபெடரல் தொடர்பாடல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அமெரிக்கச்...
ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, இந்தியா, அவுஸ்ரேலியா மற்றும் கனடா முழுவதும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் சர்வதேச வலையமைப்பானது, சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் கட்டாய தொழிலாளர் முறைகேடுகளில் ஈடுபடும்...
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் குவாட் மாநாடு இன்று ஆரம்பமாகவுள்ளது. கொரோனா தடுப்பூசி விநியோகம், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் குறித்து இதன்போது விவாதிக்கப்படவுள்ளதாக...
இலங்கையில் தடுவைக்கப்பட்டிருந்த நிலையில் விடுதலையான 56 தமிழக மீனவர்களில் 9 பேர் இந்தியாவிற்கு திரும்பியுள்ளனர். இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 6 பேரும், ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த 3...
நாட்டின் 17ஆவது பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலைக்கழகம் இன்று(வெள்ளிக்கிழமை) திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் குறித்த பல்கலைக்கழகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
கொரோனா தொற்றாளர் ஒருவரின் உடலில், கொரோனா வைரஸ் 5 நாட்கள் மாத்திரமே தொடர்ந்தும் தங்கியிருக்கும் என்பது பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு இதுகுறித்த முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது....
சுப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் 169வது திரைப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நெல்சனின் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகவுள்ளதாக சன் பிக்சர்ஸ்...
உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட செயலணி இன்று(வெள்ளிக்கிழமை) முதல் முறையாக கூடவுள்ளது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நிதியமைச்சில் நடைபெறவுள்ள...
© 2026 Athavan Media, All rights reserved.