யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

மன்னார் – சௌத்பார் கடற்கரையில் மின் இணைப்புக்களுடன் கரை ஒதுங்கிய மர்ம பொருள்!

மன்னார் – சௌத்பார் கடற்கரையில் மின் இணைப்புக்களுடன் கரை ஒதுங்கிய மர்ம பொருள்!

மன்னார் - சௌத்பார் இராணுவ முகாமிற்கு பின் பகுதியிலுள்ள கடற்கரை பகுதியில் இன்று (சனிக்கிழமை) காலை மர்மப்பொருள் ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் அப்பகுதியில் சற்று பதற்றமான...

லண்டனில் தீ விபத்து – 4 இலங்கையர்கள் உயிரிழப்பு!

லண்டனில் தீ விபத்து – 4 இலங்கையர்கள் உயிரிழப்பு!

தென்கிழக்கு லண்டனின், பெக்ஸ்லிஹீத் ஹாமில்டன் சாலை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். மரணமாணவர்கள் இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்....

டெங்கு காய்ச்சலால் கர்ப்பிணிகளுக்கும், வயிற்றில் வளரும் சிசுவுக்கும் பாதிப்பு உண்டாகும் என எச்சரிக்கை!

டெங்கு காய்ச்சலால் கர்ப்பிணிகளுக்கும், வயிற்றில் வளரும் சிசுவுக்கும் பாதிப்பு உண்டாகும் என எச்சரிக்கை!

டெங்கு காய்ச்சல் கர்ப்பிணிகளையோ அல்லது வயிற்றில் வளரும் சிசுவையோ பாதிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள மகப்பேறு மருத்துவர் ஸ்மிதா வாட்ஸ், கர்ப்பிணிகளுக்கு டெங்கு...

ஆந்திராவில் மழை வெள்ளத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு!

ஆந்திராவில் மழை வெள்ளத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு!

ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட மழை மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 100 பேரை காணாமல் போயுள்ளனர். ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன்...

கனமழை, வெள்ளம் – சபரிமலையில் பக்தர்களுக்குத் தடை!

கனமழை, வெள்ளம் – சபரிமலையில் பக்தர்களுக்குத் தடை!

பம்பை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பம்பை...

பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களை மாத்திரமே அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்து!

பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களை மாத்திரமே அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்து!

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மாத்திரமே பொது இடங்களில் அனுமதிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதார இயக்குனர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். பொது இடங்கள்,...

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை முப்படைகளுக்கும் வழங்கினார் மோடி!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை முப்படைகளுக்கும் வழங்கினார் மோடி!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக ஹெலிகொப்டர் உள்ளிட்ட ஆயுதங்களை முப்படைகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் நடந்த விழாவில், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வடிவமைத்து...

கடல்வழியாக வெளிநாட்டுக்குச் செல்லவிருந்த 20 பேர் கைது!

வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் இடம்பெற்ற பல்வேறு திருடடு சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் வாள்களுடன் கைது

வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் வாள்களுடன் நேற்று(வெள்ளிக்கழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவில் கடந்த செப்டெம்பர், ஒக்ரோபர்...

விவாத போட்டியில் – மானிப்பாய் பிரதேச சபை முதலிடம்

விவாத போட்டியில் – மானிப்பாய் பிரதேச சபை முதலிடம்

இலங்கையிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையிலான தமிழ் மொழி மூலமான விவாத போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை வலிகாமம் தென்மேற்கு - மானிப்பாய் பிரதேச சபையின்...

நல்லூர் திருக்கார்த்திகை உற்சவம் – சொக்கப்பனையும் எரிப்பு!

நல்லூர் திருக்கார்த்திகை உற்சவம் – சொக்கப்பனையும் எரிப்பு!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருக் கார்த்திகை உற்சவம் நேற்று(வெள்ளிக்கிழமை) மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளான நேற்று...

Page 514 of 624 1 513 514 515 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist