யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

இன்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு : கற்றல் நடவடிக்கைள் பாதிப்பு !!

மீண்டும் பரீட்சை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு விரிவுரையாளர்கள் தீர்மானம்!

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மீண்டும் பரீட்சை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளனர். எவ்வாறாயினும், வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர்...

நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்களால் நாளை(வியாழக்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாமையினால் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள...

லிஸ்டீரியா குறித்து அச்சப்பட வேண்டாம் என அறிவுறுத்தல்!

லிஸ்டீரியா குறித்து அச்சப்பட வேண்டாம் என அறிவுறுத்தல்!

நாட்டில் லிஸ்டீரியா (Listeria - Listeriosis) தொற்றுநோய் பரவும் அபாயம் இல்லை என தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என...

தனியார் வங்கிகளில் கணக்குகளை திறக்க அரச நிறுவனங்களுக்கு அமைச்சரவை அனுமதி

எதிர்வரும் வாரத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பில் விசேட சுற்றறிக்கை

ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதன் பின்னர் உள்ளூராட்சி நிறுவனங்களை முறையாக நடத்துவது தொடர்பான சுற்றறிக்கையை இந்த வாரம் வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...

மீண்டும் சுற்றுலா விசாக்களை வழங்க மத்திய அரசு திட்டம்!

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!

இந்த மாதத்தின் முதலாம் திகதி முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரையான காலப்பகுதியில் 76 ஆயிரத்து 247 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு...

மன்னாரில் 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட 16 கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தின!

மீண்டும் ஒத்திவைக்கப்படுகின்றது தேர்தல்? நாளை வெளியாகிறது அறிவிப்பு?

தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத்...

ஜம்முவில் அகதிகளின் பிரச்சினைகளை செவிமடுப்பதற்கு நடவடிக்கை

ஜம்முவில் அகதிகளின் பிரச்சினைகளை செவிமடுப்பதற்கு நடவடிக்கை

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் கீழாக வசிக்கும், 1947, 1965 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து இடம்பெயர்ந்து ஜம்மு மாகாணத்தின் பல்வேறு...

மாலைதீவு மீதான கலாநிதி ஜுன்கல் பெர்னாண்டஸின் பார்வை

மாலைதீவு மீதான கலாநிதி ஜுன்கல் பெர்னாண்டஸின் பார்வை

மாலைதீவில் தீவிர உணர்வுகளின் தோற்றம் சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தானின் போதனைகளால் பெரிதும் பாதிக்கப்படுகிறதா என்பது தொடர்பில் தீவிரவாத எதிர்ப்பு சம்பந்தமான செயற்பாட்டாளரும், ஆய்வாளருமான கலாநிதி ஜுன்கல்...

பாகிஸ்தானில் அதிகரிக்கும் தீவிரவாதத் தாக்குதல்கள்

பாகிஸ்தானில் அதிகரிக்கும் தீவிரவாதத் தாக்குதல்கள்

பாகிஸ்தானில், ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது பெப்ரவரி மாதத்தில் 32 சதவீதம் அதிகமான தீவிரவாத தாக்குதல்கள் பதிவாகியுள்ளன என பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தி நேஷன் செய்தித்தாள், தெரிவித்துள்ளது....

காஷ்மீர் மக்கள் பூஞ்ச் செக்டார் வழியாக எல்லையை கடக்க முயற்சி

காஷ்மீர் மக்கள் பூஞ்ச் செக்டார் வழியாக எல்லையை கடக்க முயற்சி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள மக்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக இந்தியப் பகுதிக்குள் நுழைய முயன்ற சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. பூஞ்ச் செக்டாரில் கடந்த...

Page 49 of 624 1 48 49 50 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist