யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

கொள்கை வட்டி வீதத்தை மாற்றமின்றி பேணுவதற்கு தீர்மானம்!

கொள்கை வட்டி வீதத்தை மாற்றமின்றி பேணுவதற்கு தீர்மானம்!

கொள்கை வட்டி வீதத்தை மாற்றமின்றி பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையினால் இதுகுறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய நிலையான வைப்பீடு வசதிகளுக்கு (SDFR) 5 வீதமாகவும்...

நியாயம் கிடைக்கும் வரை கத்தோலிக்க மக்கள் பொறுமையாக இருப்பது  வரவேற்கத்தக்க விடயமாகும்- பிரமதர்

பல்கலைக்கழக மாணவர்களின் கல்வியை தாமதிக்கக் கூடாது – மஹிந்த ராஜபக்ஷ

பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி தாமதப்படுத்தப்படாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மருத்துவ பட்டப் படிப்பினை 22 வயதில் நிறைவுசெய்வது மற்றும் ஏனைய...

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் மஹிந்த சமரசிங்க!

பதவி விலகல் கடிதத்தினை கையளித்தார் ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா ​கடிதத்தை, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவுக்கான...

இலங்கையில் மேலும் சில பகுதிகள் முடக்கப்பட்டன

இதேநிலைமை தொடர்ந்தால் மீண்டும் முடக்கத்திற்கே செல்ல வேண்டியேற்படும் என எச்சரிக்கை!

வைரஸ் தொற்று பரவல் ஏற்படும் போது, பிரதான வைரஸிலிருந்து உப பிறழ்வுகளை ஏற்படுவதை தவிர்க்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பிரதம...

ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டாம் என தொழிலதிபர்கள், வர்த்தக சமூகத்தினரிடம் பிரதமர் கோரிக்கை!

ஷிராஸ் யூனுஸ் எனும் நபருக்கு பிரதமர் அலுவலகத்தில் எவ்வித பதவியும் வழங்கப்படவில்லை என அறிவிப்பு!

ஷிராஸ் யூனுஸ் எனும் நபர் பிரதமரின் முஸ்லிம் விவகார இணைப்பாளராக செயற்படுவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு புனர்வாழ்வு, புனரமைப்பு விடயங்கள் தொடர்பான...

யாழ்.மாவட்ட அரச அதிபருடன் ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதிகள் சந்திப்பு!

யாழ்.மாவட்ட அரச அதிபருடன் ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதிகள் சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் உலக உணவுத்திட்டத்திற்கான இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அப்தூர் ராகிம் சிட்டுஹி மற்றும் அவரின் அதிகாரிகளும் யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனை சந்தித்துள்ளனர். யாழ்....

திறந்து வைக்கப்பட்டது “கல்யாணி தங்க நுழைவு”

மக்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்படுகின்றது “கல்யாணி தங்க நுழைவு”

“கல்யாணி தங்க நுழைவு” புதிய களனி பாலம் மக்கள் பயன்பாட்டுக்காக கையளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று(வியாழக்கிழமை) மாலை 3 மணியளவில் குறித்த பாலம் மக்கள் பாவனைக்காக கையளிக்கவுள்ளதாக வீதி...

வறட்சியான காலநிலை: சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் மின்வெட்டு?

மின்சார சபையின் பொறியியலாளர் பணிப்புறக்கணிப்பு

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் இன்று (வியாழக்கிழமை) நண்பகல் 12 மணி முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. 06 கோரிக்கைகளை முன்வைத்து...

ஒற்றுமையில்லையேல் எதிர்க்காலத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் கிழக்கில் அதிகரிக்கும் என சாணக்கியன் எச்சரிக்கை!

ஒற்றுமையில்லையேல் எதிர்க்காலத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் கிழக்கில் அதிகரிக்கும் என சாணக்கியன் எச்சரிக்கை!

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக செயற்படாவிடின், எதிர்க்காலத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் மாகாணத்தில் அதிகரித்துவிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்...

நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு நல்லாட்சி அரசு மட்டுமே காரணம் அல்ல – மைத்திரி!

ஆட்சியை கவிழ்க்க நேடிடும் என்ற தொனியில் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தார் மைத்திரி!

அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்களின் கைகளிலேயே இருப்பதாகவும், கண்ணாடிக் கூட்டுக்குள் இருந்துக் கொண்டு கல்லெறியக் கூடாது எனவும் முன்னாள்...

Page 508 of 624 1 507 508 509 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist