யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை

எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேரை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீனவர்களின் படகுகளை அரசுடைமையாக்குமாறும் பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை துணை தூதரகத்தில்...

புதிய தேர்தல் கூட்டணியினை உருவாக்க முயற்சி? – ரணிலுடன் சந்திரிக்காவை இணைக்கவும் முயற்சி?

புதிய தேர்தல் கூட்டணியினை உருவாக்க முயற்சி? – ரணிலுடன் சந்திரிக்காவை இணைக்கவும் முயற்சி?

ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களுக்காக வலுவான கூட்டணியை உருவாக்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான சில குழுக்கள் இணைந்து...

மன்னாரில் 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட 16 கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தின!

“20ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச்சீட்டுக்களை ஒப்படைக்க முடியாது“ உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு!

எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச்சீட்டுக்களை ஒப்படைக்க முடியாது என அரச அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரச அச்சகத் திணைக்களத் தலைவர் கங்கானி லியனகே இது தொடர்பில்...

யாழ்.மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமையிலுள்ளதாக தகவல்!

யாழ்.மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமையிலுள்ளதாக தகவல்!

யாழ்.மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமை நிலையில் உள்ளதாக யாழ். மாவட்ட செயலகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் ஏற்பட்ட கொரோனா இடர் காலத்துக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார...

முன்னாள் பிரதமரை பாதுகாப்பது முப்படையினருக்கு உரித்தாக்கப்பட்டுள்ள கடமை – இராணுவத்தளபதி

நாளை யாழ்ப்பாணத்திற்கு செல்கிறார் சவேந்திர சில்வா!

யாழ்ப்பாணம் - நாவற்குழியில் விகாரையில் இடம்பெறும் நிகழ்வில் பங்கேற்கும் வகையில் நாளைய தினம்(சனிக்கிழமை) சவேந்திர சில்வா வருகை தரவுள்ளார். நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட பகுதியில்...

இயற்கை ஆபத்திலும் கூட ராஜபக்ஷ குடும்பத்தினர் பாதுகாக்கப்படுவர்- சஷிந்திர

பஸிலின் கருத்தினால் கடும் அதிருப்தியில் மஹிந்தானந்த அளுத்கமகே?

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டமொன்று கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றுள்ளது. பஸில் ராஜபக்ச உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்ததாக தகவல்கள்...

புளியம்பொக்கணையில் விபத்தில் சிக்கி முதியவர் உயிரிழப்பு!

படுகாயமடைந்த முன்னாள் எம்.பியான பியசேன சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன விபத்தொன்றில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிக்கை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இன்று(வெள்ளிக்கிழமை) காலை அக்கரைப்பற்று பொத்துவில்...

நாட்டிற்கு வருகை தந்த அமெரிக்க இராஜதந்திரிகள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு கோரிக்கை!

நாட்டிற்கு வருகை தந்த அமெரிக்க இராஜதந்திரிகள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவினால், குடிவரவு குடியல்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே...

இலங்கை மீதான தடைக்கு ஆதரவாக 197 நாடுகள் வாக்களிப்பு!

இலங்கை மீதான தடைக்கு ஆதரவாக 197 நாடுகள் வாக்களிப்பு!

இலங்கைக்கு எதிரான சர்வதேச கால்பந்து தடைக்கு ஆதரவாக 197 நாடுகள் வாக்களித்துள்ளன. ருவாண்டாவின் கிகாலி நகரில் நடைபெற்ற உலக கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் சபையில் இந்த வாக்கெடுப்பு...

பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுகின்றார் தேசபந்து தென்னகோன்!

பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுகின்றார் தேசபந்து தென்னகோன்!

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அடுத்த பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று...

Page 52 of 624 1 51 52 53 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist