யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

தனியார் வங்கிகளில் கணக்குகளை திறக்க அரச நிறுவனங்களுக்கு அமைச்சரவை அனுமதி

340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நாளை மறுதினத்துடன் நிறைவு!

340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நாளை மறுதினத்துடன்(19) நிறைவடையவுள்ளது. எவ்வாறாயினும், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவுள்ள போதிலும், வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு இதுவரை...

லிஸ்டீரியா நோயால் பெண்ணொருவர் உயிரிழப்பு!

லிஸ்டீரியா நோயால் பெண்ணொருவர் உயிரிழப்பு!

சிவனொளிபாத மலைக்கு செல்லும் ஒரு வழியில், சிறிய கடை ஒன்றை நடத்திச் சென்ற பெண் ஒருவர், லிஸ்டீரியா நோயால் உயிரிழந்துள்ளார். சுகாதாரத்துறையால் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

நாட்டை தலைமையேற்று வழிநடத்த தயார் என்கின்றது தேசிய மக்கள் சக்தி

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் ஊடாகத் தீர்வை வழங்க முடியாது – அநுர!

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் ஊடாகத் தீர்வை வழங்க முடியாது நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தமிழர்களின் பிரச்சினைகளுக்கு 13ஆவது திருத்தத்தின் ஊடாக –...

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலைமிரட்டல்-விசாரணைகள் ஆரம்பம்

கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்தது தேர்தல் ஆணைக்குழு!

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் சகல கட்சிகளின் செயலாளர்களுக்கும், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்ற...

புற்று நோய்க்கான மருந்துகளை கொண்டு வர 6 மாதங்கள் ஆகும்?

மருத்துவமனைகளில் தற்போது 12 வகையான மருந்துகளுக்கு மட்டுமே தட்டுப்பாடு!

நாட்டில் பற்றாக்குறையாக இருந்த 146 வகையான மருந்துகள் இந்திய கடனுதவியின் கீழ் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருத்துவமனைகளில் தற்போது 12 வகையான மருந்துகளுக்கு...

மன்னாரில் 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட 16 கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தின!

தேர்தல் தாமதமடையக்கூடும் – சாந்த பண்டார!

தேர்தல் தாமதமடையக்கூடும் என இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான பணம் திறைசேரியிடமிருந்து இதுவரை கிடைக்காமையே அதற்குக் காரணம்...

மீண்டும் களத்துக்கு வந்த விக்ரமாதித்யா

மீண்டும் களத்துக்கு வந்த விக்ரமாதித்யா

இந்தியக் கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, மறுசீரமைப்பிற்குப் பிறகு கடற்சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, முன்பு கியேவ் கிளாஸ் போர்க்கப்பலான அட்மிரல் கோர்ஷ்கோவ்,...

கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்த திட்டம்

சீனர்கள் ஊடுருவியதைக் கண்டித்து நைரோபியில் வர்த்தகர்கள் போராட்டம்

கென்ய தலைநகரான நைரோபியின் மத்திய வணிக மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான வர்த்தகர்கள் கென்ய சந்தையில் சீன வணிகர்கள் ஊடுருவியதைக் கண்டித்து போராட்டங்களை நடத்தியதாக கென்யாவை தளமாகக் கொண்ட தி...

சீனாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்கிறது?

சீனாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்கிறது?

சீனாவில் பூச்சிய கொரோனா கொள்கைக்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் நடைபெற்று மூன்று மாதங்களுக்கும் மேலாகியும், அவர்களை இலக்கு வைத்த கைதுகள் தொடர்ந்து நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஷி...

இலங்கையில் அதிகரிக்கும் சட்டவிரோத செயற்பாடுகள் – பின்னணியில் மாபியா?

இலங்கையில் அதிகரிக்கும் சட்டவிரோத செயற்பாடுகள் – பின்னணியில் மாபியா?

இலங்கையில் நகை செய்யும் இடங்களில் உள்ள தங்கக்கழிவுகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு வருகை தரும் இந்தியர்கள் இந்த வர்த்தக நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது....

Page 53 of 624 1 52 53 54 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist